எம்ஜிஆருக்காக பாலச்சந்தரை பகைத்துக் கொண்ட நாகேஷ்.. பூதாகரமாக வெடித்த சண்டை
தனக்கு நிறைய படங்கள் கொடுத்து சினிமாவில் ஜொலிக்க வைத்த பாலச்சந்தரை ஒரு கட்டத்தில் நாகேஷ் பகைத்துக் கொண்டார்.
தனக்கு நிறைய படங்கள் கொடுத்து சினிமாவில் ஜொலிக்க வைத்த பாலச்சந்தரை ஒரு கட்டத்தில் நாகேஷ் பகைத்துக் கொண்டார்.
ஆணவத்துடன் பேசி அவமானப்படுத்திய கமல். கடைசிவரை வீம்பாக இருந்த பாலச்சந்தர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 43 நாட்களுக்குள் 6 படம் வெளியாகி உள்ளது.
இப்போதைய சினிமாவிற்கு நடிப்பு முக்கியமில்லை என்றாலும் அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் தப்பித்துவிடலாம், இதைத் தவிர சம்பாதிப்பதற்கு மட்டுமே சினிமாவை தேர்வு செய்கின்றனர். ஆனால் முந்தைய காலத்தில் நடிப்பு,
தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக வலம் வந்த நடிகர் தான் ஜெமினிகணேசன். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் அவர் நிஜ வாழ்க்கையிலும் காதல் மன்னனாகத் தான் இருந்தார். ஏனென்றால் அவரை
கோலிவுட்டில் காதல் மன்னன் என்ற பெயர் வந்ததே நடிகர் ஜெமினி கணேசனால் தான். நடிகர் திலகம், மக்கள் திலகம் இருந்தாலும் இந்த காதல் மன்னனுக்கு 60, 70
சிவாஜி, எம்ஜிஆர் போல அந்த காலகட்டத்தில் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் ஜெமினி கணேசன். இவர் நடிக்க தொடங்கியதில் இருந்து இறக்கும் வரை காதல் இளவரசனாகவே
தென்னிந்தியாவில் பல நடிகர்கள் ஒரே வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்து திரையரங்குகளில் வெளியிடுவார். அந்தவகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோரின் காலகட்டத்தில் அவர்களின் திரைப்படங்கள் எல்லாமே ஒரு வருடத்தில்
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள், ஆக்சன் ஹீரோக்கள் என பல ஹீரோக்கள் டாப்பாக இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் ‘காதல் இளவரசன்’, ‘காதல் மன்னன்’ என்ற பெயர் வந்துவிடாது.
பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட, ஹீரோயின்கள் நீண்ட காலம் நீடித்திருப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. தோற்றத்தில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலே வாய்ப்புகள் பட்டென
கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்திருக்கிறது. அதில் தீபாவளி வெளியீடாக வந்த ஆறு திரைப்படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி
பழம்பெரும் நடிகையான சாவித்திரி நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார். சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையாக இருந்த நடிகர் தான் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவருக்கு நிறைய மனைவிகள், ஏகப்பட்ட குழந்தைகள்
சாதாரணமாக தமிழ்சினிமாவில் ஒரே படத்தில் இரண்டு ஆளுமைகள் நடித்தால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவாஜி கணேசன், கமலஹாசன் கூட்டணியில்
தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய மெல்லிசையால் கட்டி போட்ட பெருமை இளையராஜாவுக்கு உண்டு. 80 காலகட்டத்தில் இவர் இசையமைக்காத திரைப்படங்களே கிடையாது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவை
படங்களில் கொடூரமான வில்லத்தனத்தை காட்டிய அந்த காலத்து வில்லன்கள், தங்கள் நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள். உடல் அசைவு, கூர்மையான பார்வை,
முதல் திருமண பந்தம் ஏதோ ஒரு காரணத்தினால் சரியாக அமையவில்லை என்றால் மறுமணம் செய்து கொள்கிறார்கள். அதுவும் சரியில்லை என்றால் அடுத்த திருமணம். இது ஒரு பக்கம்
60, 70 களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த மும்மூர்த்திகள் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன். இவர்கள் மூவரின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே ரசிகர்களின்
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி தொடங்கி தற்போது உதயநிதி ஸ்டாலின் வரை சினிமாவில் இருந்த அரசியலில் நுழைந்தவர்கள். சினிமாவில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவை வைத்து அரசியலில் கால் பதித்து
ஒரு காலத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், திறமையாலும் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,
சினிமாவில் நடிகரை அடையாளப்படுத்திய கதாபாத்திரம் அல்லது அவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்த சில விஷயங்கள் அவர்களுக்கு பட்டப் பெயராக அமைந்து விடுகிறது. ஆனால் அவர்களது மார்க்கெட் உயரும்
அந்தக் காலத்தில் மூவேந்தராக தமிழ் சினிமாவை ஆட்டி படைத்தவர்கள் எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன். இவர்கள் மூவரும் தான் அந்த கால சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக
சினிமாவையும் தாண்டி மக்களிடம் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து அவர் அன்பானவர் தகுதியானவர் என்று பாராட்டு பெறுவது பெரும் கஷ்டம். அப்படி அந்த காலத்திலிருந்து இன்றுவரை இரண்டு
பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் திருமணம் ஆன பிறகுதான் கதாநாயகியாக
சினிமாவில் நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி என்று ரசிகர்களால் புகழப்பட்ட சிவாஜி கணேசன் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் பல தலைமுறை இயக்குனர்களுடனும் பணிபுரிந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 வில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் தெரிந்த முகங்களை விட தெரியாத முகங்களே அதிகமாக இருந்தது. அதில் ஒருவர்தான் அபிநய்.
தற்போது உள்ள நவீன காலத்தில் எங்கு பார்த்தாலும் உடற்பயிற்சிக் கூடங்கள் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் எங்காவது ஒரு இடத்தில் தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கூடங்கள் இருக்கும்.
தன்னுடைய அற்புதமான நடிப்பாலும், கம்பீரமான குரலும் சிவாஜி கணேசன் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து விடுவார். அவர் மறைந்தாலும் அவர் நடித்த அந்த கதாபாத்திரங்கள்
இப்போதெல்லாம் சினிமா பிரபலங்கள் எது செய்தாலும் அது உடனே பொதுமக்களுக்கு தெரிந்துவிடுகிறது. சமூக வலைத்தளங்கள் பெருகி விட்ட இந்த காலகட்டத்தில் அது ஒன்றும் பெரிய விஷயமல்ல. தற்போது
சினிமாவில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். அப்படி நம்மை பிரமிக்க வைத்த ஒரு நகைச்சுவை திரைப்படம் அவ்வை சண்முகி.