500 ரூபாய் சம்பளம் வாங்கிய பிரபுதேவா.. கொடுத்தது யார் தெரியுமா?
காதலை கவி நயத்தோடு சொன்னவர் இயக்குனர் மணிரத்னம். இவரது படங்களில் அளவான பேச்சு, அழகான மொழி, மௌனங்களின் அர்த்தம், பெண்மையின் தனித்துவம், காதலின் கவர்ச்சி ஆகியவற்றை புதிய
காதலை கவி நயத்தோடு சொன்னவர் இயக்குனர் மணிரத்னம். இவரது படங்களில் அளவான பேச்சு, அழகான மொழி, மௌனங்களின் அர்த்தம், பெண்மையின் தனித்துவம், காதலின் கவர்ச்சி ஆகியவற்றை புதிய
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விக்ரமிற்கு சமீபத்தில் எந்தவொரு புதிய படமோ அல்லது அறிவுப்புகளோ வெளியாகவில்லை. அவரை ரசிகர்கள் திரையில் பார்த்தே பல நாட்கள்
சாமானிய மக்களின் எதார்த்தமான வாழ்க்கையை அச்சுபிசகாமல் ஒரு படமாக காண்பிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனால் இயக்குனர் பாரதிராஜா அதை மிகவும் அசால்ட்டாக செய்து காட்டுவார். அவரின்
திரையுலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் தங்களது வாழ்நாளில் ஒரு படமாவது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவருடன்
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனரான மணிரத்னம் படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க மறுத்ததால் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அந்த நடிகையின் பெற்றோரை ஒரு அறையில்
தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த டாப் 10 இயக்குனர்களின் முதல் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே வெற்றி கிடைக்குமா என்ற பதட்டத்தில் வெளியான படங்களின் மொத்த லிஸ்ட்.
திரையுலகில் சாதித்த பலரும் எடுத்த உடனே ஒரு மிகப்பெரிய நடிகராக வளர்ந்து விடுவதில்லை. ஆரம்பத்தில் சினிமா சம்பந்தப்பட்ட இதர பணிகளில் நுழைந்து அதன் மூலம் திரையுலகில் அறிமுகமாகி
எப்போதுமே தமிழ் சினிமாவில் உள்ள இளம் இயக்குனர்கள் முதல் மூத்த இயக்குனர்கள் வரை மரியாதை வைத்திருக்கும் இயக்குனர் என்றால் அது மணிரத்னம் தான். அந்தந்த காலகட்டத்திற்கு தகுந்தாற்போல்
த்ரிஷா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் திரிஷா தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்களோ, அந்த அளவிற்கு சில சென்டிமென்ட்டும் வைத்துள்ளனர். இந்த சென்டிமென்ட் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று நம்பவும் செய்கிறார்கள்.
காலம் கடந்தாலும் சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு எப்பவுமே பிடித்தமானதாக இருக்கும். ஆனால் அந்த திரைப்படங்கள் தியேட்டரில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற்றிருக்காது. இவ்வாறு ரசிகர்களின் மனதை கவர்ந்து,
ஒரு சமயத்துல மாப்பிள்ளை பார்க்க போனாலே மாப்பிள்ளை அந்த ஹீரோ மாதிரி இருக்கனும்னு தான் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தமிழ் சினிமால பிரபலமான நடிகரா வலம் வந்தவர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா சமீபகாலமாக ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், கதைக்கு முக்கியத்துவம்
நவரச நாயகன் கார்த்திக், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவருடைய படங்கள்
இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பல துறைகளில் தடம் பதித்தவர் இயக்குனர் மணிரத்தினம். 2002-ல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கி கௌரவித்தது. இவருடைய திரைப்படங்களில்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவரது கைவசம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ஆனால் கடல், ராவணன் போன்ற ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை
மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பின் தொடர்ந்து பல படங்களை நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர்
சூரரைப் போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் திரும்பும் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான திரைக்கதை எழுதுவது வேகமாக நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக நடைபெற்று
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர படமாக
தமிழ் சினிமாவில் மௌனராகம், தளபதி, ரோஜா போன்ற காலத்தால் அழிக்க முடியாத சில படைப்புகளை வழங்கிய முக்கிய இயக்குனர்தான் மணிரத்னம். இவரது படங்கள் அனைத்தும் தமிழ் திரை
கடந்த1899ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் வெளியானது தான் பொன்னியின் செல்வன் நாவல். இந்நாவல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனை பலரும் படமாக எடுக்க
சரித்திரங்களை மையமாக வைத்து படங்கள் எடுக்கும் போது பல பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை வந்துள்ளது. கல்கியின்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம். இவரது படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில்
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம்தான் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம்
மணிரத்னம் இயக்கத்தில் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படங்களில் 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா. இவர் நடிகை நயன்தாரா போலவே சோலோ நாயகி படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தெலுங்கு, ஹிந்தியில் ஏராளமான படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. 1993 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் வெளியான திருடா திருடா படத்திற்கு