dhanush-vetrimaaran

வெற்றி கொடுத்த இயக்குனரை விடாமல் பிடித்துக் கொண்ட தனுஷ்.. அடுத்த வெற்றிமாறன் இவர்தானாம்

முன்னணி நடிகர்கள் பலரும் மாஸ் படங்கள் கொடுத்து வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் மட்டும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும்

karnan

கர்ணன் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இதுதான்.. நல்லவேளை தூக்கிட்டாங்க, இல்லனா பஞ்சாயத்து கன்ஃபார்ம்!

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக மாரி செல்வராஜுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

dhanush-karnan

கர்ணன் படத்தில் அடிக்கடி வந்து பயமுறுத்திய சாமி உருவம்.. எதற்காக வருகிறது தெரியுமா.?

தனுஷ், மாரி செல்வராஜ் கூட்டணியில் வெற்றி நடை போட்டு வருகிறது கர்ணன் திரைப்படம். வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வரும் கர்ணன் திரைப்படம் தனுஷ் சினிமா

jeeva-mariselvaraj-cinemapettai

14 வருடத்திற்கு முன் ஜீவா படத்தில் நடித்துள்ள மாரி செல்வராஜ்.. வைரலாகும் புகைப்படம்

கர்ணன் படத்தின் வெளியீட்டுக்கு பிறகு கோலிவுட் வட்டாரத்தில் மாரி செல்வராஜ் என்ற பெயர் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு படம் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் கூறி

mari-selvaraj-cinemapettai

மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று பாராட்டிய முன்னணி நடிகர்.. அதுலயும் ஒரு சுயநலம் இருக்கு!

கர்ணன் படம் வெளியானதிலிருந்து எங்கு திரும்பினாலும் மாரி செல்வராஜ் பெயர்தான் அடிபடுகிறது. கர்ணன் படத்தை தமிழ்நாடே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருவது போன்ற செய்திகள் தினமும்

vetrimaran-maariselvaraj-pa-ranjith

ஜாதி பிரச்சனைகளை தூண்டிவிடுகிறார்களா பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ்? வெற்றிமாறனுக்கும் இதே பிரச்சனைதான்

இருபதாம் நூற்றாண்டில் சாதிகள் குறைந்து கொண்டிருக்கிறது என ஒரு பக்கம் கூறிக் கொண்டிருக்கையில் முன்னரை விட இப்போதுதான் சாதிகளும் சாதிப் பிரச்சனைகளும் அதிகமாகி வருகிறது என்பது போன்ற

dhruv-vikram

துருவ் விக்ரம் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை இதுதான்.. இன்னொரு அவார்டு பார்சல்!

பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனராக உருவெடுத்துள்ளவர் மாரி செல்வராஜ். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ஒவ்வொரு படங்களின்

santhosh narayanan mari selvaraj

கண்டா வரச்சொல்லுங்க.. ஆச்சியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாரி செல்வராஜ்

சிவகங்கை மாவட்டம் கீழக்கரை என்னும் சின்ன கிராமத்தில் பிறந்தவர் மாரியம்மாள் ஆச்சி. உலகம் முழுவதும் சுற்றி பல பாடல்கள் பாடியுள்ளார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் இவருக்கான

dhanush

கர்ணன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.? அசுரனை விட அதிகமாம்!

தனுஷின் கர்ணன் படத்தை பற்றி தான் பட்டி தொட்டி எங்கும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு

karnan-01

கர்ணன் படத்தை HD தரத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது இதுதான்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கர்ணன். கர்ணன் படத்தை பார்த்த பலரும்

mariselvaraj-sandy-master

வெறித்தனமாக குத்தாட்டம் போடும் கர்ணன் பட இயக்குனர்.. சாண்டி மாஸ்டரை அசரவைத்த வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் ஆரம்பத்தில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து  உள்ளாராம். பிறகுதான் பரியேறும் பெருமாள் படத்தை புதிய கதைக்களத்தில், எதார்த்தத்தை எடுத்துக்கூறும் வகையில் இயக்கி, தமிழ் சினிமாவை வியக்க வைத்தார் மாரிசெல்வராஜ்.

அதேபோல் இந்தப் படத்திற்காக பல விருதுகளை மாரிசெல்வராஜ் பெற்றுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏகபோகமாக உள்ளது.

இந்தநிலையில் மாரி செல்வராஜ் பயங்கரமாக குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் பலரை வாயடைக்க வைத்துள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாராம். அப்போதுதான் மாரி செல்வராஜ் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இன்னும் என்னென்ன வித்தையெல்லாம் கையில வச்சிருக்கீங்க’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

mariselvaraj
mariselvaraj

மேலும் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மாரிசெல்வராஜ், சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

anti-hero-heroin-subject

வில்லனை தாண்டி மிகக் கொடூரமாக நடித்துள்ள 7 பிரபலங்கள்.. ரசிகர்களை எரிச்சலடைய செய்த கதாபாத்திரங்கள்

பொதுவாகவே அனைத்து மொழி திரைப்படங்களிலும் கதாநாயகன், கதாநாயகி, காமெடியன், வில்லன் என பல கதாபாத்திரங்கள் ஒன்று சேர்ந்து, தங்களின் நடிப்பு திறமையை சரிவர வெளிப்படுத்தினால் மட்டுமே அந்த

dhanush-123

ரத்தம் சொட்ட சொட்ட ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த கர்ணன் பட போஸ்டர்.. கொலைவெறியில் பார்க்கும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தில் டப்பிங் வேலையை முடித்ததாக தனுஷ் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

mariselvaraj-vetrimaaran-cinemapettai

நானும் சாதி படம் எடுத்துக்காட்டவா? வெற்றிமாறன், முத்தையா போன்றோரை குத்திக் காட்டிய மாரி செல்வராஜ்

தமிழ் சினிமாவில் மாஸ் கமர்ஷியல் திரைப்படங்கள், காதல் திரைப்படங்கள் என தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி படம் எடுக்கும் வழக்கமும் இருந்து

dhanush-vijay-cinemapettai

தனுஷ் பட இயக்குனர் விஜய் ரசிகர் மன்ற தலைவராமே.. அட, இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக கவனிக்கப்படும் இயக்குனராக வலம் வரும் பிரபல இயக்குனர் ஒருவர் தீவிர விஜய் ஃபேன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் விஜய் ரசிகர் மன்ற

mari-selvaraj-pa-ranjith

மீண்டும் கைகோர்க்கும் ‘பரியேறும் பெருமாள்’ வெற்றிக்கூட்டணி.. கதாநாயகனாக களமிறங்கும் மாஸ் ஹீரோவின் மகன்!

சினிமா துறையில் ஒரு கூட்டணி வெற்றிபெற்றால் அந்தக் கூட்டணியின் மூலம் உருவாகும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது

pariyerum-perumal-tn-govt-question

அரசு தேர்வில் இடம் பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம்.. எல்லா கேள்வியும் இப்படி ஈஸியா இருந்தா நல்லா இருக்கும்!

கொரோனாவிற்கு பின் தமிழ்நாட்டில் அரசு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு பணியாளர்களுக்கான சிவில் எக்ஸாம் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 66 பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு