இரட்டை குழந்தைகள் எப்படி பொறந்துச்சு? தரமான பதிலடி கொடுத்த சின்மயி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் பின்னணி பாடகியாக பணியாற்றியவர் பாடகி சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவருடைய முதல் பாடலான

ilayaraja-tamil-cinema

ஆர்வக்கோளாறில் இயக்குனர் போட்ட ட்வீட்.. பதிலுக்கு வச்சு செஞ்ச இளையராஜா

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா ஏராளமான இன்னிசை பாடல்களை நமக்கு கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எந்த அளவுக்கு

santhosh-Ar-Rahman

அடிச்சிக்கவே முடியாத 8 இசையமைப்பாளர்கள்.. இன்று வரை மவுசு குறையாத ஜாம்பவான்கள்

வனக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைதளத்தின் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். இந்த பதிப்பில் தமிழ் சினிமாவில் முக்கிய இடம்

இளையராஜாவால் அவமானப்பட்டு அழுத இயக்குனர்.. தேசிய விருது பெற்றவருக்கு இந்த நிலைமையா!

இளையராஜாவின் இசைக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம். இன்றுவரை அவரது பாடல்களை கேட்டால் தான் சிலருக்கு தூக்கமே வருகிறது. அப்படி இசையில் கொடிகட்டி பறக்கும் இளையராஜாவு

அப்பா, பிள்ளை காம்போ.. இசையில் மூழ்கடிக்க உள்ள வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் வெங்கட்

ilayaraja-yuvan-shankar-raja

யுவன் செயலால் அதிருப்தியில் இளையராஜா.. என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க!

யுவன் ஷங்கர் ராஜா தனது தந்தை இசைஞானி இளையராஜாவின் சதாபிஷேகத்திற்கு கலந்துக் கொள்ளாமல் இருந்த காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 80 களில் தனது இசையின் மூலமாக உலகளவில்

rajini-kamal

6 முறை போட்டி போட்டு களமிறங்கிய ரஜினி-கமலின் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா.?

வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! தமிழ் சினிமாவை பொறுத்தவரை இரண்டு பெரும் ஆளுமைகள் எப்போதுமே இருப்பது வாடிக்கை. எம்ஜியார்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜித் என்று இந்த வரிசை நீண்டு கொண்டே

Aishwarya-Rajinikanth

அபார்ட்மென்ட்ஸ், பண்ணை வீடு.. வாய் பிளக்க வைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு!

18 வருடங்களாக நண்பர்களாகவும் தம்பதியர்களாகவும் பெற்றோர்களாகவும் இருந்த நட்சத்திர ஜோடி தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்துகொள்ள போவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினர். இதன்பிறகு இவர்கள்

ilayaraja

ஹாலிவுட்டில் கலக்கப்போகும் இளையராஜா.. வியந்து பார்க்கும் இளைய தலைமுறை

தமிழ் சினிமாவில் தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்ட பெருமைக்குரியவர் இளையராஜா. பல வருடங்களாக இசையில் தனித்தன்மையை காட்டிவரும் அவர் இன்றைய தலைமுறைகளுக்கு சவால் விடும் அளவுக்கு பல

dhanush-vetrimaran

வட சென்னை போல வெற்றிமாறன் போடும் பக்கா பிளான்.. ஆனா எதுவுமே நம்புற மாதிரி இல்லை

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி,

vijay-sethupathy-1

வளர்த்து விட்டவரை தூக்கி எறிந்த விஜய் சேதுபதி.. சூப்பர் ஹிட் இயக்குனருக்கே இந்த நிலைமையா

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே விஜய்சேதுபதி வாய்ப்பு கொடுத்த இயக்குனரை கழட்டிவிட்ட

ilayaraja-yuvan-shankar-raja

ஒரே வார்த்தையில் யுவனை பற்றி சொன்ன பிரபல இயக்குனர்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்

இளையராஜாவின் இசை வாரிசான யுவன் சங்கர் ராஜா ஏராளமான தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவருடைய மெலோடி பாட்டு என்று ஏகோபித்த ரசிகர்கள் உள்ளனர். அதுவும் அஜித்தின் படங்களில்

ilaiyaraaja-bhagyaraj-suhasini

இவர்களுக்கு ஏன் தூண்டில்.. இளையராஜா, பாக்கியராஜ், சுகாசினி வளைக்க போடும் திட்டம்

சமீபத்தில் இளையராஜா, பாக்கியராஜ், சுகாசினி போன்றோர்கள் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஏன் இவர்கள் இவ்வாறு தேவை இல்லாததை பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர் என்று விசாரித்துப்

Bala-Gawtham

2022ல் பொதுவெளியில் கோபப்பட்ட 5 சினிமாத்துறையினர்.. ஒருத்தர் மேல் மட்டும் இம்புட்டு கோவமா?

சினிமா பிரபலங்கள் சில சமயம் தங்களது பொறுமையை இழந்து பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பொது மேடை என்று கூட பார்க்காமல் கோபப்பட்டு விடுவார்கள். அப்படி 2022ஆம் ஆண்டில்

Illayaraja-Gangaiamaran

ரிப்போர்ட்டர் கேட்ட ஒரே கேள்வி.. கொச்சையான வார்த்தைகளில் திட்டி தீர்த்த கங்கை அமரன்

சில நாட்களுக்கு முன் மோடியும், அம்பேத்கரும் என்ற பெயரில் உருவான புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் அவர் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு