நாகேஷ் இடத்தை சிக்குனு பிடித்த யோகி பாபு.. இவரைப் பார்த்து கத்துக்கோங்க காண்ட்ராக்டர் நேசமணி
கோலமாவு கோகிலா மற்றும் மண்டேலா படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து விருது வாங்க அளவிற்கு இவரை வெற்றியடைய செய்திருக்கிறது.
கோலமாவு கோகிலா மற்றும் மண்டேலா படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து விருது வாங்க அளவிற்கு இவரை வெற்றியடைய செய்திருக்கிறது.
முன்னணி நடிகர்களாக இருந்த 5 பிரபலங்கள் இயக்குனர்களாக மாறினார் அதிலும் வில்லாதி வில்லனாக கலக்கி கொண்டிருந்த சத்யராஜ் இயக்குனராகவும் தன்னுடைய 125 வது படத்தில் அவதாரம் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.
70-களில் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படங்களில் முதன் முதலாக அதிக வசூலை குவித்து பாக்ஸ் ஆபிஸை மிரள விட்டிருக்கிறது.
70களில் உச்சத்தில் இருந்த நடிகை ஒருவர், தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்த பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவி என்று சென்ற போது அவர் மிகப்பெரிய உதவியை செய்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தூண் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நடிக்க மாட்டோமா, இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் பலபேர்.
எம்ஜிஆர் 136 படங்களில் நடித்து அசத்தியவர். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இன்றளவும் இவரது தனித்துவமான நடிப்பிற்காக
90ஸ் காலகட்டத்தில் காமெடியனாக கலக்கி கொண்டிருந்த பிரபல நடிகர் இப்போது சூரி, யோகி பாபு வரிசையில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
தனக்கு நிறைய படங்கள் கொடுத்து சினிமாவில் ஜொலிக்க வைத்த பாலச்சந்தரை ஒரு கட்டத்தில் நாகேஷ் பகைத்துக் கொண்டார்.
அந்த காலகட்டத்தில் கிடைக்காத அங்கீகாரம் கமல் படத்தால் நாகேஷ் பெற்றார்.
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான 5 முழு நீள நகைச்சுவை திரைப்படங்கள் தரமான ஹிட் கொடுத்ததுடன் ரசிகர்களின் கைதட்டுகளையும் அள்ளியது.
கோலிவுட்டில் காதல் மன்னன் என்ற பெயர் வந்ததே நடிகர் ஜெமினி கணேசனால் தான். நடிகர் திலகம், மக்கள் திலகம் இருந்தாலும் இந்த காதல் மன்னனுக்கு 60, 70
உலகநாயகன் கமலஹாசன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். இவருக்கு மனதுக்கு நெருக்கமானவர்கள் என ஏகப்பட்டவர்கள் உண்டு. இதில் சிலருக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பளிப்பார்.
பெரும்பாலான படங்களில் காமெடி என்பது சில காட்சிகள் மட்டும் தான் எடுக்கப்படும். ஆனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை வயிறு குலுங்க சிரிக்க
தமிழ் சினிமாவில் இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவர் நடிகர் நாகேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்திற்கு ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஹீரோவை எதிர்த்து நிற்கும் வில்லனும் ரொம்ப முக்கியம். வில்லன் எந்த அளவுக்கு மாஸாக
45 வருடங்களாக சினிமாவில் கலக்கிய நடிகை ஒருவர் தொடக்கத்தில் சிவாஜிக்கு மகளாகவும், பின் அதே சிவாஜிக்கு மனைவியாக நடித்து பெருமை சேர்த்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’
தமிழ் சினிமாவில் நாகேஷ், சந்திரபாபு, தேங்காய் ஸ்ரீநிவாசன் போன்ற காமெடி ஜாம்பவான்கள் தங்கள் நகைச்சுவை திறமையால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, சத்தமே இல்லாமல் தனக்கான தனி
தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனை கொண்ட மனிதர் தான் கமல்ஹாசன். புதுப்புது விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும் இவர் நம் தமிழ் திரையுலகிற்கு
கமல் நடிப்பில் வெளிவந்த எத்தனையோ திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்திருக்கிறது. அதில் தீபாவளி வெளியீடாக வந்த ஆறு திரைப்படங்கள் 175 நாட்களுக்கு மேல் ஓடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். ஆரம்பத்தில் தன்னை ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்களா என்று பயந்தார் ரஜினி. தற்போது தமிழ் சினிமாவின்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடன் பழகும் எல்லோரையும் நட்பு, உறவு போல தான் பார்க்கக் கூடியவர். அவர்கள் தனக்கு தெரிந்து கெட்ட விஷயங்களை நோக்கி சென்றால் உரிமையாக எச்சரிக்க
ரம்யா கிருஷ்ணன் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிகத் துணிச்சலான நடிகையான ரம்யா கிருஷ்ணனின்
ஒரு காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி என்ற இரு ஜாம்பவான்கள் தான் தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்தார்கள். அதன் பிறகு வந்த பல நடிகர்களுக்கும் இவர்கள்தான் முன்னோடியாக
எம்ஜிஆர் நடிப்பு, அரசியல் என இரண்டிலும் முத்திரை பதித்தவர். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது படம் வெளியானால் போதும் பல ரசிகர்களும்
உச்சத்தில் இருந்த நடிகர் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்தும் ஏவிஎம் நிறுவனத்திற்கு ஒரே ஒரு படம் மட்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதற்குப் பின்னர் இணையவில்லை என்பது ஒருபுறமிருந்தாலும்
1965ல் வெளியான காக்கும் கரங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் சிவகுமார், தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார். அவரைப்
60 களில் சினிமாவை ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆரின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. பெரும்பாலும்
நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷுக்கு இணையான காமெடி நடிகரை தற்போது வரை தமிழ் சினிமா பார்த்ததில்லை. அப்போதைய காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் முதலில் நாகேஷின் கால்ஷீட் வாங்கிய
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தசாவதாரம். தமிழ் திரை உலகில் பல மாறுபட்ட கதாபாத்திரங்களின் மூலம் நம்மை ஆச்சரியப்படுத்தும்
பழம்பெரும் நடிகையான சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் திருமணம் ஆன பிறகுதான் கதாநாயகியாக