dhanush-jagamay-thandiram

இந்தாண்டு படுதோல்வியை சந்தித்த 4 பெரிய ஹீரோக்கள்.. இந்த லிஸ்ட்ல தனுஷூம் வந்துட்டாரா

தமிழ் சினிமா கொரனோ பரவல் காரணமாக சென்றாண்டு முடங்கியது. இதனால் படங்கள் எல்லாம் ஒடிடி தளத்தில் வெளியானது. தற்போது மீண்டும் புதுப்பொலிவுடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முன்னணி

ponniyin-selvan

மணிரத்னத்தை மழைபோல் நம்பும் லைக்கா.. லண்டனில் பிரம்மாண்ட ஏற்பாடு!

இரண்டு பாகங்களாக உருவாகும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும்

jayamravi-cinemapettai

பூமி பட தோல்வியால் விட்டதைப் பிடிக்க துடிக்கும் ஜெயம் ரவி.. அதிரடியாக வெளிவந்த அப்டேட்

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால், விட்டதைப் பிடிக்கும் நோக்கத்தில் ஜெயம் ரவி தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த

Rahman1-Cinemapettai.jpg

மகளுக்கு கல்யாணமா? நீங்களே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம். ரசிகர்கள் கிண்டல்.

தமிழில் 80களில் ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்தவர் ரகுமான். இன்றுவரை அவருக்ககென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. “ நிலவே மலரே” என்ற படத்தின்

aravind-swamy-vanangamudi-cinemapettai

அலப்பறை பண்ண ஆரம்பிக்கும் அரவிந்த்சாமி.. வேதாளம் திரும்ப முருங்கைமரம் ஏறிய கதைதான்

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. சக நடிகர்களே இவரைப் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ஏராளமான பெண் ரசிகைகளை கொண்டவர். சிறிது காலம் சினிமாவை விட்டு

suriya

அதிரடி ஆக்சன் இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. அப்புறம் படத்துல பஞ்சுக்கு பஞ்சமில்ல

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜெய்பீம். இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா தற்போது அனைவரின் பாராட்டுகளையும்

sivaji

அடைமொழியோடு சொன்னா தான் இந்த 5 பேர் ஞாபகம் வரும்.. கதாபாத்திரத்தால் புகழ்பெற்ற நடிகர்கள்

பல பிரபல நடிகர்கள் சினிமாவிற்காக தன் பெயரை மாற்றிக் கொள்கிறார்கள். சில நடிகர்கள் தான் நடித்த படத்தின் பெயரை அடைமொழியாக மாற்றிக் கொள்கிறார்கள். பிரபலமானவராக இருந்தாலும் அவரின்

ajith kumar jayam ravi

அஜித்துக்காக எழுதிய கதை.. பின்னர் ஜெயம் ரவி கைக்கு போன கதை

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். இவருக்காக எழுதிய கதை ஒன்று பிற்காலத்தில் ஜெயம் ரவி நடிக்க வேண்டியதாயிற்று என பிரபல இயக்குனர்

sivakarthikeyan-cinemapettai-01

உதவி இயக்குனராக இருந்து நடிகராக விஸ்வரூபம் எடுத்த 3 நடிகர்கள்.. இப்பவும் மார்க்கெட்ல டாப் தான்

திரையுலகில் சாதித்த பலரும் எடுத்த உடனே ஒரு மிகப்பெரிய நடிகராக வளர்ந்து விடுவதில்லை. ஆரம்பத்தில் சினிமா சம்பந்தப்பட்ட இதர பணிகளில் நுழைந்து அதன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி

jayam ravi

100 நாட்களை தாண்டிய ஜெயம் ரவியின் 6 படங்கள்.. பல ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த மனுஷன்

ஜெயம் ரவியின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடித்த முதல் படமே அவருக்கு அடையாளமாக அமைந்தது. இவர் நடித்த படங்கள் எல்லாமே மற்ற நடிகர்களை

jayamravi-kamana

இதயதிருடன் படத்தில் ஜெயம் ரவி கூட நடிச்சது இவர்தாங்க.. இப்ப வேற மாறி இருக்காங்க

தமிழில் 2005ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இதயத்திருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காம்னா. அதனைத் தொடர்ந்து தெலுங்கு பக்கம் சென்றவர் ஒரே

siima-award

2021 SIIMA விருது! சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர் விருது யாருக்கு?

இந்திய அளவில் மதிப்புமிக்க சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இன்னிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விருது விழா நிகழ்ச்சியில் தமிழ்,

jayamravi-karthi

இளவரசரை என் பணி முடிந்தது.. பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனுக்கு பதிலளித்த ஜெயம் ரவி.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர படமாக

shriya-saran-cinemapettai

திருப்பதி கோயிலில் ஸ்ரேயாவுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த கணவர்.. சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வந்த நடிகை தான் ஸ்ரேயா. இவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், எனக்கு 20 உனக்கு 18, தோரனை, ரௌதிரம்,

latha-rajini

மணிரத்தினத்திற்கு போட்டியாக களம் இறங்கும் சௌந்தா்யா ரஜினிகாந்த்.. மாஸாக வெளிவந்த அப்டேட்.!

கடந்த1899ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் வெளியானது தான் பொன்னியின் செல்வன் நாவல். இந்நாவல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனை பலரும் படமாக எடுக்க