யார் கண்ணு பட்டதோ.. சுக்கு நூறாக நொறுங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

இவ்வளோ நாட்கள் ஒற்றுமையா இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் யார் கண்ணு பட்டதோ தெரியலை இப்பொழுது சுக்கு நூறாக நொறுங்கி விட்டது.

அம்மா போட்ட தப்பு கணக்கால் தான் இப்படி நடந்தது.. மனம் நொந்து மீனா சொன்ன உண்மை

மீனா தன்னுடைய அம்மா என்ன சொல்கிறாரோ அதுதான் என்று ரொம்பவும் கட்டுக்கோப்பாக, எந்த கிசுகிசுக் களிலும் சிக்காத நாயகியாக தமிழ் சினிமாவில் இருந்தார்.

கடைக்குட்டியால் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. எரிகிற நெருப்பில் பெட்ரோலை ஊற்றிய மீனாவின் அப்பா

இது எல்லாத்துக்குமே முக்கிய காரணம் இந்த கடைக்குட்டி கண்ணன் தான். இப்பொழுது இவனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே பிரிந்து விட்டது.

வயிறு குலுங்க சிரிக்க வைத்த ரஜினியின் 5 காமெடி படங்கள்.. மீசையை வைத்து தேங்காய்-வை படுத்திய பாடு

ரஜினிகாந்த் தனது நகைச்சுவை கலந்த நடிப்பின் மூலம் தேங்காய் சீனிவாசனை படாத பாடு படுத்தி எடுத்திருப்பார்.

rajini-actor-cinemapettai

பல பேர் கெஞ்சியும் வழிவிடாத ரஜினிகாந்த்.. இன்று வரை ஏக்கத்தில் இருக்கும் திரையுலகம்

ரஜினிகாந்த் ஒருமுறை கூட ஒத்துக்கொள்ள மாட்டாரா என ஏங்கும் திரை துறையினர் பல பேர் கெஞ்சியும் வழிவிடாத சூப்பர் ஸ்டார்.

rajinikanth-actor

இருவரின் பிரிவை தாங்க முடியாத நடிகை.. யாரு கண்ணு பட்டுச்சோ மேடையிலேயே கண்கலங்கிய ரஜினி

பிரபல நடிகை ஒருவர் இருவரின் பிரிவை தாங்க முடியாமல் மனமுருகி பேசி இருந்தார். இதைக் கேட்டு ரஜினியும் கண்கலங்கி பேசினார்.

pandian-stores11

சனியனை தூக்கி பனியனில் போட்டு கொண்ட பாண்டியன் குடும்பம்.. சகுனி வேலையை கச்சிதமாக செய்த மீனாவின் அப்பா

மீனாவுடைய அப்பாவின் குணம் தெரிந்தும் தேவை இல்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.