பட வெற்றிக்காக பரிசளித்த காரை வாங்க மறுத்த லவ் டுடே பிரதீப்.. என்ன காரணம் சொன்னார் தெரியுமா?
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பரிசளிக்கப்பட்ட காரை வாங்க மறுத்து இருக்கிறார் லவ் டுடே பட இயக்குனர்.
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பரிசளிக்கப்பட்ட காரை வாங்க மறுத்து இருக்கிறார் லவ் டுடே பட இயக்குனர்.
ஒரு படம் வெற்றியடைய பெரிய ஹீரோ, பட்ஜெட் எல்லாம் தேவையில்லை, நல்ல கண்டெண்ட் இருந்தாலே போதும். லவ் டுடே படத்தை போன்று நல்ல கண்டெண்ட்டை வைத்து ஹிட்டான 5 படங்களை பார்க்கலாம்.
கோமாளி படத்தின் கதையை முதலில் ஜெயம் ரவிக்கு சொல்லவில்லையாம் வேறு ஒரு நடிகரிடம் சொல்லியிருக்கிறார் பிரதீப். நல்லவேளை ஜெயம்ரவி நடித்தார் என்று கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா, த்ரிஷா போன்ற பல திரை பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் சங்கமித்திருந்தனர்.
கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று புதினம் பொன்னியின் செல்வன், பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் கொண்டு உருவான சோழ பேரரசை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று
தளபதி விஜயின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாக காத்திருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு தன்னுடைய ரசிகர்களுக்கு வித்தியாசமான விஜயை காண்பிக்க வேண்டும் என அதற்கான கதையை வலைவீசி
கிட்டதட்ட 40 ஆண்டுகளாக கோலிவுட்டில் டாப் ஒன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தி கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த. 72 வயதிலும் நிற்காத குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். ரஜினி சமீப
இயக்குனர் சுந்தர் சி முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், வின்னர் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர். சில வருடங்கள்
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப் படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். கோலிவுட்டில் எத்தனையோ பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சி செய்து
சுந்தர் சி இயக்கத்தின் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் படம் எதிர்பாராத விதமாக படுதோல்வி அடைந்தது. இதனால் சுந்தர் சி இப்போது புதிய திட்டம் ஒன்றை
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இந்த ஆண்டு சொந்த வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்துள்ளது. அதாவது தனது காதலன் விக்னேஷ் சிவனை கரம் பிடித்து நான்கே மாதத்தில்
அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா தற்போது கதையின் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் தான் யசோதா. இந்தப் படத்தில் சமந்தா வாடகைத்தாய் கான்செப்ட்டை மையமாகக்
சமீபத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ஓவர் நைட்டில் டாப்பில் வந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறு இன்றைய நவீன காதலை கொஞ்சம்
சமீபத்தில் வெளியாகி இளசுகளின் மனதைக் கவர்ந்த படம் லவ் டுடே. ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக லைக்கா
தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் சில படங்களில் போலீஸ் அதிகாரியாக மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களது திரை வாழ்க்கையில் அந்தப் படங்கள் திருப்புமுனையாக அமைந்து இருக்கும். அப்படி
தென்னிந்திய நடிகையான இவர், தாய்மொழி மராத்தி என்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 2002
இயக்குனர் ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 திரைப்படத்தை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 படம் மற்றும் தெலுங்கில் ராம்சரண் தேஜாவை வைத்து
இயக்குனர் ஷங்கர் தற்போது இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ஆர் சி 15 என்னும் இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். வேலையில் படுபிஸியாக இருக்கும்
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் மொத்தமாக 240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்தை லைக்காவுடன்
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, விக்ரம் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படம் முதல் மற்றும் இரண்டாம்
பிரகாஷ் ராஜ் திரைப்பட நடிகர், இயக்குநர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் என்னும் பன்முகத் திறமை கொண்டவர். 90 களின் ஆரம்பத்தில் வில்லனாக மிரட்டிய பிரகாஷ் ராஜ்,
நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பழைய படம் ஒன்றை இயக்குனர் சுந்தர் சி தற்போது தூசி தட்டி எடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம் வரும்
கார்த்தி தற்போது பிசியான நடிகராக மாறி இருக்கிறார். அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால்
கடந்த மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்பட ஏராளமான
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம், விக்ரம் பிரபு, கார்த்தி,
தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சாதாரணமாக தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, வெடி ஆகியவை தான் ஞாபகம் வரும். அதிலும் அன்று சினிமா பிரபலங்கள் எப்படி
ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றுவரை பல திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாகவும், ஆக்சன் நாயகனாகவும் ஜெயம்ரவி வலம் வருகிறார். நடிகர் ஜெயம் ரவி
ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்ட நதியா கமல்ஹாசனின் ஒரு படத்தில் கூட இவர் நடித்ததில்லை. இதற்கான காரணத்தைப் பற்றி அண்மையில் நதியா
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் தற்போது வரை பல சாதனைகளை முறியடித்து வருகிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என