கமல் கேரவனில் இவ்வளவு ரகசியங்களா.? திருப்தியடையாத ஆண்டவரின் மறுபக்கம்
சினிமா துறையில் கமல்ஹாசன் பார்க்காத விஷயமே கிடையாது, எல்லாரும் கமலைப் பற்றி சொல்லக்கூடிய ஒரே விஷயம், அவரை திருப்தி படுத்தவே முடியாது. அவரைத் திருப்திப் படுத்த வேண்டும்
சினிமா துறையில் கமல்ஹாசன் பார்க்காத விஷயமே கிடையாது, எல்லாரும் கமலைப் பற்றி சொல்லக்கூடிய ஒரே விஷயம், அவரை திருப்தி படுத்தவே முடியாது. அவரைத் திருப்திப் படுத்த வேண்டும்
அஜித், விஜய் போன்ற உச்ச நடிகர்கள் இன்று நூறு கோடிகள் சம்பளம் வாங்கும் நேரத்தில் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் 5 ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்கள் கூட
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள் இன்று. ஷங்கர் திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகி விட்டது. ஷங்கர் அதிக பட்ஜெட் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் சமூக அக்கறை கொண்ட
உதயநிதி ஸ்டாலின் தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். அதிலும் படங்களில் நடிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்ட படங்களை தயாரிப்பதில்
1960 ஆம் ஆண்டு ஆரம்பித்த உலக நாயகன் கமலஹாசனின் கலை பயணம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இன்றைய கதாநாயகர்களுக்கு இணையாக போட்டி போட்டு நடித்து
ரஜினி-கமல் நிறைய படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் எம் ஜி ஆர் – சிவாஜி, அஜித்-விஜய் சேர்ந்து நடித்தது அவ்வளவாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
படங்களில் கொடூரமான வில்லத்தனத்தை காட்டிய அந்த காலத்து வில்லன்கள், தங்கள் நிஜ வாழ்க்கையில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள். உடல் அசைவு, கூர்மையான பார்வை,
தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகைக்கு அதன் பிறகு எந்த பட வாய்ப்பும்
ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். கேப்டன் விஜயகாந்தின் பெரும்பான்மையான படங்களை எஸ்ஏசி இயக்கியுள்ளார். இந்நிலையில் அவருடைய வாரிசான விஜய்யை கதாநாயகனாக
எம்ஜிஆர் காலத்திலிருந்தே சினிமாத்துறையில் பங்காற்றி வருபவர் நடிகர் தியாகு. பல்வேறு படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் வடிவேலுடன் இணைந்து பல
தமிழக அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு ஒரு தனி இடம் இருக்கும். அந்த அளவுக்கு மக்கள் அவரின் மேல் அதிக அன்பு
முதல் திருமண பந்தம் ஏதோ ஒரு காரணத்தினால் சரியாக அமையவில்லை என்றால் மறுமணம் செய்து கொள்கிறார்கள். அதுவும் சரியில்லை என்றால் அடுத்த திருமணம். இது ஒரு பக்கம்
அபிநய சரஸ்வதி, கன்னடத்துப் பைங்கிளி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சரோஜாதேவி. இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். சரோஜாதேவி பெரும்பாலும் எம்ஜிஆருடன் இணைந்து பல
சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சமீபத்தில் அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதுவே
நடிகர் சூரி தற்போது விருமன், விடுதலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதில் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் விருமன் விரைவில் வெளியாக இருக்கிறது.