rajini-dhanush

ஆன்மீக ரீதியாக தனுசுக்கு வானிங் கொடுத்த ரஜினி.. கேட்காமல் செய்த வேலையால் சுக்குநூறாக நொறுங்கிய குடும்பம்

தனுஷிடம் ரஜினி முந்தே இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். அதையும் மீறி தனுஷ் செய்ததால் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

சொந்த செலவில் சூனியம் வைத்ததால் சைக்கிளுக்கு கூட வழியில்லாத அப்பா.. அவமானப்பட்டு அசுர வளர்ச்சி அடைந்த தனுஷ்

இவருக்கு கிடைத்த அவமானங்கள் எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி இப்பொழுது அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார்.

ரிலீசுக்கு முன்பே கேப்டனுக்கு கொட்டும் பணமழை.. சிம்புவுக்கு பயத்தை காட்டிய தனுஷின் மில்லர்

தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது

sk-pradeep-kavin

கடந்த 10 வருடத்தில் நியூ என்ட்ரியில் வெற்றி கண்ட ரெண்டு நடிகர்கள்.. தமிழ் சினிமாவின் போராத காலம்

2010-2020 வரை 2 இளம் நடிகர்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் ஆக பார்க்கப்படுகிறது.

dhanush-1

ரத்த சொந்தங்களை வெறுத்து ஒதுக்கும் தனுஷ்.. அதுக்குன்னு வளர்த்துவிட்டவரை அசிங்கப்படுத்துவதா

கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் தன்னுடைய ரத்த சொந்தத்தையே தள்ளி வைத்தது, தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

இந்தியளவில் ராஜமௌலி மனதை வென்ற 5 படங்கள்.. தனுஷின் வெற்றி இயக்குனருக்கு கிடைத்த புகழாரம்

இவருக்கு இந்தியாவிலேயே அதிக அளவில் கவர்ந்த படம் என்று ஐந்து படங்களை பரிந்துரைத்து பட்டியலிட்டு இருக்கிறார்.

கதை நல்லா இல்லை என ஜகா வாங்கிய மாதவன்.. அல்லோலப்படும் தனுஷ் பட சூப்பர் ஹிட் இயக்குனர்

பொதுவாகவே இயக்குனர்களிடமிருந்து தான் நடிகர்கள் கதையே கேட்டு நடித்துக் கொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது அந்த காலம் போயி நடிகர்கள் கதையை சொல்லி அதை இயக்கும் நிலைமை ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.

பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்

பாரதிராஜா நடித்த படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவர் நடிப்பில் அதிக அளவில் வெற்றி பெற்ற ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

இதுவரை தேசிய விருதுகளை தட்டித் தூக்கிய 6 நடிகர்கள்.. எம்ஜிஆர் மிஞ்சிய நடிப்பு அசுரன்

ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதற்கேற்றவாறு நடித்துக் கொடுப்பதில் சகலகலா வல்லவன் என்றே சொல்லலாம்.