அதிவீரனிலிருந்து வெளிவராத உதயநிதி.. சட்டையில் இடம் பெற்ற பன்றி, வைரலாகும் புகைப்படம்
உதயநிதியின் சட்டையில் இடம் பெற்றுள்ள பன்றியின் புகைப்படம்.
உதயநிதியின் சட்டையில் இடம் பெற்றுள்ள பன்றியின் புகைப்படம்.
அப்படிப்பட்ட நிலையில் இரண்டு நாட்களில் சக்சஸ் மீட்டை மாமன்னன் டீம் கொண்டாடி வருவது வேடிக்கையாக தான் இருக்கிறது.
இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசை உதயநிதி, மாரி செல்வராஜுக்கு கொடுத்து மாமன்னன் குறித்த தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.
இப்படி மேடையில் மட்டும் வாய்கிழிய பேசிய மாரி செல்வராஜ் இந்த மாமன்னன் படத்தின் மூலம் மண்ணை கவ்வி இருக்கிறார்.
உதயநிதியால் மாமன்னனில் அவமானப்பட்ட பிரபலம்.
இந்த சூழலில் மாமன்னன் படத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது.
வடிவேலு ரீ என்ட்ரி கொடுத்ததிலிருந்து அவருடனே பயணித்த பலரும் அவரை பற்றி ரொம்பவும் மோசமாக பேட்டிகள் கொடுத்து ரசிகர்களுக்கு அவர் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்தினர்.
இப்படமும் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்று தந்தது
லியோ படத்தால் மாமன்னன் படத்திற்கு வெடிக்கும் சர்ச்சை.
உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமன்னன் படத்தின் இரண்டாவது நாள் வசூல்.
இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பலரும் மறந்து போயிருந்த சம்பவத்தை மாரி செல்வராஜ் தற்போது மாமன்னன் வாயிலாக பரபரப்பாக்கி அம்பை வேறு பக்கம் திருப்பி விட்டுள்ளார்.
உண்மையான மாமன்னனையும் வடிவேலுவையும் ஒப்பிட்டும் இப்போது பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இப்படி இப்படம் குறித்த கருத்துக்கள் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் இன்று ஒரு வழியாக வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மாமன்னன் திரைப்படத்தைப் பொறுத்த வரைக்கும் ரிலீஸுக்கு முன்பே படம் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றுவிட்டது.
சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் பற்றிய கருத்துக்களை ரசிகர்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
மாரி செல்வராஜை மோசமாக திட்டிய பாரி.
தனுஷ், மாமன்னன் படத்தை முதலில் பார்த்துவிட்டு அவருடைய ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.
இது போன்றவர்களை அடித்தால் நம்மை திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்.
அதுதான் ஜாதி என்று அவர் பேசி இருப்பது பல விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இப்படி ஆளாளுக்கு இந்த பிரச்சனை குறித்து விமர்சித்து வரும் நிலையில் ஆண்டவர் முறையான ஒரு விளக்கத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும்.
தன்னை ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டும் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் வடிவேலு இந்த ஏழு படங்களில் சீரியஸான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு கமல் மாரி செல்வராஜிடம் சொன்ன விஷயம்.
இதன் மூலம் தேவர்மகன் படத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கும் பலருக்கு அவர் சவுக்கடி பதிலை கொடுத்திருக்கிறார்.
தன்னுடைய நியாயத்தை முன்வைக்கிறேன் என்ற பெயரில் அவர் கொடுக்கும் அலப்பறை தற்போது பலரையும் கடுப்பாக்கி வருகிறது.
தனுஷின் லைன் அப்பில் இருக்கும் 8 படங்களின் விவரம்.
அவர் அதிக மன வருத்தத்தில் இருப்பதால் உதயநிதி அவரை சமாதானப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மாரி செல்வராஜ் கேள்விக்கு முன்பே விளக்கம் கொடுத்த கமல்.