அட்டூழியத்துக்கு மொத்த உருவமாக இருக்கும் குணசேகரன் கதிர்.. ஜனனி சக்தி எடுக்கும் அதிரடி நடவடிக்கை
குணசேகரன் கதிர் செய்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவதற்காக ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸ் இடம் உதவி கேட்கிறார்.
குணசேகரன் கதிர் செய்த அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவதற்காக ஜனனி அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸ் இடம் உதவி கேட்கிறார்.
சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை பதிவிடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் முல்லை.
ஜனனி பெரிய சிங்கப்பெண் மாதிரி வந்த வேகத்துக்கு குணசேகரன் உண்டு இல்லன்னு ஆக்குவார் என்று பார்த்தால் சும்மா வாயாலேயே வடை சுட்டுட்டு இருக்காங்க.
ஹீரோவாக நடித்து வந்த சில நடிகர்கள் வாய்ப்பில்லாததால் அவர்கள் முன்னணி ஹீரோ படங்களில் சப்போர்ட் கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அப்பத்தா ஜனனிடம் சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்பதை தீவிரமாக கண்டுபிடிக்க போகிறார். இவர் வந்தால் மட்டும் தான் குணசேகரனை எதிர்த்து நிற்க முடியும்.
அண்ணன் தம்பிகள் சீக்கிரமாகவே ஒன்று சேர்வதற்காக அதற்கான சீன்களை வைத்து பரபரப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைய இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறது.
குணசேகரன் எப்படி கதிர் குடித்துவிட்டு கையெழுத்து போட்டதனால் அது செல்லுபடி ஆகாது என்று சர்டிபிகேட் ரெடி பண்ணாரோ அதே மாதிரி ஜனனியும் அப்பத்தா சுயநினைவு இல்லாமல் கையெழுத்து போட்டார் என்று சர்டிபிகேட் தயார் பண்ணப் போகிறார்.
ஜீவா, மாமனாரின் சூழ்ச்சியை தெரிந்து கொள்ளாமல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி தலையை மட்டும் ஆட்டிக்கிட்டே இருக்காரு.
தமிழில் வெளியான பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
குணசேகரன் செய்யும் தில்லாலங்கடி வேலையால் மொத்த குடும்பமும் அவரிடம் மாட்டிக் கொண்டு திண்டாடி வருகிறார்கள்.
குணசேகரன் நினைத்தபடி ஆதிரை கரிகாலன் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறார்.
தனம் இந்த வளைகாப்பின் மூலம் மறுபடியும் இந்த குடும்பம் ஒன்று சேர வேண்டும் என்று ரொம்பவே எதிர்பார்த்து இருக்கிறார்.
எதிர்பார்க்காத நேரத்தில் கந்துவட்டி பிரச்சனையில் ஜான்சி ராணியும் கரிகாலனையும் கொத்தாக தூக்கியது போலீஸ்.
தனம் நான் போய் கூப்பிட்டால் ஜீவா கண்டிப்பா வந்துருவான் என்ற நம்பிக்கையில் போனார் கடைசியில் பெரிய அவமானம் தான் கிடைத்திருக்கிறது.
ஜீவாவை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வெளியேறும் மற்றொரு தம்பி.
இது எல்லாத்துக்குமே முக்கிய காரணம் இந்த கடைக்குட்டி கண்ணன் தான். இப்பொழுது இவனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே பிரிந்து விட்டது.
மீனாவின் தங்கை திருமணத்தில் ஏற்படும் குளறுபடியால் ஜீவாவுக்கு வர இருக்கும் அவமானத்தை அவர் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பது தெரியவில்லை.
இதுவரை குணசேகரன் செய்யும் எல்லா விஷயத்திற்கும் தலையாட்டி பொம்மையாக இருந்து கொண்டிருந்த அவருடைய அம்மா இப்பொழுது அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறார்.
யாரையுமே மதிக்காமல் நான்தான் பெரிய கொம்பன் என்ற அகம்பாவத்தில் இருந்த குணசேகரன் திடீரென்று இப்படி மாறுவது தம்பியின் மேல் இருந்த பாசம் எதுவும் கிடையாது.
ஞானசேகரனை வெளுத்து வாங்கிய ரேணுகா வாயடைத்து நின்ற எதிர்நீச்சல் குடும்பம்.
ஓவர் திமிரால் தர்ம அடி வாங்கிய குணசேகரன் அவமானப்படுத்திய எதிரியின் குடும்பம்.
போலீசாரிடம் சிக்கி சின்னாபின்னமாக போகும் கதிர் குணசேகரனுக்கு நடந்த பெரும் அவமானம்.
ஜான்சி ராணி எண்ணத்தில் குண்டை தூக்கி போட்ட சக்தி அதிரடியான முடிவை எடுத்துள்ள எதிர்நீச்சல் குடும்பம்.
கதிரை பிளாக்மெயில் செய்யும் குணசேகரன் ஞானத்தை அடுத்து கதிருக்கு வைத்த செக்.
அசத்தலான பேச்சால் அதிரடி காட்டி வரும் சக்தி ஆட்டம் காண போகும் எதிர்நீச்சல்.
கலையரசன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 5 படம் கார்த்திக் படத்தால் கிடைத்த ரீ என்ட்ரி.
குணசேகரனை வம்புக்கு இழுக்கும் ஆதிரா அதிர்ச்சியில் குடும்பத்தினர்.
குணசேகரன் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்கு உள்ளாகவே ஏற்படக்கூடிய அதிரடியான திருப்பங்கள்.
வாய்ப்பில்லாமல் இருந்த வாரிசு நடிகருக்கு லக் அடித்தது போல் வெற்றி இயக்குனருடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டார் சீரியலில் அவ்வப்போது காமெடி பீஸ் ஆகவும் டெரர் பீஸ் ஆகவும் காட்டப்படும் மீனா, தற்போது தன்னுடைய ஏழாம் அறிவை கசக்கி பிழிந்து சரியாக யூகித்திருக்கிறார்.