3 ஆண்டு வெறித்தனமான காதல்.. திருமண கோலத்தில் டிரெண்டாகும் புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சுமா, கௌதம் ஜோடி
தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற கௌதம்- மஞ்சிமா ஜோடி. சோசியல் மீடியாவை கலக்கும் திருமண புகைப்படங்கள்.
தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற கௌதம்- மஞ்சிமா ஜோடி. சோசியல் மீடியாவை கலக்கும் திருமண புகைப்படங்கள்.
திருமண தேதியை அறிவித்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன். மஞ்சிமா மோகனை கௌதம் கார்த்திக் காதலிக்க இதுதான் காரணம்.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு சிம்பு தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி
முத்தையா திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். 2013 ஆம் ஆண்டு குட்டிப்புலி என்னும் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் இயக்குனர் ஆனார். முதல் படத்தில் கிராமத்தை
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகர் கௌதம் கார்த்திக். மணிரத்தினத்தின் கடல் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள்
திரை உலகில் சில காலங்கள் பெரும் சறுக்களை சந்தித்து வந்த சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் தரமான ஒரு கம்பேக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அவருடைய சினிமா வாழ்வு
விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் காந்தி டாக்கீஸ், மெர்ரி கிறிஸ்மஸ், ஜவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும்
சினிமாவை பொறுத்த வரை வாரிசு நடிகர்கள் சுலபமாக நுழைந்து விடலாம். ஆனால் திறமை இருந்தால் மட்டுமே அதில் ஜொலிக்க முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக தளபதி விஜய் கூட
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல கலைகளை கற்று கொண்டு சினிமாவில் கால் பதித்த குழந்தை நட்சத்திரம் சிம்பு இன்று அவர் மிகப்பெரிய கதாநாயகனாக வலம்
சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கௌதம் மேனன் இயக்கியிருந்த அந்த திரைப்படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த
தமிழ் சினிமாவில் ஒரு தனி ட்ரெண்டை உருவாக்கி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிரத்தினம். பல புரட்சிகரமான கருத்துக்களை தைரியமாக சொல்லும் இவர் பல வருடங்களாக
பத்து தல படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் கர்நாடகாவில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு இன்று 2-வது கட்ட ஷூட்டிங் சென்னையில் ஆரம்பமாகிவிட்டது. இந்த இரண்டாவது கட்ட ஷூட்டிங்கில் சிலம்பரசனும் இணைந்து
இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில்
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோக்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் பெரிய அளவில் ஹிட் படங்கள் எதுவும் அமைவது கிடையாது. இருந்தாலும் அந்த ஹீரோக்கள்
சினிமாவை பொறுத்தவரை உழைப்பும், அதிர்ஷ்டமும் இருந்தால் மட்டும் பத்தாது ஈடுபாடும் இருந்தால் தான் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களாக உள்ள நடிகர்கள் தங்களுக்கு இணையான சக நடிகர்களின் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். சினிமாவில் நடிகர்களுக்குள் இவ்வாறு ஒரு நல்ல நட்பு
தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களின் முகம் பால் வடியும் பச்சை குழந்தை போல் இருப்பதால் அவர்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் சுத்தமாகவே எடுபடவில்லை. இவர்கள் சண்டைக்காட்சியில் நடித்தாலும் மக்கள்
சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் கம்பேக் கொடுக்கவேண்டும் என காத்திருந்த நிலையில் வெங்கட் பிரபுவுடன் இணைந்து சிம்பு நடித்த மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. இந்நிலையில்
விஜய் சேதுபதியின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த படத்திற்கு முன்பு விஜய் சேதுபதியின்
தற்போது ஊடகங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல் ராஜாவைப் பற்றிய பிரச்சனை தான் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை தராததால் சிவகார்த்திகேயன்
மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம்
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இதற்கு முன்னதாக மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் இவர்
ஒரு சமயத்தில் சினிமாவில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் சிம்பு திரைத்துறையை விட்டு விலகும் நிலைமை இருந்தது. அப்போதுதான் மாநாடு திரைப்படம் வெளியாகி அவரை புகழின் உச்சிக்கே கொண்டு
திரையுலகில் தற்போது வாரிசு நடிகர்களின் வரவு அதிகமாகிவிட்டது. ஒரு காலத்தில் ஹீரோவாக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர்களின் வாரிசுகள் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம்
நடிகர் சிம்புவிடம் அவரது ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். இனிமேலாவது நல்ல படங்களை தாமதிக்காமல் கொடுத்து நம்மை எப்போதும் உற்சாகத்தில் வைத்திருப்பார் என்று அவரது
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இவர் அஜித்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது சிம்பு பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதில் ஒரு திரைப்படம் தான் பத்து தல. எப்பவோ ஆரம்பிக்கப்பட்ட
நவரச நாயகன் கார்த்திக் அப்போது பெண்களின் கனவு நாயகனாக இருந்தாலும் தான் தேர்ந்தெடுத்து நடித்த படங்களினால் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. தற்போது குணச்சித்திர
தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவர் கௌதம் கார்த்திக். பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன். கௌதம் கார்த்திக் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்தாலும்
சினிமாவில் பண்டிகை காலத்தில் ஒரு திரைப்படம் வெளியானால் மற்ற நாட்களில் கிடைக்கும் வசூலைவிட விடுமுறை நாட்களில் அதிக லாபம் கிடைக்கும். இந்த நோக்கத்தில் பல திரைப்படங்கள் விடுமுறை