ஐயோ அது ரொம்ப சின்ன பொண்ணுங்க.. பதறிய விஜய் சேதுபதி, ஷாக் கொடுத்த விஜய்
அது ரொம்ப சின்ன பொண்ணு என பதறி போன விஜய் சேதுபதி.
அது ரொம்ப சின்ன பொண்ணு என பதறி போன விஜய் சேதுபதி.
ரஜினிக்கே புத்திமதி சொன்ன விஜய் சேதுபதி.
பிரபல நடிகரின் மகன் விஜய் சேதுபதி பட நடிகைக்கு டார்ச்சர் கொடுப்பதாக தகவல் வெளியானது.
வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே ஜாலிக்கும், பார்ட்டிக்கும் பஞ்சம் இருக்காது.
பல நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருவது கூடுதல் சிறப்பு
நாளை ரிலீஸ் ஆக இருக்கும் கஸ்டடி படத்தின் ப்ரீ புக்கிங் விபரம் வெளிவந்துள்ளது.
மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி என்னும் திரைப்படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கியிருக்கிறார். இந்த
ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அக்கட தேசத்து பைங்கிளி, ஒரு வழியாய் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
விஜய்க்கு வில்லனாக மிரட்டிய நடிகர் தான் தற்போது தளபதியின் வாரிசுவுக்கும் வில்லனாக நடிக்கப் போகிறார்.
இதுதான் சந்தர்ப்பம் என்று தற்போது இயக்குனர் பாலாவை பலரும் ஒதுக்கி வருகின்றனர். விவாகரத்து, பிரிவு என அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்த பாலா ரொம்பவும் மன உளைச்சலுக்கு
அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். எல்லா நடிகைகளுக்குமே அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் தானாக வந்த
வளர்ந்து வரும் இளம் நாயகிகள் முதல் முன்னணியில் இருக்கும் நடிகைகள் வரை பலருக்கும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. அதனாலேயே
மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு சில காலங்கள் பிரேக் எடுத்திருந்த வெங்கட் பிரபு தற்போது அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். அவர் இப்போது தமிழ் மற்றும்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டாப் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை இயக்கியதன் மூலம் பெயர் போன இயக்குனர் ஹரி மற்றும் லிங்குசாமி இருவரும் ஒரு காலத்தில் டாப் இயக்குனர்களின் லிஸ்டில் இருந்தனர். இப்பவும்
பிதாமகன் படத்திற்கு பிறகு 19 வருடங்கள் கழித்து இயக்குனர் பாலா-சூர்யாவின் கூட்டணியில் உருவாகும் படம் வணங்கான். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வணங்கான்
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிங்குசாமி படங்களின் மீது ரசிகர்களின் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் இவர் இயக்கிய ஆனந்தம், ரன் போன்ற ஆரம்பகால படங்கள்
புல்லட் பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகை அந்த நடிகை தெலுங்கில் வெளியான உப்பன்னா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக அறிமுகமாகி, அதன்பிறகு ஷியாம்
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி அறிமுகமாகிறார். நன்றாக சென்று கொண்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு
விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட
பல வெற்றி படங்களை கொடுத்த லிங்குசாமி மிகப்பெரிய பிரேக் எடுத்து மீண்டும் தி வாரியர் என்ற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். ரன், சண்டக்கோழி என லிங்குசாமி
தமிழ் சினிமாவில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி அதை தொடர்ந்து ரன், சண்டைக்கோழி போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல்
கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பெனா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன் பிறகு தற்போது தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி என பிற
தமிழ் திரையுலகில் தற்போது புது புது இளம் நாயகிகளின் வரவு அதிகமாகி விட்டது. அதில் சில குறிப்பிட்ட ஹீரோயின்கள் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிவிட்டனர். அதனால் முன்னணி
தற்போது தமிழ் சினிமாவில் பல புதுப்புது கதாநாயகிகள் களம் இறங்கி வருகின்றனர். முன்பெல்லாம் சில குறிப்பிட்ட கதாநாயகிகள் தான் பல வருடங்கள் வரை தமிழ் சினிமாவை ஆட்சி
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில்
இயக்குனர் பாலா தற்போது சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நன்றாக சென்று கொண்டு இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நடுவே பல பிரச்சினைகள் வந்து
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த இரண்டு படங்களான டாக்டர், டான் உள்ளிட்ட படங்கள் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்ததால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கெல்லாம்
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 41-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்காக முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடத்தப்பட்டு, அடுத்த கட்ட படப்பிடிப்பு கோவாவில்
ஒரு காலகட்டத்தில் ஹரி மற்றும் லிங்குசாமி போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஹீரோக்கள் வாரி வரிந்து கொண்டு வருவார்கள். ஆனால் சில காலங்களாக இவர்கள் படங்களை இயக்காமல்