நாட்டாமை பட டீச்சரா இது.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
நாட்டாமை பட டீச்சர் இப்போது எப்படி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
நாட்டாமை பட டீச்சர் இப்போது எப்படி இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
விஜய்யுடன் மனோபாலா ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் விஜய்யுடன் நடித்த படங்களை பற்றி பார்க்கலாம்.
நடிப்பில் தனித்துவம் பெற்ற ஜெயராம் தமிழ் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டார் என்றே கூறலாம்
இந்த இருவரது கூட்டணியில் வெளியான 24 படங்களில் ரஜினிக்கு 6 படங்கள் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தன.
இப்போது வீராங்கனைகளின் பிரச்சனை தேசிய அளவில் பரப்பரப்பை கிளப்பி இருக்கும் நிலையில் அவர் இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை.
குஷ்புவின் மகள் வெளியிட்ட ஷாக்கான புகைப்படம்.
சமந்தாவின் பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர் செய்த செயல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.
இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு அவந்திகா, அனந்திகா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர்.
எதார்த்தமான மனிதராக இருக்கும் இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் தான் பொற்காலம் என்று கூட கூறுவது உண்டு.
எந்த நடிகைகளும் செய்யாத சாதனை ஒரு வருடத்தில் மட்டும் பத்து படங்களில் நடித்த குஷ்பூ.
வெகுளித்தனமான நடிப்பில் வெளிவந்த ஊர்வசியின் 5 படங்கள்.
சூர்யா கௌரவத் தோற்றத்தில் தோன்றிய 8 படங்கள்.
இயக்குனர் சுந்தர் சி இரண்டு நடிகைகள் மீது காதலில் இருந்துள்ளார். குஷ்பூ முதலில் காதலை ஒத்துக்கொண்டதால் மற்றொரு நடிகை இடம் கடைசிவரை காதலை சொல்ல முடியாமல் போய்விட்டது.
நாகேஷ் 1000 படங்களுக்கு மேல் பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
ஐந்து பிரபலங்கள் மனைவி பேச்சை தட்டாமல் செய்யக்கூடியவர்கள்.
அதாவது தான் 8 வயது இருக்கும்போதே தந்தையால் பிரச்சனைகளை சந்தித்து வந்ததாகவும், இதனை எப்படி அம்மாவிடம் சொல்வது என்ற தயங்கினேன் என்றும் குஷ்பூ நினைத்தாராம்.
பிரபு சில படங்களில் வெகுளித்தனமான நடிப்பையும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
பொதுவாக சினிமாவில் தங்களது முகம் ரசிகர்களுக்கு தெரிந்து விட வேண்டும் என பல நடிகர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி கண்ணுக்கே தெரியாத இடத்தில் திரையில் காணப்பட்டார்.
உலக நாயகன் கமலஹாசன் நடித்த ஐந்து படங்களுக்கு தணிக்கை குழு அதிரடியாக ஏ சர்டிபிகேட்டை வழங்கியது.
சரத்பாபு தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரஜினியுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் நடிக்கும் காலத்தில் பிரபு கூட இணைந்து பத்து படங்களுக்கும் மேல் ஜோடியாக நடித்து பெஸ்ட் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு இவர்கள் இருந்தார்கள்.
நாமளும் அறியாத வயதில் இந்த மாதிரி ஒரு பாட்டு இருந்தால் போதும் நம்மளும் பணக்காரர்கள் ஆகிவிடலாம் என்று யோசிக்க வைத்திருக்கும்.
994 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் முன்னணி ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் நாட்டாமை.
30 ஆண்டுகளுக்கு முன் நடிகைகள் வாங்கிய சம்பளம் அப்பவே டாப் லிஸ்டில் இருந்த விஜயசாந்தி.
இவர் மட்டுமல்லாமல் இவரை வைத்து நிறைய பேர் லாபத்தை பார்த்திருக்கிறார்கள்.
வடிவேலு பேச்சால் மற்றும் உடல் அசைவுகள் போன்றவற்றால் நகைச்சுவையை கொடுத்து வைகைப்புயல் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.
விஜய்காந்த், ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
பி.வாசு, 5 மாஸ் ஹீரோகளுக்கு தரமான படத்தை கொடுத்திருக்கிறார். முக்கியமாக அந்த படங்கள் எல்லாம் வாழ்நாளில் மறக்க முடியாத படங்களாக இருக்கிறது.
விஜயகாந்த் போட்டியாக அர்ஜுன் நடித்த 6 போலீஸ் திரைப்படங்கள்
அதிலும் சில படங்களில் சரத்குமார் , மீனா இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதுவே இவர்களின் சிறப்பு என்றே கூறலாம்.