aruvam-iruvar

பாக்ஸ் ஆபீஸில் தோல்வி.. ஆனால் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைடான 6 படங்கள்

காலம் கடந்தாலும் சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு எப்பவுமே பிடித்தமானதாக இருக்கும். ஆனால் அந்த திரைப்படங்கள் தியேட்டரில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற்றிருக்காது. இவ்வாறு ரசிகர்களின் மனதை கவர்ந்து,

actor-salary

படம் ப்ளாப் ஆனாலும் 10 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்.. தலைதெறிக்க ஓடும் தயாரிப்பாளர்

ஒரு சமயத்துல மாப்பிள்ளை பார்க்க போனாலே மாப்பிள்ளை அந்த ஹீரோ மாதிரி இருக்கனும்னு தான் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தமிழ் சினிமால பிரபலமான நடிகரா வலம் வந்தவர்

trisha-dubbing

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா செய்த செயல்.. ஆடி போன படக்குழுவினர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா சமீபகாலமாக ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், கதைக்கு முக்கியத்துவம்

karthik-death-movie-list

கார்த்திக் உயிரை விட்டு நடித்த 5 படங்கள்.. இதில் இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்

நவரச நாயகன் கார்த்திக், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவருடைய படங்கள்

manirathinam-produced-movies

இயக்குனர் மணிரத்னம் தயாரித்த 6 படங்கள்.. அதுல இரண்டு படங்களுக்கு விழுந்த பெரிய அடி

இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பல துறைகளில் தடம் பதித்தவர் இயக்குனர் மணிரத்தினம். 2002-ல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கி கௌரவித்தது. இவருடைய திரைப்படங்களில்

vishal

உடல் எடையை குறைத்து, விஷாலுடன் 3வது முறையாக இணைந்த முன்னணி நடிகர்.. 64 வயதிலும் செம்ம ஸ்மார்ட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் நடிப்பில் சமீபகாலமாக வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவரது கைவசம்

ponniyin selvan vikram prabhu

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த விக்ரம்பிரபு.. அதுவும் அந்த ஒரு கெத்தான கதாபாத்திரம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றன. ஆனால் கடல், ராவணன் போன்ற ஒரு சில படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை

ponniyin-selvan-maniratnam

பொன்னியின் செல்வன் படத்திற்கு வந்த புது சிக்கல்.. குழம்பிப் போயிருக்கும் மணிரத்தினம்

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

karthi-cinemapettai

5 படங்களை கையில் வைத்துக்கொண்டு அலைமோதும் கார்த்தி.. விடாமல் துரத்தும் இளம் இயக்குனர்கள்!

கடந்த 2007ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பின் தொடர்ந்து பல படங்களை நடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகர்

மீண்டும் வெற்றிக் கூட்டணியில் சூர்யா.. எதிர்பார்ப்பை கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

சூரரைப் போற்று படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் திரும்பும் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான திரைக்கதை எழுதுவது வேகமாக நடந்து வருகிறது.

ponniyin-selvan

ஒருவழியாக தனது கனவு படத்தை முடித்த மணிரத்னம்.. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் மணிரத்னம் தற்போது அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட நாட்களாக நடைபெற்று

jayamravi-karthi

இளவரசரை என் பணி முடிந்தது.. பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனுக்கு பதிலளித்த ஜெயம் ரவி.!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர படமாக

ponniyin-selvan

சண்டை காட்சிக்கு வாங்கிய 8 குதிரைகள் ஷூட்டிங்கில் இறந்தது.. நல்லா வம்பில் மாட்டிய மணிரத்னம்

தமிழ் சினிமாவில் மௌனராகம், தளபதி, ரோஜா போன்ற காலத்தால் அழிக்க முடியாத சில படைப்புகளை வழங்கிய முக்கிய இயக்குனர்தான் மணிரத்னம். இவரது படங்கள் அனைத்தும் தமிழ் திரை

latha-rajini

மணிரத்தினத்திற்கு போட்டியாக களம் இறங்கும் சௌந்தா்யா ரஜினிகாந்த்.. மாஸாக வெளிவந்த அப்டேட்.!

கடந்த1899ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியின் கைவண்ணத்தில் வெளியானது தான் பொன்னியின் செல்வன் நாவல். இந்நாவல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனை பலரும் படமாக எடுக்க

trisha-cinemapettai

திரிஷாவும் கைது செய்யப்பட வேண்டும்.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்

சரித்திரங்களை மையமாக வைத்து படங்கள் எடுக்கும் போது பல பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வருவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு பிரச்சனை வந்துள்ளது. கல்கியின்