வீடு தேடி வந்த நடிகை.. வாரி கொடுத்து காப்பாற்றிய ரஜினிகாந்த்
70களில் உச்சத்தில் இருந்த நடிகை ஒருவர், தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்த பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவி என்று சென்ற போது அவர் மிகப்பெரிய உதவியை செய்து இருக்கிறார்.
70களில் உச்சத்தில் இருந்த நடிகை ஒருவர், தன்னுடைய சொத்துக்களை எல்லாம் இழந்த பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் உதவி என்று சென்ற போது அவர் மிகப்பெரிய உதவியை செய்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தூண் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நடிக்க மாட்டோமா, இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் பலபேர்.
எம்ஜிஆர் 136 படங்களில் நடித்து அசத்தியவர். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன் பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். இன்றளவும் இவரது தனித்துவமான நடிப்பிற்காக
90ஸ் காலகட்டத்தில் காமெடியனாக கலக்கி கொண்டிருந்த பிரபல நடிகர் இப்போது சூரி, யோகி பாபு வரிசையில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.
தனக்கு நிறைய படங்கள் கொடுத்து சினிமாவில் ஜொலிக்க வைத்த பாலச்சந்தரை ஒரு கட்டத்தில் நாகேஷ் பகைத்துக் கொண்டார்.
அந்த காலகட்டத்தில் கிடைக்காத அங்கீகாரம் கமல் படத்தால் நாகேஷ் பெற்றார்.
உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான 5 முழு நீள நகைச்சுவை திரைப்படங்கள் தரமான ஹிட் கொடுத்ததுடன் ரசிகர்களின் கைதட்டுகளையும் அள்ளியது.
கோலிவுட்டில் காதல் மன்னன் என்ற பெயர் வந்ததே நடிகர் ஜெமினி கணேசனால் தான். நடிகர் திலகம், மக்கள் திலகம் இருந்தாலும் இந்த காதல் மன்னனுக்கு 60, 70
உலகநாயகன் கமலஹாசன் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். இவருக்கு மனதுக்கு நெருக்கமானவர்கள் என ஏகப்பட்டவர்கள் உண்டு. இதில் சிலருக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பளிப்பார்.
பெரும்பாலான படங்களில் காமெடி என்பது சில காட்சிகள் மட்டும் தான் எடுக்கப்படும். ஆனால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை ஆரம்பம் முதல் இறுதி வரை வயிறு குலுங்க சிரிக்க
தமிழ் சினிமாவில் இன்றைய நகைச்சுவை நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவர் நடிகர் நாகேஷ். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்திற்கு ஹீரோ எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு ஹீரோவை எதிர்த்து நிற்கும் வில்லனும் ரொம்ப முக்கியம். வில்லன் எந்த அளவுக்கு மாஸாக
45 வருடங்களாக சினிமாவில் கலக்கிய நடிகை ஒருவர் தொடக்கத்தில் சிவாஜிக்கு மகளாகவும், பின் அதே சிவாஜிக்கு மனைவியாக நடித்து பெருமை சேர்த்தவர். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’
தமிழ் சினிமாவில் நாகேஷ், சந்திரபாபு, தேங்காய் ஸ்ரீநிவாசன் போன்ற காமெடி ஜாம்பவான்கள் தங்கள் நகைச்சுவை திறமையால் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, சத்தமே இல்லாமல் தனக்கான தனி
தமிழ் சினிமாவில் முற்போக்கு சிந்தனை கொண்ட மனிதர் தான் கமல்ஹாசன். புதுப்புது விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும் இவர் நம் தமிழ் திரையுலகிற்கு