rajinikanth dhanush

தனுஷ் இயக்குனருடன் கைகோர்த்த ரஜினி.. இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் அண்ணாத்த.

dhanush-ilayaraja

ராக்ஸ்டாருடன் போதையில் பாடிய தனுஷ்.. இசைஞானியுடன் ஒர்க் அவுட் ஆகுமா அந்த கெமிஸ்ட்ரி

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கி வரும் படம் விடுதலை. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார்.

ilayaraja-ar-rahman

இளையராஜா நினைச்சிருந்தா ஏ ஆர் ரகுமான் காணாம போயிருப்பாரு.. பகிர் கிளப்பிய பிரபலம்

இந்திய சினிமாவையே தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இளையராஜா. இன்று என்னதான் பாடல்கள் வந்தாலும் இப்பவும் மதிய வேளையில் இளையராஜா பாடல்களை கேட்டு வேலை செய்யும் ஆட்கள் ஏகப்பட்ட

ms viswanathan llaiyaraaja

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இணைந்து பணியாற்றிய படங்கள்.. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம்

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவான்கள் என அழைக்கப்படுபவர்கள் மெல்லிசை மன்னன் எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் இளையராஜா. இவரது இசையில் வெளியான பாடல்களும் படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை

simbu-santhanam

சந்தானம் சொதப்பிய சூப்பர் ஹிட் பாடல்.. அதுக்கு அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துருக்கலாம்

கமல்ஹாசன் நடிப்பில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மைக்கேல் மதன காமராஜன். இதில் நடிகர் கமலஹாசன் நான்கு மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார். அவருடன் நடிகைகள்

dikkiloona-song

‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்’ பாடல் எப்படி உருவானது தெரியுமா.? இளையராஜா வெளியிட்ட சீக்ரெட்

‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடல் உருவான விதத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இசைஞானி இளையராஜா. சந்தானம் நடித்து வெளியாகியுள்ள டிக்கிலோனா படத்தை யுவன் சங்கர் ராஜா

ilayaraja-cinemapettai

தொகுப்பாளராக கலந்து கொள்ளும் இளையராஜா.. அதுவும் எந்த நிகழ்ச்சி தெரியுமா?

இசைஞானி இளையராஜா மேல்நாட்டு இசையிலும் கர்நாடக இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். மனதில் துன்பம் வந்தாலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தாலும் நம் மனதில் தோன்றுவது இசைஞானியின் பாடல்

santhosh-narayanan-dhanush

9 ஆண்டுகால நட்பை முறித்துக் கொண்ட பா.ரஞ்சித்.? காரணம் கேட்டு திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் பா.ரஞ்சித். இதனை தொடர்ந்து மெட்ராஸ், காலா, கபாலி மற்றும் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை

pa-ranjith-santhosh

சந்தோஷ் நாராயணனை நீக்கிவிட்டு மூத்த இசையமைப்பாளருடன் கூட்டணி சேர்ந்த பா ரஞ்சித்.. இனி அதிரடிதான்!

கடந்த சில வாரங்களாக கோலிவுட் வட்டாரங்களில் அதிகம் பேசப்படுவது சந்தோஷ் நாராயணன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் பிரிவு தான். சந்தோஷ் நாராயணன் செய்த சில விஷயங்கள்

ar-rahman-yuvan

உங்க அப்பா அவ்வளவுதான், இனிமேல் ஏ ஆர் ரகுமான் தான்.. கேட்டதும் அதிர்ச்சியாகி இசையமைப்பாளரான யுவன்

தமிழ் சினிமா இருக்கும் வரை இசைஞானி இளையராஜாவின் இசையை யாராலும் அழிக்க முடியாது. அந்த அளவுக்கு இசையால் உலகை மகிழ்வித்தவர். இப்படிப்பட்டவர் இனி அவ்வளவுதான் என்று சொன்னதும்

Vijay Prakash raj

இந்த பிரபலதிற்காக சம்பளத்தை வேண்டாம் என உதறி இளையராஜா.. யார், என்ன படம் தெரியுமா.?

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத வெற்றி இயக்குனர்களில் இவரும் ஒருவர். சிங்கிள் லைன் ஸ்டோரி என்கிற ஒரு வரி கதையை திரைக்கதையால் பலம் சேர்த்து ஒரு முழு

ilayaraja-vairamuthu

36 வருடமாக வைரமுத்துவை கிட்ட சேர்க்காத இளையராஜா.. முதல் மரியாதை படத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்து

திறமையான இருவர் ஒரு இடத்தில் இருந்தால் பிரச்சனைகளில் தான் முடியும் என்பது இளையராஜா மூலம் அனைவருக்கும் தெரிகிறது. இளையராஜாவுடன் ஆரம்பத்தில் நெருக்கமான நண்பர்களாக இருந்த பலரும் தற்போது

illayaraja

என்னை இமயம் போல் உயர்த்தியது இந்தப் பிரபலம் தான்.. இளையராஜா வெளியிட்ட நெகழ்ச்சியான சம்பவம்!

இளையராஜா பல பிரபலங்களுடன் மனக்கசப்பு, சண்டைகள் இருந்தாலும். ஒருத்தரால் மட்டுமே சினிமாவில் இமயம் போல் உயர்ந்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இளையராஜா மற்றும் எஸ்பிபி இடையிலான நட்பு

ilayaraja-cinemapettai

இளையராஜா தன் வாழ்நாளில் அதிக நாட்கள் இசையமைத்த படம் எது தெரியுமா? அட, நம்ம விஜயகாந்த் படம்!

இன்று வரும் இசையமைப்பாளர்கள் அனைவரின் பாடல்களும் ஒரு கட்டத்திற்கு மேல் சலித்து விடுகிறது. ஆனால் இப்போது கேட்டாலும் புதிதாக இருக்கும் போல் பாடலை இசையமைத்தவர் தான் இளையராஜா.

parthiban-ilayaraja

பார்த்திபனை மேடையில் அசிங்கப்படுத்திய இளையராஜா.. மூக்கு உடைந்து நின்ற சம்பவம்

ஒரு விருது விழா மேடையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனை இளையராஜா அநியாயத்திற்கு அசிங்கப்படுத்தியது பார்க்கும் ரசிகர்களுக்கே சங்கடமாக இருக்கும் நிலையில் அதை அனுபவித்த பார்த்திபனுக்கு எப்படியிருக்கும்