samuthirakani-cinemapettai

அடுத்தடுத்து இத்தனை படங்களா? முன்னணி ஹீரோக்களை ஓவர் டேக் செய்த சமுத்திரக்கனி

கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சமுத்திரக்கனி. தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். வேலையில்லா பட்டதாரி

annaatthe master

நல்ல கதைக்காக இந்த ஆண்டு ஓடிய 10 படங்கள்.. வசூல் சாதனை படைத்த அண்ணாத்த, மாஸ்டர்லாம் ஓரமா போங்க

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளிவந்தாலும், அவற்றில் சில படங்கள் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த தரமதிப்பீடு

mgr-biopic-tamil-movie

படத்தில் தான் ஹீரோ ஆனால் நிஜத்தில் வில்லன்.. பொறாமையால் சக நடிகரை நிஜமாகவே தாக்கிய எம்ஜிஆர்

சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்ற நடிகருக்கும் இடையில் போட்டி பொறாமை இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அந்த போட்டி பொறாமை ஆரோக்கியமானதாக இருக்கும் வரை பிரச்சனை

suriya-sivakumar

சூர்யா செய்த தவறை நீ செய்யக்கூடாது.. கார்த்திக்கை எச்சரித்த சிவகுமார்

தமிழ் சினிமாவில் இன்றும் அதே இளமையுடன் இருப்பவர் மூத்த நடிகர் சிவகுமார். இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல், விஜய் போன்ற மூன்று தலைமுறை நடிகர்களுடன்

nayanthara-vignesh-shivan

போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய 2 பிரம்மாண்ட வீடு.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளும், பிரச்சனைகளையும் சந்தித்தாலும் தற்போது தனக்கென ஒரு

thengai srinivasan bhagyaraj

தேங்காய் சீனிவாசனிடம் அடிவாங்கிய பாக்கியராஜ்.. கடைசிவரை வாய்ப்பு தர மறுப்பு

தேங்காய் சீனிவாசன் 1970 முதல் 1980 வரை மிகவும் பிரபலமான நடிகர். நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்துள்ளார். கல்மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்திருந்தார்.

dhanush

சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் உயிருக்கு போராடிய டான்ஸ் மாஸ்டர்.. விஸ்வாசத்தை மறக்காத தனுஷ்

தற்போது தமிழ் திரையுலகில் பலரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த வரிசையில் தமிழ்

jai shankar jayalalitha

ஜெயலலிதாவுடன் நெருக்கம் காட்டிய ஜெய்சங்கர்.. கோபத்தில் துப்பாக்கியுடன் சென்ற காதலர்

தமிழ் சினிமாவில் மட்டும் தமிழக மக்களால் என்றும் மறக்க முடியாத நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நீங்காத இடம் பிடித்தவர் எம் ஜி ராமச்சந்திரன் என்கிற எம்ஜிஆர். இவருக்கும் நடிகையும்

mgr-thengai-srinivasan

எம்ஜிஆர் மீது அளவுகடந்த நட்பு.. பட வாய்ப்பை இழந்து தேங்காய் சீனிவாசன்

தமிழ் சினிமாவில் நடிகர் நாகேஷ் க்கு அடுத்தபடியாக நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர் கல் மனம் என்னும் மேடை

mgr

மாசம் 3 ரூபாய் சம்பளம்.. எம்ஜிஆருக்கு எடுபிடியாக இருந்து சினிமாவில் உச்சத்தை தொட்ட பிரபலம்

மெல்லிசை மன்னர், இசைச் சக்கரவர்த்தி, இசை உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படுபவர் எம் எஸ் விஸ்வநாதன். இவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசை அமைத்த பெருமைக்குரியவர் மற்றும் தன்னுடைய

vijayakanth bhagyaraj

உச்சத்தில் இருக்கும்போது விஜயகாந்தை ஒதுக்கிய பாக்கியராஜ்.. பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட கேப்டன்

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் திரைப்படங்களில் நடித்த பொழுது எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக அவருடன் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் உணவு வழங்குவது மற்றும் அவரது நலன்களில் அக்கறை கொள்வதாக இருப்பவர்.

suyamvaram-mgr

சுயம்வரம் படத்துக்கு முன்னதாக சாதனை படைத்த எம்ஜிஆர்.. 18 மணி நேரத்தில் முடிந்த படம்

தமிழ் சினிமாவில் 14 இயக்குனர்களை கொண்டு 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் சுயம்வரம். இப்படம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால்

vijayakanth

இவர் இல்லைன்னா விஜயகாந்த் இல்லையாம்.. கல்யாணத்திற்கு பின் கறாராக பேசி பிரித்துவிட்ட பிரேமலதா

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் விஜயகாந்த், அதன்பிறகு அரசியலிலும் பிரவேசம் செய்ய தொடங்கிவிட்டார். இவர் இதுவரை 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்த

suntv-logo

தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை.. சன் டிவி சீரியலில் அம்மனாக புது அவதாரம்.!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒருசில நாடகங்கள் மட்டுமே பார்வையாளர்களை திருப்திபடுத்தி வருகிறது. அந்த வகையில் அன்பே வா சீரியல் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

jayalalitha-cinema

ராமராஜனுடன் வெளிவந்த போஸ்டர்.. கோபத்தில் ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு

