நான் சிங்கிளா ஜெயிப்பேன், நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. விக்னேஷும் வேண்டாம், ஏகேயும் வேண்டாம்
நயன்தாரா தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் அஜித் இருவரையும் நம்பாமல் சிங்கிளாகவே ஜெயிப்பேன் என்று அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
நயன்தாரா தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் அஜித் இருவரையும் நம்பாமல் சிங்கிளாகவே ஜெயிப்பேன் என்று அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
ரீ என்ட்ரி மூலம் அதிரடியாக களம் இறங்கிய 5 ஹீரோக்கள்.
வாரிசு, துணிவு அளவுக்கு பெரும் பரபரப்பை கிளப்பும் அடுத்த 2 படங்கள்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மார்க்கெட் எகிறும் என நினைத்த ஜெயம் ரவிக்கு, அவருடைய 2 படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாமல் திணறுகிறார்.
வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட நாட்களாக இருந்த சங்கமித்ராவை கையில் எடுத்த சுந்தர் சி.
சிம்புவின் வாய்ப்பை தட்டி தூக்கிய பிரதீப் ரங்கநாதன்
இது வழக்கமாக சினிமா துறையில் நடந்து வருகின்ற ஒரு விஷயம். அதுபோலவே ஒரே படத்தின் வெற்றியை வைத்து ஒரேடியாக சம்பளத்தை அதிகமாக கேட்டு வரும் ஐந்து நடிகர்கள்
தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் இரண்டு படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு
சில ஹீரோக்களிடம் போய் இந்த கதையே சொல்லியபோது அவர்கள் இந்த மாதிரியான கதைக்கு நீண்ட நாள் தேவைப்படும் அதனால் இது எனக்கு ஒத்து வராது என்று சொல்லிவிட்டார்.
சுந்தர் சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் நடிக்க கமிட்டான ஜெயம் ரவி தற்போது பின் வாங்கி வருகிறார்.
ஜெயம் ரவி எப்போதெல்லாம் படத்தின் தோல்வியால் துவண்டு இருப்பாரோ அப்பொழுதெல்லாம் கைகொடுக்கும் வகையில் இவர் முன்னே வந்து இவரை தூக்கி விடுவார். எத்தனையோ இயக்குனர்கள் தெலுங்கு படத்தை ரீமேக் செய்து தமிழில் கொடுத்தாலும் இவரை போல யாரும் வெற்றியை பார்த்ததில்லை.
இறைவன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார்.
இந்த நடிகையால் சூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு வருகிறதாம். இவர் எங்கே போனாலும் எப்பொழுதுமே ஒரு கூட்டத்துடன் தான் போவாராம்.
ஒரு காலத்தில் டாப் ஹீரோவாக இருந்த நடிகர்கள் சிறிது இடைவெளிக்கு பிறகு செகண்ட் இன்னிசிங்கை தொடங்கியும் அவர்களால் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை.
ஏகே62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகை புக் செய்த விக்னேஷ் சிவன்.