தேரை இழுத்து தெருவில் விட்டு ஐஸ்வர்யா.. கண்மூடித்தனமாக நம்பி தண்டனை அனுபவிக்கும் கண்ணன்
ஒரு குடும்பத்தில் உள்ள பெண் எந்த மாதிரி இருக்க கூடாது, என்பதற்கு உதாரணமாக ஐஸ்வர்யாவின் கேரக்டரை வைத்து காட்டி விட்டார்கள்.
ஒரு குடும்பத்தில் உள்ள பெண் எந்த மாதிரி இருக்க கூடாது, என்பதற்கு உதாரணமாக ஐஸ்வர்யாவின் கேரக்டரை வைத்து காட்டி விட்டார்கள்.
எதனால் இந்த ஹீரோக்களால் ஜெயிக்க முடியவில்லை என்று ரசிகர்களே குழம்பிப் போய்விடுவார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் சம்பளம் மட்டுமே ஒரு எபிசோடு பல லட்சம் பட்ஜெட்டில் உருவாகி கொண்டு வருகிறது.
இந்த 6 நடிகர்கள் தங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி தமிழ் சினிமாவின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களாகவே மாறி இருக்கிறார்கள்.
விஜய்யுடன் நடித்து விட்டால் அவர்களுடைய சினிமா கேரியர் முடிந்துவிடும்.
சில இயக்குனர்கள் தொடர்ந்து சினிமாவில் தாக்கு பிடிக்க முடியாமல் மாயமாக மறைந்து போய் விட்டார்கள்.
ஜீவா, கதிருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் அனைவருக்கும் சாப்பாடு போடுவதாக வேண்டி இருந்தார்.
மூர்த்தியிடம் எல்லாத்துக்கும் காரணம் இந்த குடும்பம் தான் என்று ஒட்டுமொத்த பழியையும் தூக்கி போடுகிறார் .
கதிர், முல்லையை செக்கப்புக்கு அழைத்துப் போகும் வழியில் விபத்து ஏற்படுகிறது.
ஏற்கனவே லஞ்சம் வாங்கிய கண்ணன் மறுபடியும் வட்டியை அடைப்பதற்காக தொடர்ந்து லஞ்சம் வாங்கப் போகிறார்.
ஐஸ்வர்யிடம் சொல் புத்தியும் இல்லை தன் புத்தியும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்க்கையை ஓட்டுவதால் இவர் மட்டும் இல்லாமல் இவரை சுற்றி இருக்கிறவங்களும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
ஐஸ்வர்யா கண்ணன் நடுத்தெருவுக்கு வந்தும் திருந்தாமல் கதிர் வீட்டிலும் இவருடைய அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டார்கள்.
சாருபாலா பேசின பிறகு குணசேகரன் அடிமனதில் பயம் வந்ததால் புலம்பி கொண்டிருக்கிறார்.
கண்ணன் எனக்கு எப்படி வாழனும் தெரியவில்லை என்று சொன்னதும் கதிர் ரொம்பவே உடைந்து போய் நீங்க கிளம்பி வாங்க அங்கே போய் இருக்கலாம் என கூப்பிடுகிறார்.
இத்தனை நாள் ஜீவானந்தம் இவராகத்தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில் இவர் வந்ததும் எல்லாரையும் புல்லரிக்க வைத்து விட்டது.
ஒரு விதத்தில் கண்ணன் ஐஸ்வர்யா குட்டிச்சுவரா போனதற்கு கதிர் மற்றும் தனம் இவர்கள் தான் காரணம் என்றே சொல்லலாம்.
கதிர் வெளியே வந்ததும் மூர்த்தி ஜீவா இவர்கள் எல்லாரும் சேர்ந்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்வதற்கு போல அனைவரும் ஒன்றாக பாச மழையை கொட்டி பொழிகிறார்கள்.
டம்மி பீஸ் வைத்து காரியத்தை சாதிக்க நினைக்கும் குணசேகரன். ஜனனியை விட ரேணுகா எவ்வளவோ பரவாயில்லை.
குணசேகரன், பாசத்தின் ட்ராமாவை வைத்து ஞானத்தை எப்படியாவது தன் பக்கம் மடக்கி விட வேண்டும் என்று கொக்கி போட்டார்.
கதிர் இந்த நிலைமையில் பார்த்த பின்பு ஐஸ்வர்யாவிடம் எல்லா கோபத்தையும் கொட்டி தீர்த்த முல்லை.
கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு போகும் கதிர். இதனால் கோபத்தின் உச்சகட்டத்தில் முல்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மறுபடியும் பிளவு ஏற்படுகிறது.
ஜனனி நினைத்தபடி இந்த கல்யாணத்தின் மூலம் குணசேகரனுக்கு பெரிய மரண அடி காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் கதிர் உடைய அடாவடித்தனத்திற்கும் சரியான பதிலடியாக இருக்கும்.
குணசேகரனை தோற்கடிப்பதற்கு மொத்த குடும்பமும் சேர்ந்து காய் நகர்த்துகிறார்கள்.
கதிர் எந்த விதத்திலும் அண்ணன் அண்ணி அவமானப்பட்டு விடக்கூடாது என்ற ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்.
ரொம்பவே ஓவராக தான் துள்ளிக்கிட்டு இருக்கிறார் மல்லு வேட்டி மைனர் கதிர். இவனுக்கும் கூடிய சீக்கிரத்தில் ஆப்பு குணசேகரன் மூலமாக தயாராகி வருகிறது.
சந்தோஷ் நாராயணன் திரையுலகுக்கு வந்த வெகு விரைவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதை வென்று விட்டார்.
முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்.
குணசேகரனை தோற்கடிக்க அவர் வழியிலேயே போய் சதி வேலையை செய்யும் ஜனனி.
இப்பொழுது கண்ணனை பார்க்கும் பொழுது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அனுபவி ராஜா என்று சொல்லும் அளவிற்கு குளு குளு என்று இருக்கிறது.
ஐஸ்வர்யாவுக்கு ஆஸ்பத்திரிக்கு கூட காசு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் கண்ணன். அந்த நேரத்தில் கதிர், தனம், முல்லை இவங்கதான் ஆஸ்பத்திரிக்கு வந்து ஐஸ்வர்யாவை கவனித்தார்கள்.