Ethirneechal

குள்ளநரி கதிரின் திருட்டுத்தனத்தை கண்டுபிடித்த அறிவுக்கரசி.. புது மைனர் கொம்பை உடைக்கும் குணசேகரன்

எதிர்நீச்சலில் இப்பொழுதுதான் காற்று நல்லவிதமாய் வீசுகிறது. ஒரு சப்போர்ட் இல்லாமல் துடித்து வந்த வீட்டு மருமகளுக்கு இன்ஸ்பெக்டர் குற்றவை ஒரு தூண் போல் நின்று உதவி செய்கிறார்.

gunasekaran

சூழ்ச்சி சக்கரத்தில் சிக்கிக்கொண்ட எதிர்நீச்சல் குணசேகரன்.. சிலந்தி வலை பின்னிய மல்லுவேட்டி மைனர்

மும்மூர்த்திகளாக சுற்றி வந்த குணசேகரன், ஞானம், கதிர் மூவரும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானம் ஒரு பக்கம் நீலி கண்ணீர் விட்டு விசாலாட்சியையும்,

ethirneechal

எதிர்நீச்சல் 2 பிள்ளையார் சுழி போடும் ஜீவானந்தம்.. கிரீன் சிக்னலால் ஹாப்பி மூடில் டீம் போடும் ஆட்டம்

Ethirneechal: திடீரென அறிவிக்கப்படாமல் மேலிடம் கொடுத்த அழுத்தத்தால் எதிர்நீச்சலுக்கு எண்டு கார்டு போட்டுவிட்டார் திருமுருகன். யாரும் எதிர்பார்க்காமல் 10 நாட்களில் எதிர்நீச்சல் சீரியல் முடியப்போகிறது என அறிவிப்பு

gunasekaran

அவசரத்தால் எதிர்நீச்சலில் கோட்டை விட்ட ஜீவானந்தம்.. சுவாரசியமே இல்லாமல் குணசேகரன் போட்ட எண்டு கார்டு

Ethirneechal: 2022 பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலை சுபம் போட்டு முடித்து வைத்தார் ஜீவானந்தம். கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு மேல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட இந்த

Ethirneechal

குணசேகனுக்கு கோர்ட்டில் கிடைக்கப் போகும் தீர்ப்பு.. கிள்ளிவளவன் காலை வாரிவிட்டும், காப்பாற்றும் எம்டன்

Gunasekaran: எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி அனைவரும் நீதிமன்றத்தில் ஒன்று கூடுகிறார்கள். இதனிடையே சாரு பாலா உடன் குணசேகரனின் தங்கை ஆதிரையும் வந்து அனைவரையும் சந்திக்கிறார்.

Ethirneechali-gunasekaran

குணசேகரனின் மறு உருவமாய் மாறிய கதிருக்கு விழுந்த பளார்.. ஈஸ்வரியை பழித்து பேசும் அப்பத்தா

Ethirneechal: கதிர், அப்பத்தா, ஞானம் எல்லோரும் சேர்ந்து குடும்பப் பெண்களை மிரட்டுகிறார்கள். அண்ணனுக்கு எதிராக எந்த ஒரு சாட்சியும் இந்த வீட்டில் இருந்து போகக்கூடாது. வக்கீல் சொல்படி

Gunasekaran-Kathir

குணசேகரன் பக்கம் முழுசா சாய்ந்த தம்பிகள்.. அண்ணின்னு கூட பாக்காம அருவருப்பா பேசும் கதிர்

குணசேகரன் செய்த அநியாயங்களால் இப்பொழுது மாமியார் வீட்டில் கேப்ப கலி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார். அண்ணன் முக்கியமில்லை மனைவி மகள் என திருந்தி வாழ்ந்த கதிர் மற்றும்

Gunasekaran-Janani

மீண்டும் முருங்க மரம் ஏறும் எதிர்நீச்சல் வேதாளங்கள்.. குணசேகரனை பெண் சிங்கமாக வேட்டையாடிய ஜனனி

Ethirneechal: குணசேகரனுக்கு எதிராக அப்பத்தாவை கொன்ற வழக்கு சரியான ஆதாரங்களுடன் வலிமையாக இருக்கிறது. எப்படியும் அவருக்கு தண்டனை உறுதி. இதனிடையே தர்ஷினியை கடத்திய வழக்கு இன்னும் அவர்

Gunasekaran-Sakthi

மாமியார் வீட்டு விருந்துக்கு ரெடியான குணசேகரன்.. ராமனும் இல்ல லட்சுமணனும் இல்லன்னு சக்தி வைத்த வேட்டு

Ethirneechal: நந்தினி மசாலா வியாபாரத்தை அமோகமாக தொடங்கி விட்டார். மொத்த குடும்பமும் மசாலா பாக்கெட்டுகளை போட்டு நந்தினிக்கு உதவி செய்கிறது. உழைப்பில் நேர்மையையும், நியாயத்தையும் கடைபிடிக்க வேண்டும்

ethirneechal-sun-tv

அரைகுறை ஆடையில் உல்லாசமாக சுற்றும் குணசேகரனின் மருமகள்.. மாடர்ன் டிரஸ்ஸில் எப்படி கலக்குறாங்க!

