modi-Illayaraja

புருடா விடுங்கள் அதுக்காக இப்படியா.. இளையராஜாவிற்கு போன் போட்ட நரேந்திர மோடி

இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காத ஆளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவருடைய பேச்சுக்களும், கருத்துக்களும் பலருக்கு முரண்பாடாக தான் இருக்கும். மேலும் அவருடைய கருத்துக்களினால் பல

Backiyaraj-Illayaraja

பணம் தான் இவர்களது மந்திரச்சொல்.. இளையராஜா, பாக்கியராஜ் பண்ணும் கேவலமான வேலை

மத்தியிலும், மற்ற பிற வட இந்திய மாநிலங்களில் தற்போது உறுதியாக காலூன்றியுள்ள பா.ஜ.க அரசிற்கு தென்னிந்தியாவில் பெரிதாக தங்களது கட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. அரசியல் சூழ்நிலைகளால் கர்நாடகத்தில்

ilayaraja

இவங்களுக்கு திறமையே இல்ல.. பாராட்டி பேசிய இளையராஜா

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் என்ற ஈரானிய மொழி திரைப்படம் 1998 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அந்த படம் சிறந்த படத்திற்கான

raj-kiran-cinemapettai

நன்றியை மறக்காமல் ராஜ்கிரண் செய்த செயல்.. இன்றுவரை கடவுளாய் பார்க்கும் மனிதர்

90களில் வெளிய வந்த ‘என்ன பெத்த ராசா’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும், அதன் பிறகு ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானவர் நடிகர்

soori

பூசணிக்காய் உடைத்தும் பிரயோஜனமில்லை.. காமெடியனாகவே இருந்திருக்கலாம் என யோசிக்கும் சூரி

அசுரன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் படத்திற்கு “விடுதலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

vijaykanth-Illayaraja

யாருக்கும் அடிபணியாத இளையராஜாவிற்கு வந்த வினை.. உதவி செய்து ஆதரவு காட்டிய கேப்டன்

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான கடந்த 14 ஆம் தேதி அம்பேத்கரும், மோடியும் என்ற நூல் வெளியானது. இந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில்

ilayaraja-photo

இக்கட்டான சூழ்நிலையில் இயக்குனரை கைவிட்ட இளையராஜா.. பின் சூப்பர் ஹிட்டான படம்

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் விரும்பக் கூடிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டும்தான். அந்த வகையில் இவர் நம் தமிழ் சினிமாவையே தன்னுடைய மெல்லிசையால் கட்டிப்போட்ட பெருமைக்குரியவர்.

ilayaraja-cinemapettai

வாய வச்சுகிட்டு சும்மா இருக்காத இளையராஜா.. ஓஹோ சங்கதி அப்படி போகுதா

இளையராஜா சாதாரணமாக ஒரு ஆன்மீகவாதி எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நேரடியாக பேசக்கூடியவர். இவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு தன் கோபத்தினால் மனதில் பட்டதை கூறுபவர். இவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

குடிப்பழக்கம் உள்ள 5 பிரபலங்கள்.. அதிலும் இவரு ராவா சரக்கு அடிப்பாராம்!

குடிப்பழக்கமும் வினோத உணவு பழக்கமும் சினிமா உலகத்தில் மிக சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது அனைவரும் அறிந்த ஒன்று. சாதாரண மனிதர்களின் குடிப்பழக்கம் மட்டும்ஏற்றுக்கொள்ளப்படாத விஷயமாக மாறிவிட்டது.

ilayaraja

யாரையும் மதிக்காத இளையராஜா இவருக்கு மட்டும் அடிபணிவார்.. காலில் விழுந்து வணங்கிய சம்பவம்

இன்றைய தலைமுறையினரையும் தன் இசையால் கட்டி போட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி என்னும் படம் மூலம் 1976இல் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்ட

rajinikanth-aishwarya

கடும் கோபத்தில் ரஜினி.. சமாதானப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் பிரச்சனையை பற்றி தான் தற்போது ஊடகங்களில் பேச்சாக கிடக்கிறது. தன் கணவர் தனுசை விவாகரத்து செய்யப்போவதாக ரஜினியின் மூத்த மகள்

rajini-bharathiraja

சூப்பர் ஹிட் படத்தை வாரிக் கொடுத்த பாரதிராஜா.. கமலால் கடுப்பான ரஜினி

ஒருமுறை இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த விழாவிற்கு வந்திருந்த பாரதிராஜா மற்றும் ரஜினி இருவருக்கு இடையே

illayaraja

“ராக் வித் ராஜா” நிகழ்ச்சியை வேற லெவல் பன்னிய இளையராஜா.. வெளிவந்த பல சுவாரஸ்யமான உண்மைகள்

அனைத்து தலைமுறை ரசிகர்களையும் தன்னுடைய மெல்லிய இசையால் கட்டிப் போட்டவர் இளையராஜா. குழந்தைகளுக்கான தாலாட்டு பாடலாக இருந்தாலும் இளைஞர்களை ஆட வைக்கும் குத்து பாட்டு என்றாலும் அதில்

ilayaraja

இரண்டே படங்களில் மட்டுமே நடந்த சாதனை.. இளையராஜாவால் நிகழ்ந்த அற்புதம்

ஒரே படத்தில் அனைத்துப் பாடல்களையும், ஒருவரே பாடுவது என்பது அரிதான ஒன்று. அந்த வகையில் இளையராஜா இசையில் இரண்டே படங்களில் மட்டும்தான் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ilayaraja

இளையராஜாவுக்கே போட்டியா?.. இவ்வளவு வருட அனுபவத்திற்கு போட்டியாக வரும் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு இசை ஜாம்பவான் என்றால் அது இளையராஜா மட்டுமே. கிட்டத்தட்ட 78 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அவர் சினிமாவில்