சாமானியனை தொடர்ந்து குவியும் பட வாய்ப்பு.. ராமராஜனுடன் ஜோடி போடும் 46 வயது நடிகை
ராமராஜனின் புதிய படத்தில் 46 வயது நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
ராமராஜனின் புதிய படத்தில் 46 வயது நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
ஆனால் சில நடிகைகள் இவருடன் ஜோடி சேர மறுத்து இருக்கின்றனர். அவர்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.
மூர்த்தியிடம் எல்லாத்துக்கும் காரணம் இந்த குடும்பம் தான் என்று ஒட்டுமொத்த பழியையும் தூக்கி போடுகிறார் .
கதிர், முல்லையை செக்கப்புக்கு அழைத்துப் போகும் வழியில் விபத்து ஏற்படுகிறது.
மலையாள நடிகரான கசான்கான் தமிழில் 50 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். ஆனால் இவர் அதிகமாக நடித்தது நெகட்டிவ் ரோலில் வில்லன் கதாபாத்திரம் தான்.
வயது வித்தியாசம் பார்க்காமல் தாத்தாக்களுடன் ரொமான்ஸ் செய்த மீனா.
எவ்வளவு காலங்கள் ஆனாலும் இவருடைய கவுண்டருக்கு மட்டும் வயதே ஆகாது. சரியான நக்கல் மன்னன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
மேலும் கூடுதல் சிறப்பாக பாலிவுட்டில் தன் அங்கங்களை இன்சூரன்ஸ் செய்த நடிகர்களும் இருக்கிறார்கள்
ஹீரோவாக ராமராஜனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் கதாநாயகியாக அவர்தான் வேண்டும் என அடம் பிடிக்கிறார்.
ஒரு விதத்தில் கண்ணன் ஐஸ்வர்யா குட்டிச்சுவரா போனதற்கு கதிர் மற்றும் தனம் இவர்கள் தான் காரணம் என்றே சொல்லலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென்று பிரபலம் ஒருவர் விலகுகிறார்.
போட்டி போட்டுக்கொண்டு வெளியில் வந்த படங்களில் ராஜ்கிரன் படத்துடன் மல்லு கட்ட முடியாமல் தோற்றுப் போய் இருந்தார் ரஜினி.
இப்போதும் நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகை.
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி பார்த்து வியந்து போன பட்ஜெட் படம்.
சரத் பாபு சினிமாவிற்கு நுழைந்து 80, 90களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்து எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
யானைக்கும் அடி சறுக்கும் என்ற கதையில் பாக்கியராஜ் தோற்ற படங்களும் உண்டு.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது சுவாரஸ்யம் குறைந்தாலும் ஏதோ ஓர் கதையை கொண்டு நகர்ந்து வருகிறது. நல்லா இருந்த குடும்பத்தை தனித்தனியாக
கதிர் எந்த விதத்திலும் அண்ணன் அண்ணி அவமானப்பட்டு விடக்கூடாது என்ற ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்.
கடைசியில் ஐஸ்வர்யாவின் பேராசையால் கண்ணன் கடங்காரனாக ஆகி நெற்கதியாக நிற்கப் போகிறான்.
நொந்து போன கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் ஐஸ்வர்யா இதுதான் சந்தர்ப்பம் என்று கதிரிடம் பணம் கேட்க தூண்டி விடுகிறார்.
இந்த 2023 ஆம் ஆண்டு முக்கியமான ஆறு படங்கள் சினிமா ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டு இருக்கிறது.
காதல் தோல்வி அடைந்த நிலையில் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் காதலுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் இவருக்கு திரைப்படங்கள் எதுவும் இல்லை என்றாலும் இன்றுவரை சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நடிகை இவர்.
அண்ணன் தம்பிகளின் பாசத்தை காட்டி உருக வைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.
மக்களின் ஆழ்மனதை விட்டு நீங்காத அளவிற்கு தமிழ் சினிமாவில் காதலை உணர்த்தும் படங்கள் இடம் பிடித்திருக்கிறது
பிரிந்து போன தம்பிகளுக்கு ஒவ்வொரு பிரச்சனையும் கொடுத்து கூட்டு குடும்பமே பெஸ்ட் தான் என்று சொல்லும் விதமாக இக்கதை அமைந்து வருகிறது.
25 படங்களில் குறிப்பிட்ட ஆறு படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்ததோடு, ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அண்ணன் தம்பிகள் சீக்கிரமாகவே ஒன்று சேர்வதற்காக அதற்கான சீன்களை வைத்து பரபரப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைய இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறது.
ஜீவா, மாமனாரின் சூழ்ச்சியை தெரிந்து கொள்ளாமல் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி தலையை மட்டும் ஆட்டிக்கிட்டே இருக்காரு.
சில படங்களில் நாம் பார்த்து ரசித்த சில கதாபாத்திரங்கள் முதலில் அவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்து அல்லது அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.