Gunasekaran’s daughter-in-law: வெள்ளித்திரை காட்டிலும் சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் வந்து கொஞ்ச காலத்திலேயே மக்களின் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்கள். அப்படி இரண்டு வருடங்களுக்கு முன்

Gunasekaran-Jhansirani

ஜான்சி ராணிக்கு தர்ஷினி போட்ட ஜூடோ லாக்.. எட்டப்பன் வேலைக்கு பணத்தை வாரி இறைக்கும் குணசேகரன்

Ethirneechal: ரேணுகாவிற்கு மொத்த குடும்பமும் ஆதரவாக நிற்கிறது. நடன பள்ளியில் எந்த ஒரு தப்பும் இல்லை அங்கே செல்லலாம் என மொத்த குடும்பமும் ரேணுகா சப்போர்ட் பண்ணுகிறது.

Gunasekaran-Gnanasekaran

வார்த்தையிலேயே அருவருப்பான வக்கிரத்தை கக்கும் குணசேகரன்.. முரட்டு பீஸ்ன்னு நிரூபித்த ஞானம்

மொய் விருந்துக்கு பணம் கொடுப்பதற்கு இரண்டு லட்சம் வட்டிக்கு வாங்கியுள்ளார் ஞானம். கந்து வட்டிக்காரர்கள் வீட்டில் வந்து சண்டை போடவே, இது என்னுடைய வீடு என குணசேகரன்

68 வயதிலும் நிரம்பி வழியும் எதிர்நீச்சல் குணசேகரனின் கல்லா.. வெள்ளி திரைக்கு குட் பை போட்ட வேலராமமூர்த்தி

சன் டிவியின் டிஆர்பி யில் ஒரு முக்கியமான பங்கை எதிர்நீச்சல் சீரியல் தான் தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அதில் நடிக்கும் நடிகர்களுக்கு வேறு எதிலும் கிடைக்காத

Ethirneechal-Visalatchi

மத்தளம் போல் அடிவாங்கும் அப்பத்தா.. மொய் விருந்துக்கு பின் குணசேகரன் படும் அசிங்கம்

Gunasekaran: மொய் விருந்தில் குணசேகரன் பட்ட அசிங்கத்தால் ஜான்சி ராணி மற்றும் கரிகாலனுக்கு செம டோஸ் கொடுத்துவிட்டு அதே கோபத்தோடு வீட்டுக்கு வருகிறார். வந்த உடனேயே அவருக்கு

Gunasekaran-Charubala-Appatha

Ethirneechal: குணசேகரன் மீசையில் மண் ஒட்ட செய்யப் போகும் சாருபாலா.. வாய் கிழிய ஆர்ப்பரிக்கும் அப்பத்தா

படிக்கற்களைக் எல்லாம் தடை கற்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். வீட்டு பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் குணசேகரன் இடித்து விடும்படி பேசுகிறார். அவருக்கு வலதுகரமாக கரிகாலனும்

Dharsini-Gunasekaran

Ethirneechal: குணசேகரனுக்கு மகள் ரூபத்தில் வந்த எமன்.. ஈஸ்வரிக்கு மறுமணம் பற்றி யோசிக்கும் தர்ஷினி 

குணசேகரனால் மொத்த குடும்பமும் அவமானப்பட்டு வருகிறது. தாரா பாப்பாவிற்கு காதுகுத்து மற்றும் மொய் விருந்து என பத்திரிகை அடித்து கொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த பத்திரிகையில் குணசேகரன்

Ethirneechal

Ethirneechal: சைக்கோ குணசேகரனுக்கு போட்டியா எதிர்நீச்சலுக்கு வந்த புது கிராக்.. ஷப்பான்னு எல்லாரையும் ஓடவிடும் கதிர்

எல்லாருடைய முகத்திலும் புன்னகை வரும்படி எதிர்நீச்சல் சீரியல் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இடையில் குணசேகரின் ஆட்டம் மட்டுமே அதிகமாக இருந்தது, இப்பொழுது அந்த வீட்டுப் பெண்கள் தலை