மீண்டும் பார்க்கத் தூண்டும் சுந்தர் சி-யின் 5 சிறந்த படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரசாந்த் வடிவேலு காம்போ
இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி-யின் சிறந்த 5 படங்கள் எப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி-யின் சிறந்த 5 படங்கள் எப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான 5 முழு நீள நகைச்சுவை திரைப்படங்கள் தரமான ஹிட் கொடுத்ததுடன் ரசிகர்களின் கைதட்டுகளையும் அள்ளியது.
இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுப் படம் என்றால் அது பொன்னியின் செல்வன் தான். கோலிவுட்டில் எத்தனையோ பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயற்சி செய்து
உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் பல எண்ணற்ற சாதனைகள் நிறைந்த திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது ஆக்ஷன் படங்களை விட கலகல காமெடி படங்களுக்கு மவுசு அதிகம். அதில்
கமலஹாசன் சினிமாவின் டிக்ஸ்னரி என்றே சொல்லலாம். இப்போதுள்ள நடிகர்களுக்கு கமல் ஒரு என்சைக்ளோபீடியாவாக இருக்கிறார். நடிகர், இயக்குனர், வசன கர்த்தா, பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என
கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்திருக்கிறது. அதில் தீபாவளி வெளியீடாக வந்த ஆறு திரைப்படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி
கல்கியின் நாவலை படமாக்கிய மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையிடப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் நாளிலேயே உலக அளவில்
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மெகா பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்துள்ள இந்த
நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் சமீ காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படத்தை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து
பெரும் பொருட்செலவில் இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இணைந்து நடித்திருக்கும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்று
மணிரத்தினம் பிரம்மாண்ட பொருள் செலவு தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார் இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்தியா படமாக சர்வதேச
மணிரத்னம் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பொன்னியின் செல்வன் படத்தில் இறக்கியுள்ளார். லைகா உடன் இணைந்த மணிரத்தினம் இப்படத்தை தயாரித்துள்ளார். கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் இப்படம்
மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. மிக அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை தான் தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும்
தற்போது மலையாள நடிகர் பகத் பாசில் தமிழ் சினிமாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது தமிழ் இயக்குனர்கள் வில்லன் கதாபாத்திரம் என்றாலே முதலில்
கிபி 1000 ஆம் ஆண்டுகளில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், விக்ரம்
நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே ஆரவாரத்துடன் இருப்போம். அதிலும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றால் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் டபுள்
சோழ வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் படித்துள்ளனர். மேலும் இந்த நாவலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும்.
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு பல வருடங்களாக நடந்து வந்தது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா,
கமலஹாசன் சினிமா துறையில் உலகநாயகன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் தான். தொடக்கத்திலிருந்தே சினிமாவை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தவர் கமலஹாசன். ஆரம்பத்திலிருந்தே கமல் படங்களை சற்று கவனித்தால்
தமிழில் முன்னணி நடிகரான நடிகர் விக்ரம் தன் மகனான துருவ் விக்ரமின் அறிமுகத்திற்கு பின்னர் சில திரைப்படங்களில் மட்டுமே நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இவர்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்த தியாகராஜன் பல திரைப்படங்களை இயக்கி நம்மை ஆச்சரியப்படுத்தியும் இருக்கிறார். அப்படி அவர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு
பான் இந்திய படங்கள் அதிகரித்து வரும் தற்போதுள்ள காலக்கட்டத்தில் மற்ற மொழி படங்களிலும் நடிக்க நடிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இவ்வாறான படங்களில் நடிப்பதன் மூலம் தங்களுடைய
நடிகர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் அனைத்துமே மிகவும் யதார்த்தமாகவும், தத்ரூபமாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவரின் ஒவ்வொரு படத்தையும் பார்க்கும் ரசிகர்கள் கதையோடு ஒன்றிப் போய் விடுவார்கள். இதுதான் அவருடைய
கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டாலும் பெரும்பாலான மலையாள திரைப்படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு செண்டை தட்டும் கலைஞராகவும், பலகுரல்
தமிழ் சினிமா எத்தனையோ கதாநாயகிகளை பார்த்துள்ளது. அவர்கள் சிறிது காலம் மட்டுமே உச்சத்தில் இருப்பவர்கள். ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையை இன்றளவும் தமிழ் ரசிகர்களால் மறக்கவும் முடியவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கும் விக்ரம் படத்தில் பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெனாலி. இப்படத்தில் தேவயானி, ஜெயராம், ஜோதிகா மற்றும் மதன் பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தவர் அரவிந்த்சாமி. அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் ஏதும் அமையாததால் சிறிது காலங்கள் சினிமா விட்டு விலகி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நயன்தாரா. தற்போது நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கக்கூடிய ஒரே நடிகை என்றால் நயன்தாரா தான். அந்த அளவிற்கு இவர்