விஜய்யால் ஆக்சன் ஹீரோவாக மாறிய நடிகர்.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்
தமிழ் திரையுலைகில் தற்போது நடிகர் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கலெக்ஷனை பார்த்து வருகிறது.
தமிழ் திரையுலைகில் தற்போது நடிகர் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கலெக்ஷனை பார்த்து வருகிறது.
முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் பெரிய ஹீரோக்களை இயக்குவதற்காக என்றே சில இயக்குனர்கள் இருப்பார்கள். அந்த வகையில் சங்கர், ஏ ஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்கள்
குடும்பங்கள் கொண்டாடும் படத்தை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் ஆனந்தம், சண்டக்கோழி, பையா, அஞ்சான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது லிங்குசாமி தமிழ், தெலுங்கு
கமல் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள விக்ரம் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. எங்கு திரும்பினாலும் தற்போது இந்தப் படத்தைப் பற்றிதான் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில்
சிம்புக்கு மிகப்பெரிய கமபேக் கொடுத்த படம் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய லாபத்தை அடைந்தது. மேலும் சிம்புவின் படங்களிலேயே அதிக வசூல்
சூர்யா மற்றும் கார்த்தி இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது கார்த்தி முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
நடிகர் சிவகுமாரின் இளைய வாரிசான கார்த்தி தற்போது சினிமாவை பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துவிட்டு பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தற்போது அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்தாலும் அவரது ரசிகர்களால் வசூலில் நல்ல லாபம்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்த லிங்குசாமி கடைசியாக சண்டைக்கோழி 2 திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்திற்கு பிறகு அவர் எந்த திரைப்படத்தையும் இயக்காமல்
சமீப காலமாக சினிமா துறையில் பான் இந்திய பட கலாச்சாரம் அதிக அளவில் பெருகி வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கு திரையுலகம் தான் அதிக அளவில் பான்
சண்டக்கோழி 2 படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் கழித்து தி வாரியர் என்ற படத்தை ராம் பொத்தினேனியை வைத்து தெலுங்கில் இயக்குகிறார் லிங்குசாமி. இந்தப் படம்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்று பிரபலமாக இருக்கிறார். ஆரம்ப காலகட்டத்தில் இவரின் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம்
லிங்குசாமி இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ரன். மின்னலே, அலைப்பாயுதே போன்ற படங்களின் மூலம்
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே சில இயக்குனர்கள் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளனர். இதனால் இவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும். ஆனால் அந்த இயக்குனர்களின் அடுத்தடுத்த தொடர் தோல்விப்
அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை அடுத்து மீண்டும் ஒரு புதிய திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே
தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா பக்கம் நம்முடைய தமிழ் சினிமா கலைஞர்கள் செல்வது வாடிக்கையாகிவிட்டது. நடிகர்கள்தான் தற்போது பான் இந்தியா, படமாக தங்களுடைய படம் அமைய
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பல நல்ல படங்களை கொடுத்து அவர்கள் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறார்கள். அவ்வாறு சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் ஆக உள்ள சில இயக்குனர்களின்
எந்த ஒரு இயக்குனருமே எடுத்த எடுப்பிலேயே இயக்குனராக உருவாகவில்லை. ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பின்னர் இயக்குனராக வளர்வதற்கு இடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள்,
தமிழ் சினிமாவில் ரன், ஆனந்தம், பையா, சண்டைக்கோழி போன்ற பல வெற்றி படங்களை வழங்கியவர் தான் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான்,
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்குனராக பல வெற்றிகளை பெற்றுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் RC15 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின்
பொதுவாக சினிமாவை பொறுத்தவரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும். ஒரு சிலர் நடிப்பை தாண்டி மற்றும் பல கலைகளை கற்று வைத்திருப்பர். இன்றைய கால நடிகர்கள் சினிமாவில்
இயக்குனரும் தயாரிப்பாளருமானவர் லிங்குசாமி திரைத்துறையில் இன்று ஜொலிக்கும் பல்வேறு நட்சத்திரங்களை போலவே லிங்குசாமியும் ஆரம்பத்தில் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகி வந்தவர் தான். லிங்குசாமி இயக்கத்தில் “ஆனந்தம்” வெளியாகி
தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியவர் முன்னணி இயக்குனர் லிங்குசாமி. இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான்
தமிழ் சினிமாவில் சண்டைக்கோழி, பையா, ரன் போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கியவர் இயக்குனர் லிங்குசாமி. முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த லிங்குசாமியின் இயக்கத்தில் இறுதியாக
தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, பையா போன்ற பல வெற்றிப்படங்களை தந்தவர் இயக்குனர் லிங்குசாமி இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனராக வலம் வந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இறுதியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த சண்டைக்கோழி 2
லிங்குசாமி இயக்கத்தில் இறுதியாக 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் சண்டைக்கோழி 2. இருப்பினும் இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு
சினிமா அரசியல் என பேசுகிற எல்லாவற்றிலும் பேசுபொருளாகிறவர் சீமான். இவர் இப்போது இயக்குனர் லிங்குசாமி மீது கதைதிருட்டு புகார் ஒன்றை தமிழ்நாடு திரைப்பட கதாசிரியர்கள் சங்கத்தில் பதிந்துள்ளார்.
தமிழில் பையா, சண்டைக்கோழி, அஞ்சான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லிங்குசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்தார். இந்நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும்
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகைகளுக்கும் பிடித்துப்போன நடிகராக இருந்தவர் மாதவன். அப்போதெல்லாம் மாதவன் கூட நடிக்க முடியாத என ஏங்காத நடிகைகளே இல்லை என்று