selvaraghavan dhanush

இனிமேல் வருவது எல்லாம் லாபம் தான்.. நானே வருவேன் செய்த வசூல் சாதனை

திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது ரசிகர்களிடம் நல்ல

Ponniyin Selvan

வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

ஒட்டு மொத்த திரையுலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை அவருடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக

shankar,trisha

ஷங்கர் படத்தில் நடிக்க முடியாமல் போன திரிஷா.. பல வருடமாக போராட்டம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய அழகு மங்காமல் பார்த்துக்கொண்ட ஒருசில நடிகைகளில் திரிஷாவும் ஒருவர். இப்போது வரைக்கும் திரிஷா, விதவிதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து ‘அடுத்த ஸ்ரீதேவி’ என்று

manirathinam-ponniyin-jayaram

ஜெயராமின் தொப்பைக்காக மணிரத்னம் செய்த வேலை.. பெரிய மனுஷன் செய்ற வேலையா இது

மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மெகா பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்துள்ள இந்த

ponniyin-selvan-memes

டேய் நீ பாண்டிய நாடா? இல்ல சோழ நாடா? அனல் பறக்கும் பொன்னியின் செல்வன் மீம்ஸ்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த இயக்குனர் மணிரத்னம் பெரும் பொருட்செலவில் முன்னணி நடிகர்கள் பலரை வைத்து இரண்டு பாகங்களாக எடுத்து

வந்தியதேவனுக்கு டஃப் கொடுத்த கூல் சுரேஷ்.. பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தை போடு

நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் சமீ காலமாக திரையரங்குகளில் வெளியாகும் படத்தை பற்றி விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் சமீபத்தில் வெளியான சிம்புவின் வெந்து

ponniyinselvan-review-cinemapettai

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா மணிரத்னம்.? பொன்னியின் செல்வன் முழு விமர்சனம்

பல ஜாம்பவான்கள் முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவல் தற்போது மணிரத்தினத்தின் முயற்சியால் ரசிகர்களின் பார்வைக்கு வந்துள்ளது. பலரின் கூட்டு முயற்சியில் நனவாகி இருக்கும்

manirathinam-ponniyin-selvan

பொன்னியின் செல்வன் 2ம் பாகத்திற்கு வெறித்தனமாக காக்க வைத்திருக்கும் மணிரத்தினம்.. செம ட்விஸ்ட்

பெரும் பொருட்செலவில் இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இணைந்து நடித்திருக்கும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்று

ponniyinselvan-review

பிரம்மாண்டத்தை மிஞ்சிய பொன்னியின் செல்வன்.. தீயாக பரவும் ட்விட்டர் விமர்சனம்

ரசிகர்கள் பலரும் பல மாதங்களாக ஆவலுடன் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான்

manirathinam-1

இணையதளத்தை அலறவிட்ட மணிரத்னம்.. கதிகலங்கி போய் இருக்கும் நபர்கள்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்தினம் படமாக எடுத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் படம் இன்று சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகி

ponniyan-selvan-salary-list

நாவலாக வந்து சூப்பர் ஹிட்டடித்த 5 படங்கள்.. பொன்னியின் செல்வனுக்கு போட்டி போட்ட 3 பேர்

நாவல், சிறுகதை, புதினம் போன்றவற்றில் இயக்குனர்களுக்கு மிகுந்த ஆர்வம் கொண்டவற்றை படங்களாக எடுத்துள்ளனர். அதுவும் நாவலை ஒரு படமாக எடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. ஏனென்றால் மிக

ponniyan-selvan-salary-list

மணிரத்னத்தின் அசைக்கமுடியாத 8 படங்கள்.. ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டும் பொன்னியின் செல்வன்

பத்மஸ்ரீ விருது பெற்று, இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய சூப்பர் ஹிட் படங்கள் பல உண்டு. அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய

தமிழில் முதன்முதலாக தண்ணீரின் அடியில் எடுத்த திரைப்படம்.. இதிலும் கொடிகட்டிப் பறக்க செய்த மணிரத்னம்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற இயக்குனர் மணிரத்னம், தன்னுடைய படங்களில் தனித்துவத்தைக் காட்டுவது மட்டுமில்லாமல், தற்போது முதல் முதலாக தண்ணீருக்கடியில்

கேவலமாய் ப்ரமோஷன் செய்த சுஹாசினி, விக்ரம்.. வேண்டா வெறுப்பாய் பேசிய பேச்சு

பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனுகாக மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரகுமான், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி என பலரும் வெளிநாட்டுக்கு சென்று வருகிறார்கள். இப்படத்தில்

மணிரத்னத்தை பார்த்து வியந்துபோன ராஜமவுலி.. எழுந்து நின்ற சம்பவத்தை கூறிய ஜெயம் ரவி

மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸுக்காக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில்

