வித்தியாசமான கதைக்களத்தில் ஜெயம் ரவி.. கப்பலுக்கு கடிவாளம் போடும் அகிலன் வைரல் போஸ்டர்
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தடத்தை பதித்து இருக்கிறார். பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ஒரு புது ரூட்டில் எப்போதும் பயணிப்பவர்
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தடத்தை பதித்து இருக்கிறார். பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ஒரு புது ரூட்டில் எப்போதும் பயணிப்பவர்
80 களில் காதல் படம் என்றாலே அது பாரதிராஜாவின் படங்களாகத் தான் இருக்கும். பாரதிராஜாவுக்கு பிறகு காதல் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மணிரத்னம். இவர்
இந்திய சினிமாவில் ஒரு புதிய யுக்தியாக பான் இந்தியா படங்கள் அதிகமாக வெளியாகி வருகிறது. இயக்குனர்களும்,ஹீரோக்களும் அதையே தான் விரும்புகின்றனர். இந்திய அளவில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளில்
பாலுமகேந்திரா, மணிரத்னத்திற்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் துணையாய் நின்றவர் ஆபாவாணன். திரைப்பட கல்லூரியில், தான் பயின்ற வித்தை அனைத்தையும் கொண்டுவந்து
இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் பல நடிகர், நடிகைகளை உருவாக்கியுள்ளார். ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் நிறைய படங்களை பாலச்சந்தர் இயக்கியுள்ளார். அவருடைய படங்களில் அதிகம்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன். மும்பையில் வாழும் தமிழர்களின் போராட்டத்தை பற்றிய கதைக்களத்துடன் வெளியான இந்தத்
காக்கா முட்டை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு முன்னணி நடிகை இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் பலரும் மறுத்து
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் நீண்ட காலமாக பொன்னியின் செல்வன் படத்தை எப்படியாவது நடிக்க வேண்டும் என ஆசை பட்டுள்ளார். அதற்காக பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இயக்குனரிடமும்
தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த பல படங்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எடுத்த
தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட வெற்றி திரைப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர் தற்போது கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி
சமீபகாலமாக தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு முன்னேறி வருகிறது. அதிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்தும் புது புது டெக்னாலஜி களை கொண்டு பல்வேறு புதுமைகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக
தமிழ் சினிமாவில் ஒரு காதல் கதையை தன்னுடைய பாணியில் வித்தியாசமாக கொடுப்பதில் திறமையானவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் இயக்கத்தில் வெளியான ரோஜா, மௌன ராகம், பாம்பே உள்ளிட்ட
தமிழ் சினிமாவில் காதலை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வெளி வந்துள்ளது. அதில் வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்டை ஏற்படுத்திய திரைப்படம் இதயம். இந்த திரைப்படத்தில்
சில நடிகர்களுக்கு எவ்வளவு வயதானாலும் தெரியவே தெரியாது. இவருக்கு இவ்வளவு வயசாகிடுச்சானு ஆச்சரியப்படும் அளவுக்கு மிகவும் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள். உதாரணமாக நடிகர் தனுஷ் தற்போது வாத்தி
கும்பகோணத்தை பூர்விகமாகக் கொண்டாலும் பெரும்பாலான மலையாள திரைப்படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு செண்டை தட்டும் கலைஞராகவும், பலகுரல்
எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது திறமை மற்றும் விடா முயற்சி காரணமாக தமிழ் சினிமாவில் தனக்கெ தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் என்றால் அது விக்ரம் தான்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை கொண்டவர் நடிகர் நாசர். பல திரைப்படங்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டிய இவர்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி வில்லன், குணச்சித்திர வேடம் என பழமொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் ரகுவரன். பெரும்பாலும் இவர் வில்லனாக நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள்
கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் கார்த்தி எப்போதும் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பவர். இவர் அறிமுகமான பருத்திவீரன் படம் முதல் தற்போது வரை இவர்
தமிழில் எப்படி இயக்குனர் சங்கரை பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கிறோமோ அதேபோல் தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ராஜமெளலி தான். இவரது படங்கள் அந்த அளவிற்கு
தல அஜித்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவரை நம்ப வைத்து சிம்ரன் ஏமாற்றி விட்டதாக ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி சினிமாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தல அஜித்தை ஏமாற்றும்
உலக அளவில் தனது இசையின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவர் ஸ்லம் டாக் மில்லியனர் என்ற திரைப்படத்திற்காக 2
தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். காதலை மையப்படுத்தி அவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பகல்
பாகுபலி என்ற ஒற்றை திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாக இருப்பவர் இயக்குனர் ராஜமவுலி. அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் தற்போது ஆர்ஆர்ஆர் என்ற திரைப்படத்தை
தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகைகள் பத்தாண்டுகள் வரை தான் ஹீரோயின்களாக நடிக்க முடியும். அதன்பிறகு அம்மா, அக்கா, குணச்சித்திர வேடங்களில் நடிப்பார்கள். ஆனால் நடிகை திரிஷா
தமிழ்நாடு அளவில் ஜாதி அரசியல் நடப்பது என்றால் இந்திய அளவில் மத பிரச்சனைகளை வைத்து அரசியல் தற்போது வரை நடைபெற்று தான் வருகிறது. இதேபோல் ஜாதி மதத்தை
கிராமத்து படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது இயக்குனர் பாரதிராஜா மட்டுமே. இவருடைய படங்கள் ஒவ்வொன்றும் நம்மை உணர்ச்சிகரமாக மாற்றும். அந்த அளவுக்கு மிகவும் எதார்த்தமான கதையை
இரண்டு பாகங்களாக உருவாகும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பலரும் எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும்
தமிழில் 80களில் ரசிகைகளின் கனவு நாயகனாக இருந்தவர் ரகுமான். இன்றுவரை அவருக்ககென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. “ நிலவே மலரே” என்ற படத்தின்