நடிகை அரசியல்வாதி என பன்முகத்திறமை கொண்டவர் ஜெயலலிதா. தமிழ் சினிமாவில் நடிகையாக ஜெயலலிதா அறிமுகமானாலும் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மீது ஈர்ப்பு வர எம்ஜிஆர் உடன்

actors

750 படங்கள் நடித்த பிரபல காமடியன்.. மருத்துவ செலவுக்கு கூட கையேந்தும் நிலைமை

தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்தவர் குண்டு கல்யாணம். இவர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே பல படங்கள் நடித்து வருகிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர விசுவாசி

mgr

முதல் முறையாக 50 லட்சம் பட்ஜெட்டில் உருவான எம்ஜிஆர் படம்.. இப்ப அதோட மதிப்பு பல கோடி

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் எம்ஜிஆர். இவருடைய படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அப்போது எம்ஜிஆர் நடித்த படங்கள் என்றாலே அதற்கு

ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை.. அஜித், விஜய் வரைக்கும் நடிச்சி மாஸ் பண்ணிருக்காங்க

திரையுலகத்தின் மூலம் முதல்வர்கள் ஆன அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த

sivaji-mgr

30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த எம்ஜிஆர்,சிவாஜி.. ஒன்றாக நடித்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட

rajini-jayalalitha

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த ஜெயலலிதா.. சினிமா சண்டை அரசியலாக்கிய சம்பவம்

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரங்களும் தங்களது சினிமா பயணத்தை கடினமான பாதைகளில் இருந்தே தொடங்கினார்கள். அந்த வரிசையில் எம்ஜிஆர், சிவாஜி கணேசனை தொடர்ந்து

manorama

1500 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா.. கதாநாயகியாக நடித்த ஒரே படம்

மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தன் திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில்

bjp-single-vote

ஒரு ஓட்டால் உலக பேமஸ் ஆன பாஜக பிரமுகர்.. ஒரே மீம்ஸில் கிழித்த நெட்டிசன்கள்

நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு வோட்டினை வாங்கிய பாஜக பிரமுகர் பற்றிய செய்திதான் சமூக வலைதளங்களில் இன்றைய ட்ரெண்டிங்.

ajith-trupathi-movie

215 படங்களில் நடித்தும், அஜித் பட வாய்ப்பை இழந்த நடிகர்.. அவரே கூறிய ஷாக்கான காரணம்

தமிழ் சினிமா துணை நடிகராக நடித்து வருபவர் மீசை ராஜேந்திரன். அவருடைய பெரிய மீசையின் காரணமாக மீசை ராஜேந்திரன் என்று அவர் அழைக்கப்பட்டார். தமிழைத் தவிர பிற

actor-salary

படம் ப்ளாப் ஆனாலும் 10 கோடி சம்பளம் கேட்கும் நடிகர்.. தலைதெறிக்க ஓடும் தயாரிப்பாளர்

ஒரு சமயத்துல மாப்பிள்ளை பார்க்க போனாலே மாப்பிள்ளை அந்த ஹீரோ மாதிரி இருக்கனும்னு தான் சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தமிழ் சினிமால பிரபலமான நடிகரா வலம் வந்தவர்

vijay-thalaiva

8 வருடம் கழித்து மீண்டும் விஜய்யுடன் சர்ச்சை இயக்குனர்.. இந்த தடவ அரசியல தாண்டி இருக்கு

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான கிரீடம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தை தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள்,

rajinikanth kamal haasan vikram

இதுவரைக்கும் பெண் வேடத்தில் நடிக்காத 4 நடிகர்கள்.. அந்த பயம் யார விட்டுச்சி

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர்கள் பலரும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். ஹீரோவாக நடித்தவர்கள் வில்லனாக நடித்துள்ளனர், வில்லனாக நடித்தவர்கள் ஹீரோவாகவும் நடித்துள்ளனர். அப்படி நடிப்பில்

vadivelu-bayilvan

வடிவேலுவை நடிக்க விடாமல் பண்ணியது ஜெயலலிதா இல்லையாம்.. இதுதான் காரணமாம்? கண்டபடி சுத்திவிடும் பயில்வான்

இத்தனை நாள் வடிவேலு நடிக்காததற்கு காரணம் ஒரு அரசியல் பிரமுகர் என்று செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். மேலும் அவர் நடிக்காமல் போனதற்கு காரணம் என்ன

கம்பீரமாக இருந்த கபாலியை காலி செய்த படம்.. சிறு ஆசையால் அனைத்தையும் இழந்த பொன்னம்பலம்

தமிழ் சினிமாவில் வில்லன் என்று கூறினாலே நினைவுக்கு வருவதில் ஒருவர் நடிகர் பொன்னம்பலம் தான். 80 மற்றும் 90 கால கட்டங்களில் முரட்டுத்தனமான வில்லனாக நடித்து பலரை

aravind swamy

கோடிகளில் நூல் விட்ட அரவிந்த்சாமி.. இந்த பட்டம் பறக்கவே வேணாம் என ஓடிய இயக்குனர்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக பல படங்களில் நடித்த அரவிந்த்சாமிக்கு ஒரு கட்டத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து வாய்ப்பு குறைய அதன் பிறகு தொழில் துறையில் கவனம் செலுத்தி வந்தார்.

retro

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடும் கமல்.. பிக்பாஸுக்கு போட்ட பக்கா பிளான்!

தற்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஏற்கனவே களத்தில் இறங்கி சிறப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மக்கள்