ஒரே பட வெற்றி, ஆயிரம் கோடிக்கு ஸ்கெட்ச் போட்ட கமல்.. அடுத்தடுத்த கைவசமுள்ள 4 படங்கள்
சில காலங்கள் அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வந்த கமல்ஹாசன் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மூலம் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு
சில காலங்கள் அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வந்த கமல்ஹாசன் தற்போது விக்ரம் திரைப்படத்தின் மூலம் முழு நேர நடிகராக மாறி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு
சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் பா ரஞ்சித். இந்தப் படத்தை அடுத்து அவர் தற்போது சீயான் விக்ரமை வைத்து
பா ரஞ்சித் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் மக்களுக்கு நல்ல படங்களை கொடுத்து வருகிறார். தற்போது பா ரஞ்சித் இயக்க உள்ள படத்தில் கதாநாயகனாக சியான் விக்ரம்
தமிழ் சினிமா மீது எப்போதுமே சென்னை மக்களுக்கு ஒரு அலாதியா பிரியம் உண்டு. சென்னையில் குறிப்பாக வடசென்னை ஏரியா என்றால் மக்கள் தொகை அதிகமாக இருக்கும். எப்பொழுதுமே
மகான் திரைப்படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் அடுத்ததாக கோப்ரா திரைப்படம் வெளிவர இருக்கிறது. விக்ரம் பலவிதமான கெட்டப்புகளை போட்டு நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.
வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகள் தற்போது வெளிப்படையாக அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையை பற்றி பேசி வருகிறார்கள். மேலும் அதிகமாக சின்னத்திரையில் நடிகைகளின் தற்கொலைக்கு காரணம் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைதான் என்று கூறப்பட்டு
தினேஷுக்கு அட்டகத்தி தினேஷ் என அடையாளம் கொடுத்தது பா ரஞ்சித் தான். அட்டகத்தி படத்தின் மூலம் தான் ரஞ்சித் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே
விக்ரம் நடிப்பில் கூடிய விரைவில் 3டி திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகயுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான மகான் திரைப்படத்தில் நடிகர்
71-வது வயதிலும் கதாநாயகனாக தன்னுடைய தனித்துவமான ஸ்டைல், சுறுசுறுப்பான நடை, திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்றும் ரசிகர்களிடம் சூப்பர்ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான
ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளதால்
நடிகர் சிவகுமாரின் இளைய வாரிசான கார்த்தி தற்போது சினிமாவை பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அமெரிக்காவில் தனது படிப்பை முடித்துவிட்டு பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதேபோல் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற
சமீபத்தில் யாஷ் நடிப்பில் கேஜிஎப் 2 படம் வெளியாகி சக்கைபோடு போட்டு போட்டது. வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல லாபம் பார்த்துள்ளது. ஆனால் இப்படத்தில் பல உண்மைகள்
பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்யா நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம்
கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் விக்ரம் படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது. எனவே உலக நாயகன் கமலஹாசன், விக்ரம் படத்திற்கு பிறகு அடுத்த
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. வருடங்கள் பல கடந்தாலும் ரசிகர்கள் மனதில் அவருக்கான இடம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதனால்தான்
சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் அதிக பேசு பொருளானது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்து செய்திதான். இவர்களை இணைக்கும் முயற்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும்
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்ற பழமொழியை எல்லோரும் கேட்டிருப்போம். அதற்கேற்ப தமிழ்சினிமாவில் விட்டுக் கொடுப்பதை வலியுறுத்தி ஜெயித்துக் காட்டிய படங்களும் உண்டு. சாதாரணமாக குடும்பம், உறவு,
விஜய் டிவியின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான கவின் தற்போது பெரிய திரையிலும் பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான லிப்ட் திரைப்படம் ரசிகர்களை பெருமளவில்
இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்னதற்கு, தமிழ் தான் இணைப்பு மொழி என்று இசைப்புயல் ஏஆர் ரகுமான்
உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். மிக நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
நடிகர் விக்ரம் தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர். பிதாமகன், ஐ போன்ற படங்களில் விக்ரமின் நடிப்பை நம் அனைவராலும் மறக்க முடியாது.
மக்கள் தங்களது இரவு நேரங்களை சீரியலுக்காகவே ஒதுக்குகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அதை நிஜம் என்று நம்பும் அளவிற்கு சீரியல்கள் உடன் ஒன்றியுள்ளனர். ரசிகர்கள் பெரும்பாலும் விஜய் டிவியில்
சூப்பர் ஸ்டாரின் பெரும்பாலான படங்கள் வசூல் ரீதியான வெற்றி பெறும். இவர் நடிப்பில் வெளியான எந்திரன், 2.0, கபாலி, பேட்ட போன்ற படங்கள் போன்ற படங்கள் நல்ல
விஜய் சேதுபதி கைவசம் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இதனால் தமிழ் திரையுலகமே இவரை மிகுந்த ஆச்சரியத்தில் பார்க்கிறது. அதில் மற்றொரு
பா ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டில் நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் குதிரைவால். சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படம் தற்போது
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் கலையரசன், அஞ்சலி பாட்டில் நடிப்பில் உருவான குதிரைவால் என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையை சேர்ந்த இந்த
ஒரு காலத்தில் இளம் இயக்குனர்கள் யாரும் பெரிய ஹீரோக்கள் பக்கம் நெருங்கக் கூட முடியாது. அவர்களுக்கு பெரிய ஹீரோக்களை இயக்குவது என்பது எட்டாத கனியாக தான் இருந்தது.