பொன்னியின் செல்வன் படத்துக்கு வந்த ஆபத்து.. ஏற்கனவே விஜய், அஜித் படத்தில் நடந்த அராஜகம்

பொதுவாக படத்தை தயாரிப்பவர்களிடமிருந்து வினியோகஸ்தர்கள் வாங்கி தியேட்டர்களில் ரிலீஸ் செய்வார்கள். அப்படி ஒரு புது வினியோகஸ்தர் படத்தை கஷ்டப்பட்டு வாங்கி அதை திரையரங்கி ரிலீஸ் செய்வதை பொறுத்துக் கொள்ளாத

vikram-after-cobra

அவங்கள பார்த்தாலே நடிப்பே மறந்து விடும்.. மேடையில் சிலிர்த்து போய் பேசிய விக்ரம்

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா திரைப்படம் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு அந்த திரைப்படம் வரவேற்பை பெறாவிட்டாலும் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவர் ஆதித்த கரிகாலனாக

manirathinam-jayamravi

ஜெயம் ரவிக்கு மட்டும் ரெண்டு கொம்பா.. முடியவே முடியாது என மறுத்த மணிரத்தினம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். ராஜராஜ சோழன் என்று மக்களால் புகழப்படும் பொன்னியின் செல்வன்

ponniyan-selvan-salary-list

சர்வதேச அளவில் மிரட்ட வரும் பொன்னியின் செல்வன்.. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய்,

Ponniyin Selvan

படத்தைப் விட இது பிரம்மாண்டமா இருக்கே, கொள்ளையடிக்கிறாங்க.. பொன்னியின் செல்வன் டிக்கெட் இவ்வளவா!

500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இந்த வாரம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரலாற்றை தெரிந்துகொள்ள

dhanush-nane varuven

நானே வருவேன் படத்தை கண்டிப்பாக பார்க்க 5 காரணங்கள்.. தனுஷ் செய்யப் போகும் சம்பவம்

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் மாஸ் ஹிட்டுக்கு பிறகு வெளியாக உள்ள படம் நானே வருவேன். இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் படம் வெளியாக

ஹீரோயினாக பல பேர் காணாமல் போய்ட்டாங்க.. ஆனா நின்னு கெத்து காட்டும் விஜய் டிவி பிரபலம்

ஒரு நடிகரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்பு அவருக்கே ஜோடி போட்டு நடித்த பிறகும் நடிகையின் மார்க்கெட் ஃபீல் டவுட் ஆகிவிடும். ஆனால் ஹீரோக்களால்

குந்தவை கொடுக்கும் ஓவர் அலப்பறை.. பொன்னியின் செல்வன் படத்தால் சம்பளத்தை உயர்த்திய திரிஷா

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் ஐஸ்வர்யா ராய் எந்திரன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து

பொன்னியின் செல்வனுக்கு மணிரத்னம் போட்ட அதிரடி கண்டிஷன்.. அவர் படத்துக்கு மட்டும் இப்படி செய்வது நியாயமா?

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும்

dhanush-thanu

தனுஷை வைத்து விளையாடும் தாணு.. பொன்னியின் செல்வன் அளவுக்கு செய்யணும்னு அவசியம் இல்ல

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் உருவாகியுள்ளது இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். தனுஷின் நடிப்பில் வெளியான அசுரன் போன்ற வெற்றி படங்களை

ponniyan-selvan-manirathinam

பாலிவுட் படங்களின் தோல்விக்கு இது தான் முக்கிய காரணம்.. நாசுக்காக சுதாரித்துக் கொண்ட மணிரத்தினம்

இயக்குனர் மணிரத்னம் தற்போது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்களாக படமாக எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி

aishwarya-rai

பொன்னின் செல்வன் காட்டிய தீராத ஆசை.. 12 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் ஐஸ்வர்யா ராய்

ஏராளமான ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக தமிழ் திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகுக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ஹிந்தி பக்கம் தன் கவனத்தை செலுத்திய

பொன்னியின் செல்வன் கதையில் அரளவிட்ட 5 பெண் கேரக்டர்கள்.. இரு வேடங்களில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்

கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியம் தற்போது திரைப்படமாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் இன்னும் சில

ponniyin-selvan-trailer

முன்பதிவில் பல கோடி லாபம் பார்த்த பொன்னியின் செல்வன்.. மிரள விட்ட மணிரத்னம்

பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர ரசிகர்கள் அனைவரும் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த திரைப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி

உயிரைக் கொடுத்து எடுத்த மணிரத்னம், சோலியை முடித்த சுஹாசினி.. கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன்

எம்ஜிஆர், கமல் என முன்னணி பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சித்து கடைசியில் மணிரத்தினம் இந்த படத்தை எடுத்த தனது கனவை முடித்துக் காட்டி உள்ளார்.