கதிர் கலக்கிய தரமான 5 படங்கள்.. திறமை இருந்தும் அங்கீகாரம் கொடுக்காத சினிமா உலகம்
மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். இவர் பல அற்புதமான படங்கள் கொடுத்தாலும் தற்போது வரை தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல்
மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர். இவர் பல அற்புதமான படங்கள் கொடுத்தாலும் தற்போது வரை தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல்
சமுத்திரக்கனி இயக்குனர், நடிகர், நாடக இயக்குனர் மற்றும் வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவர். அரசி, தங்கவேட்டை போன்ற தொலைக்காட்சி சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை இயக்கி கொண்டிருந்த
தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இவரது முகத்தையும்,நடிப்பையும் பார்த்தால் வில்லன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் ஆனந்த் ராஜ் வில்லன் கதாபாத்திரத்தில்
சமீபகாலமாக திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடியிலும் நல்ல விலைக்கு போகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ஓடிடியிலும் நல்ல லாபத்தை பெற்று
பெரும் பொருட்செலவில் இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர், நடிகைகள் பலரும் இணைந்து நடித்திருக்கும் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் இன்று
பிரபல இயக்குனராக இருக்கும் கௌதம் மேனன் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று
உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனராக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து, நடிகராகவும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் தான் இயக்குனர் பாக்யராஜ். அவரைப் போன்றே அவருடைய
500 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கான பட புரமோஷன் நிகழ்ச்சிகளில், அதில்
வித்தியாசமான படங்களை தொடர்ந்து இயக்கி வருபவர் இயக்குனர் மிஷ்கின். சமீபகாலமாக இவர் பல்வேறு பட விழாக்களில் கலந்து கொண்டு அநாகரிகமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக தொடர்ந்து
ஆரம்பத்தில் விஜய் சேதுபதி திரையில் இருக்கிறாரா என்பது கூட தெரியாத ரசிகர்கள் தற்போது அவரின் முகத்தை பார்த்த உடனே ஆர்ப்பரிக்கின்றனர். அவ்வாறு அடித்தட்டில் இருந்த தனது கடின
சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தற்போது வரை ஓடிக்கொண்டு இருக்கும் பிரபலம் நடிகர் பார்த்திபன். இவர் பல வித்தியாசமான முயற்சிகளை கையாண்டாலும் தற்போது வரை இவருக்கான
95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. பட தொகுப்புகளின் லிஸ்ட் சமர்பிப்பதற்கு நவம்பர் 15 கடைசி
பயில்வான் ரங்கநாதன் பத்திரிக்கையாளர் என்று சொல்லிக்கொண்டு தனது யூடியூப் சேனலில் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை பேசி வருகிறார். இதனால் திரைத் துறையில் உள்ள
மணிரத்தினம் பிரம்மாண்ட பொருள் செலவு தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை எடுத்த முடித்துள்ளார் இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்தியா படமாக சர்வதேச
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரபலம் ஒருவர் கமலை பற்றி விமர்சிப்பதாக நினைத்து மறைமுகமாக டாப் நடிகரை குத்தி காட்டியிருக்கிறார். சமகால திரை பிரபலம் கொஞ்சமும் யோசிக்காமல்
சில நடிகர்கள் நகைச்சுவை வாயிலாக பகுத்தறிவை புகட்டி உள்ளனர். மேலும் அவர்கள் சரளமாக பேசும்போதே நக்கலும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும். சிலரது ஊர்களில் இதுபோன்று பாஷை புழக்கத்தில்
நடிப்பு ராட்சசி ஜோதிகா தன்னுடைய திறமையை படை சாற்றும் விதமாக பல படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகையாக இருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு
தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஒரே வார்த்தை அட்ஜஸ்ட்மென்ட் பற்றி தான். முன்பெல்லாம் இது குறித்து பேச தயங்கிய நடிகைகள் தற்போது மீடியாவில் பல
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கலெக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் காவியா அதற்காக பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது, அங்கு தீ விபத்தில்
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பிடிக்காத திருமணத்தை ஏற்றுக் கொண்ட காவியா தனது கணவர் பார்த்திபனை வெறுத்து ஒதுக்குகிறார். இருப்பினும் பார்த்திபன் காவியாவை மனதார
சமீப காலமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் படுதோல்வி அடைந்து விடுகிறது. அந்த
கிபி 1000 ஆம் ஆண்டுகளில் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினமான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று புதினத்தை அடிப்படையாகக் கொண்டு
தமிழ் சினிமாவில் சமீப காலங்களில் அதிகமாக இந்த கெட்டவார்த்தை கலாச்சாரம் பெருகி வருகிறது. தமிழில் மயிறு என்று சொல்வதை கூட பீப் சவுண்ட் போடுகிறார்கள். ஆனால் அதையே
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காவியாவாக நடிக்கும் கேப்ரில்லா கணவர் பார்த்திபனை மனதார ஏற்றுக்கொண்டு வாழத் தயங்குகிறார். ஏனென்றால் பார்த்திபனின் தம்பி ஜீவாவை காவியா
இரவின் நிழல் திரைப்படம் பார்த்திபனுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைத்த முக்கியமான வெற்றியாகும். உலக அரங்கில் இந்த சினிமாவை பாராட்டும் விதத்தில் கஷ்டப்பட்டு உருவாக்கியுள்ளார் பார்த்திபன். ஆனால்
பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் பல சோதனைகளை தாண்டி இன்று ஒரு சாதனை படமாக மாறி இருக்கிறது. இப்படி ஒரு முயற்சியை துணிந்து செயல்படுத்தியதற்காக
பார்த்திபன் இயக்கத்தில் சிங்கிள் ஷாட்டில் உருவான இரவின் நிழல் திரைப்படம் பாராட்டுகளை பெற்று வந்தாலும் அளவுக்கு அதிகமான சர்ச்சைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த
ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் சமீபகாலமாக வெளியாகும் படங்களை விமர்சனம் செய்து வருகிறார். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கொஞ்சமும் பயப்படாமல் அசால்டாக
ஹாலிவுட் படங்களில் லிப் லாக் காட்சிகள், ஆடையின்றி நடிப்பது என்பது ஒரு சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால் தமிழ் சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் வைத்தால் சென்சாரில் இது
பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக கூறிவருகிறார். இதனால் பல பிரபலங்களும் இவரது யூடியூப் சேனலுக்கு கண்டனத்தை தெரிவித்து