நன்றியை மறந்த விஜய் சேதுபதி, தனுஷ்.. முதுகெலும்பாய் செயல்பட்டவருக்கே இந்த நிலமை
கோடம்பாக்கமே நேற்று படை திரண்டு ஒரு கல்யாணத்திற்கு சென்றது. அது சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச்செழியன் வீட்டு இல்ல திருமண விழா. ரஜினி, கமல் போன்ற உச்ச
கோடம்பாக்கமே நேற்று படை திரண்டு ஒரு கல்யாணத்திற்கு சென்றது. அது சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான அன்புச்செழியன் வீட்டு இல்ல திருமண விழா. ரஜினி, கமல் போன்ற உச்ச
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் த்ரிஷா என்றால் ஒரு ஜிவ்வென்று உற்சாகம் ரசிகர்கள் மத்தியில் வந்து விடும். அந்த அளவிற்கு அழகில் வசீகரித்து வைத்து இருப்பவர்
கொரோனா பரவல் காரணமாக பலரது வாழ்வாதாரமும் முடங்கி இருந்தது. மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் சரி, அடித்தட்டு மக்களாக இருந்தாலும் சரி அனைவரையும் கொரோனாவால் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபலமான சில நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களிலும் நடித்து உள்ளனர். அதில் நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ்,
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35
சினிமா பிரபலங்கள் விவாகரத்து என்றால் அதனை பெரிது படுத்தி வருகிறது சமூக ஊடகங்கள். முதலில் சமந்தா, நாக சைதன்யா விவகாரத்தை செய்வதை சினிமா வட்டாராம் பெரிதாக பேசினர்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவாகரத்து பற்றிய அறிவிப்பை கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது நடந்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் தற்போது சன் பிக்சர்ஸ்
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் பல படங்களுக்கு மேனேஜராக பணியாற்றியவர் கிருஷ்ணகாந்த். அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி தயாரிப்பாளராக மாறினார். இவர் தயாரித்த பல
கோலிவுட்டில் தற்சமயம் ஹாட் டாப்பிக்காக பேசப்படும் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த காரணத்தைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாவிலும் அடுக்கடுக்காக
சில நாட்களாக தனுஷ், பிரபல நடிகை போன் செய்தால் அந்த போனை எடுக்கவே தயங்குகிறார் என்ற தகவல் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கசிந்து வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் தங்களின் முந்தைய படம் அதிக வசூல் சாதனை படைத்தால் அடுத்த படத்திலேயே சம்பளத்தில் அதிகமாக கேட்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த
சமீபத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறிய ஒரு விவாகரத்து விவகாரம் என்றால் அது தனுஷ் -ஐஸ்வர்யா விவாகரத்து தான். விவாகரத்து பற்றி அறிவித்தவுடன் அது குறித்து பல்வேறு செய்திகள்
கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கினார். இப்படம் வசூலில் மிகப்பெரிய
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பிரிய போவதாக சில வாரங்களுக்கு முன் அறிவித்தனர். இதைக் கேட்ட சினிமா வட்டாரங்களில், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் பிரிவதற்கு
தனுஷ் அவருடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக அவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே வெற்றி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் தனுஷின் பாலிவுட் படங்களும் நல்ல
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வளவோ ஐஸ்வர்யா மற்றும் தனுசை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில் எதுவுமே கைகூடிய பாடில்லை என மொத்த ரஜினி குடும்பமும் தலைமேல்
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் தனுஷ். மற்ற நடிகர்களை விட தனுஷ் மிகவும் எளிமையான மனிதர் என்பது அவர் நடந்து கொள்ளும் விதத்திலேயே தெரிந்துவிடும். அந்த
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, ரசிகர்கள் விரும்பும் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். எந்த அளவுக்கு அவருக்கு புகழ் இருக்கிறதோ, அதே அளவுக்கு பல சர்ச்சைகளில் சிக்கி
தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தனுஷ். இன்று அவர் சினிமாவில் இவ்வளவு உயரத்தை அடைவதற்கு
கடந்த 3 வாரங்களாக சமூக வலைத்தளத்தை திறந்தால் நம் கண்களில் அதிகம் படுவது தனுஷ்-ஐஸ்வர்யா பெயர்தான். இவர்களின் விவாகரத்து தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
தனுஷ் ஒருகட்டத்தில் வுண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் அவர் தயாரித்த சில படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய கடனாளி ஆகி விட்டது
நாளுக்கு நாள் தன்னுடைய நிலைமையை பார்த்து தந்தையின் மனது மிகவும் வேதனைப்படுகிறது என்பதை உணர்ந்த ஐஸ்வர்யா மீண்டும் தனுசுடன் வாழ ஓகே சொன்னதுபோல் செய்திகள் வந்து கொண்டிருக்கும்
நடிகர் தனுஷ் சமீபத்தில் தன்னுடைய காதல் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துவிட்டு ஐதராபாத்தில் தனிமையில் வசித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நேரத்தில் தன்னுடைய
சிவகார்த்திகேயன் – துல்கர் சல்மான், திரை பயணம் வேறு வேறு பாதையில் இருந்தாலும் இவர்களுக்கு இடையே இயற்கையாக சில ஒற்றுமைகள் அமைந்து இருக்கிறது. அப்படி என்ன ஒற்றுமைகள்
தமிழ் சினிமாவில் களரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். இப்படத்திற்கு பிறகு இவர் ஜூலை காற்றில் எனும் படத்தில் நடித்தார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல பிரபலங்கள் வந்திருந்தாலும் அதில் அசுர வளர்ச்சி அடைந்தவர் சிவகார்த்திகேயன். மிகக்குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்
பெரும்பாலான படங்களில் சில முக்கிய இடங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே இருக்கும். உதாரணமாக பெரிய பெரிய அரண்மனைகள் மற்றும் வீடுகள் போன்றவை படத்திற்காக செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் படங்களில்
நாளுக்கு நாள் ரஜினி குடும்பத்தில் பஞ்சாயத்துக்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. ரஜினியின் மகளான சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆக இருவருமே தற்போது விவாகரத்து சர்ச்சையில் சிக்கி விட்டனர்.