பொன்னியின் செல்வன் கதையை காப்பி அடித்த ராஜமௌலி.. இந்த நாலு ஆதாரம் போதும்
மணிரத்னம் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகயுள்ளது.
மணிரத்னம் மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி 5 மொழிகளில் வெளியாகயுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தார்கள். தற்போது அவர்களின் கனவை நினைவாக்கி உள்ளார் இயக்குனர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட
பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் திரிஷா. பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை
தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் கூட இப்போது ஒரு ஹிட் படத்துக்காக தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில்
நல்ல திறமையான நடிகை என்ற பெயருடன் அசத்தி வரும் சாய்பல்லவி தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான
ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப இசை அமைப்பதில் ஒவ்வொருத்தரும் தங்களுக்குரிய இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். அப்படி முதலிடத்தில் இருந்தவர் இளையராஜா. அவருக்குப்பின் அந்த இடத்தை தக்க வைத்துக்
பொன்னியின் செல்வன் இதுவரை எழுதப்பட்ட நாவல்களுக்கெல்லாம் முன்னோடியாய் விளங்கி வருகிறது. இதுதான் மிகப் பெரிய நாவலாக இன்றுவரை சாதனை படைத்து வருகிறது. இந்த நாவலை இப்பொழுது படமாக
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! தொடர்ந்து நமது வலைத்தளத்தில் பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் நேர்த்தியான,
பா ரஞ்சித் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் மக்களுக்கு நல்ல படங்களை கொடுத்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் கதாநாயகனாக சியான் விக்ரம்
மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, விக்ரம், பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியான பிறகு அதில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த தேடல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. அதிலும் சோழ வம்சத்தின் பெருமையாக பார்க்கப்பட்ட
சினிமாவில் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக பல தரமான படங்களை கொடுத்து வெற்றி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். ஒரு
சோழ வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் படித்துள்ளனர். மேலும் இந்த நாவலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும்.
கடந்த சில நாட்களாகவே நடிகர் விக்ரம் பற்றிய பல செய்திகள் ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆதித்த கரிகாலனாக மிரட்டி இருக்கும் விக்ரமின் பொன்னியின் செல்வன் படத்தைக்
டாப் நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் அவர்களது ரசிகர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவும். அதுமட்டுமல்லாமல் படத்தின் வசூலும் பெரிய அளவில் பாதிக்கும். ஆனால் செப்டம்பர்
தன்னுடைய எதார்த்தமான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளையராஜாவுக்கு தமிழ் சினிமாவில் கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். மனதுக்கு இதம் தரும் இவருடைய இசையில் மயங்காத ரசிகர்களே
பொன்னியின் செல்வன் திரைப்படம் அரை நூற்றாண்டு காலமாக இந்த திரைப்படத்தை எடுக்க முயன்று இன்று வரை எடுக்க முடியவில்லை. அதனை மணிரத்தினம் பதினைந்து வருடமாக போராடி ஒருவழியாக
சினிமாவில் மிகப்பெரிய உயரிய விருதாக பார்க்கப்படுவது தேசியவிருது. இந்த விருதை நடிகர், நடிகைகள், இயக்குனர், சிறந்த திரைப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் கொடுக்கப்பட்ட
பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம். மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான இந்த திரைப்படம் இரண்டு வருடங்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு முடிவடைந்தது. இதன் டீசர்
மணிரத்தினத்தின் பல வருட கனவு இப்போது நினைவாகியுள்ளது. பல இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் அதை முடித்துக் காட்டியுள்ளார் மணிரத்னம். முன்னணி
சிம்பு, நயன்தாரா இருவரும் ஒரு காலத்தில் காதல் ஜோடிகளாக வலம் வந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த காதல் பாதியிலேயே பிரேக்கப் ஆனது.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியும் பெரிய அளவில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் திரைப்படத்தில் நடித்த நடிகர்,
மணிரத்தினம் மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நாவலை படித்த பலரும் படம் எப்படி இருக்கும் என்பதை காண மிகவும்
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல்
மணிரத்னம் இப்போது படு பிஸியாக பொன்னியின் செல்வன் பட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க பல பெரிய இயக்குனர்கள் முயற்சி செய்திருந்தனர். ஒரு சில காரணங்களால் அது தடைப்பட்டு போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக தற்போது
நடிகர் விக்ரம், மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஆதித்ய கரிகாலன் என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான
நடிகர் விக்ரம் நடிப்புக்காக எதையும் செய்யக்கூடியவர். தன்னுடைய கடின உழைப்பால் தான் அவரால் இந்த உயரத்தை அடைய முடிந்துள்ளது. தற்போது விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று காவியத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய