dhanush-rajini

சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்திய தனுஷ்.. பதிலுக்கு ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்

தனுஷ் தற்போது முழு வீச்சில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வாத்தி திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

காலா, கோச்சடையான் படங்களால் வந்த வினை.. டாட்டா போட்டு தலைதெறிக்க ஓடும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது ஓய்வு நேரங்களை பேர குழந்தைகளுடன் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் தான் அவரது இளைய மகள் சௌந்தர்யாவுக்கு இரண்டாவது மகன் பிறந்தார்.

rajini-manirathinam

அடுத்தடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் 3 படங்கள்.. மணிரத்தினத்திற்கு விரித்த பிரம்மாண்ட வலை

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், ஜெய், தமன்னா ஆகியோர் நடித்து வரும்

Shankar

ரெட் கார்டு பஞ்சாயத்து வேஸ்ட்.. ஷங்கர் முடிஞ்சு இப்போ லைக்கா கண்ணில் விரல் விட்டு ஆட்டும் புயல் நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய அந்த புயல் நடிகர் ஒரு காலத்தில் நடிக்கக்கூடாது என  ரெக்கார்ட் எல்லாம் போட்டார்கள். ஆனால் அதற்கு இப்போது பிரயோஜனம் இல்லாமல் போனது.

siva karthikeyan-actor

கழுத்தை நெரித்த கடன், காப்பாற்றி விட்ட தயாரிப்பாளர்.. நன்றி கடனுக்காக சம்மதித்த சிவகார்த்திகேயன்

தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை

rajini-poinniyin-selvan

10 நாட்களில் ரஜினியின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன்.. 2ம் பாகத்தை கண்டு நடுங்கும் திரையுலகம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கிய இயக்குனர் மணிரத்னம், அதன் முதல் பாகத்தை தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 30 ஆம் தேதி

ponniyin-selvan-vikram

திரும்பும் பக்கம் எல்லாம் கொட்டும் பணமழை.. பொன்னியின் செல்வனால் லைக்காவுக்கு கிடைத்த புதையல்

தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் கிட்டத்தட்ட 70 வருட காலமாகவே பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற முயற்சி செய்தனர். ஆனால் மணிரத்னம் கனவு

விக்ரம் பட பாணியில் உருவாக உள்ள ரஜினியின் படம்.. கதாபாத்திரத்தை செதுக்கும் டாப் இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த

lyca-rajini-manirathnam

லைக்காவை குழப்பி மொத்த பிளானையும் கெடுத்த மணிரத்தினம்.. ரஜினிக்கு பறிபோன வாய்ப்பு

மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இத்திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு வசூல்

rajini-kamal-ponniyin selvan

பொன்னியின் செல்வனை கண்டுக்காத கமல், ரஜினி.. சைலன்டாக ஆட்டி வைக்கும் பெரிய இடம்

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த பொன்னியின் செல்வன் கடந்த வாரம் வெளியானது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த

maruthanayagam

திரைக்கு வராமலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய 4 திரைப்படங்கள்.. வருட கணக்கில் காக்க வைக்கும் மருதநாயகம்

ஒரு சில திரைப்படங்கள் உருவாகப் போகிறது என்று அறிவிப்பு வெளியானாலே எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு வந்து விடும். ஆனால் சில திரைப்படங்கள் மிகப்பெரிய

விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளிய பொன்னியின் செல்வன்.. முதல் நாளே கோடிகளை குவித்து வசூல்

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிப்பில் நேற்று திரையரங்குகளில்

Ponniyin Selvan

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

ஒட்டு மொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை அவருடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக

manirathinam-1

இணையதளத்தை அலறவிட்ட மணிரத்னம்.. கதிகலங்கி போய் இருக்கும் நபர்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் படமாக எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் இன்று சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி

ponniyan-selvan-manirathinam

பாலிவுட் படங்களின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. நாசுக்காக சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

இயக்குனர் மணிரத்னம் தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக படமாக எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி