லிங்குசாமியின் 3 படங்களை நூலிலையில் தவறவிட்ட விஜய்.. வருந்தி பேட்டி கொடுத்த இயக்குனர்
தளபதி விஜயின் படத்தை எப்படியாவது இயக்க வேண்டும் என பல புதுமுக இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகர்களான அஜித்,
தளபதி விஜயின் படத்தை எப்படியாவது இயக்க வேண்டும் என பல புதுமுக இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் ஒரு காலகட்டத்தில் டாப் நடிகர்களான அஜித்,
சினிமாவில் பல்வேறு விதமான கதையம்சக்கண்ட படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இன்ஜினியரிங் கதையை மையமாக வைத்த சில படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வசூலை அள்ளித்
மணிரத்தினம் தனது படங்களில் வசனங்களுக்கு மிகவும் மெனக்கிடுவார். அதனால் தான் அவரது படங்கள் காதல் ரசத்துடன் காலத்தால் அழியாமல் இளசுகள் கொண்டாடி வருகிறார்கள். அவ்வாறு தளபதி, நாயகன்
பெரும்பாலும் ஒரு மொழியில் சூப்பர் ஹிட் அடைந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதை இயக்குனர்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதில் அதிகமாக பாலிவுட் படங்கள் தமிழில் ரீமேக்
திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர்கள் ஒரு காலகட்டத்திற்கு பிறகு காணாமல் போய்விடுவார்கள். ஆனால் வருடங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் மனதில் இன்னும் ஹீரோவாக வாழ்ந்து
பொன்னியின் செல்வன் படத்தில் நம்மைப் போல ஒருவராக பார்க்கப்படுவது வந்தியத்தேவன். இந்தக் கதையோடு முழுவதுமாக செல்லக்கூடியவர் இவர்தான். அந்த கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக கார்த்தியை தேர்ந்தெடுத்துள்ளார் மணிரத்தினம். ஆனால்
நாவல், சிறுகதை, புதினம் போன்றவற்றில் இயக்குனர்களுக்கு மிகுந்த ஆர்வம் கொண்டவற்றை படங்களாக எடுத்துள்ளனர். அதுவும் நாவலை ஒரு படமாக எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால் மிக
பத்மஸ்ரீ விருது பெற்று, இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய சூப்பர் ஹிட் படங்கள் பல உண்டு. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய
கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகளில் படங்கள் ரிலீஸ் செய்யாத நிலை ஏற்பட்டதால் டாப் ஹீரோக்களின் படங்களும் கூட ஓடிடி-யில்தான் ரிலீசானது. தற்போது நிலைமை சரியான பிறகும் ஓடிடியில் படங்களை
சமீபகாலமாக பாலிவுட்டில் பெரிய நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் அந்த படத்தை பாய்காட் செய்து விடுகிறார்கள். இதனால்
எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் ஆர்யா தற்போது பல கதைகளை கேட்டு வருகிறார். இருப்பினும்
மணிரத்னம் தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் பொன்னியின் செல்வன் படத்தில் இறக்கியுள்ளார். லைகா உடன் இணைந்த மணிரத்தினம் இப்படத்தை தயாரித்துள்ளார். கிட்டதட்ட 500 கோடி பட்ஜெட்டில் இப்படம்
பாடலாசிரியர்,கவிஞர் என பன்முகத் தன்மை வாய்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள், தமிழ் சினிமாவில் தற்போது வரை பல பாடல் வரிகளை எழுதி அசத்தி வருகிறார். இவரின் பாடல்
தமிழில் வெளியாகி தேசிய விருது வாங்கிய 5 படங்களை பற்றி பார்ப்போம். கன்னத்தில் முத்தமிட்டால்: மாதவன் மற்றும் கீர்த்தன நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை மணிரத்தினம்
விஜய், அஜித் ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் சூர்யா. இவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சூர்யாவின்
சாக்லேட் பாய் மாதவனுக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அலைபாயுதே படம் இவரது திரை வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்தது. பெண் ரசிகர்களால் மாதவன் மேடி
சிலரது வாழ்க்கை மட்டுமே வரலாறாக மாறும். பல தலைமுறைகள் கடந்தும் அவர்களது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். இதனால்
தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை இயக்கியதன் மூலம் பெயர் போன இயக்குனர் ஹரி மற்றும் லிங்குசாமி இருவரும் ஒரு காலத்தில் டாப் இயக்குனர்களின் லிஸ்டில் இருந்தனர். இப்பவும்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 5 சீசன்களாக உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். ஆனால் விக்ரம் படத்தின்
சினிமாவை தாண்டி நட்சத்திரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மீடியாவின் பங்கு மிகப்பெரியது. ஒரு சில பிரபலங்கள் மீடியாவுக்கு அடிக்கடி பேட்டி கொடுப்பது, பட ப்ரமோஷனில் கலந்து கொள்வது
தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் லிங்குசாமி படங்களின் மீது ரசிகர்களின் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருக்கும். ஏனென்றால் இவர் இயக்கிய ஆனந்தம், ரன் போன்ற ஆரம்பகால படங்கள்
80 களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அறிமுகமாகி உள்ளனர். அதில் சினிமாவையே ஆட்டிப் படைத்தவர்கள் என்றால் சிலர் தான். இந்த நடிகைகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக
இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் மகளுக்காக அப்பாக்கள் போராடிய இந்த 5 சென்டிமென்ட் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. அதிலும்
நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே ஆரவாரத்துடன் இருப்போம். அதிலும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றால் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் டபுள்
ஒவ்வொரு வருடமும் இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களின் தரத்தை தீர்மானித்து தேசிய விருது கொடுக்கப்பட்டு வருகிறது. இது சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் மிகவும் பெருமையாக பார்க்க
மாதவன் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட். விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் நம்பி நாராயணனாக
மாதவன் அதிக பெண் ரசிகர்களை கவர்ந்த ஒரு நாயகனாக வலம் வருகிறார். தற்போதும் மாதவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் லைக்குகள் குவிகிறது.
மாதவன் செய்த செயலை போன்று சூர்யா செய்யவில்லை என பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை
அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார் மாதவன். ராக்கெட்ரி தி நம்பி எபெக்ட் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை