அசல் கோலாறால் சர்ச்சையில் சிக்கிய வடிவேலு.. கடும் கோபத்தில் ஷங்கர்
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அசல் கோலார் அங்கிருக்கும் பெண் போட்டியாளர்களுடன் நெருங்கி பழகியதால் எரிச்சல் அடைந்த
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட அசல் கோலார் அங்கிருக்கும் பெண் போட்டியாளர்களுடன் நெருங்கி பழகியதால் எரிச்சல் அடைந்த
வைகைப்புயல் வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர மாமனிதன், சந்திரமுகி 2
இயக்குனர்களில் சிலர் இப்போது ஹீரோக்களாகவும், வில்லன்களாகவும், காமெடியன்களாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர். தங்களது படத்தில் மட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் இவர்கள் நடிக்கிறார்கள். கோலிவுட்டின் மிக
நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போது டாப் நடிகர்களுக்கு ஜோடி போட்டு படங்களில் நடித்து வருகிறார். மேலும் முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தையும் சாய்
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பின்னணி பாடகர், நடன இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவர். 70களின் ஆரம்பத்தில் இவர்
தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நயன்தாரா திரையில் வந்தபோது அவரது முகம் கவர்ச்சிக்கு செட்டாகவில்லை என பலரும் அவரை ஓரம் கட்டினர். இதனிடையே உடலை குறைத்துக்கொண்டு நடித்தால்
நடிகை மற்றும் அரசியல்வாதியான நக்மா தற்போது 47 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் உள்ளார். ஆனால் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். அதில் கல்யாணமானவர்கள் உடன்
பிற மொழிகளில் ஹிட்டடித்த படங்களை அப்படியே தமிழிலும் ரீமேக் செய்து ரசிகர்களுக்கு விருந்து அளிப்பார்கள். ஆனால் அப்படி ரீமிக்ஸ் செய்த படங்களில் இந்த ஐந்து படங்களும் ரசிகர்களிடம்
நடன இயக்குனர், ஹீரோ, டைரக்டர் என்ற பல முகங்களை கொண்ட பிரபுதேவா தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். சில காலங்கள் தமிழ், ஹிந்தி என்று திரைப்படங்களை
பெரும்பாலும் டாப் நடிகர்களின் படங்கள் பண்டிகை நாட்களை குறி வைத்து தான் ரிலீஸ் ஆகும். அந்த வகையில் தளபதி விஜய்க்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான படங்கள்
ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி விடுகிறது. அந்த வகையில் படம் வெற்றி
ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்த பல ஹீரோக்கள் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவில் கஞ்சனாக நடித்த கதாபாத்திரங்களை ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு
நடன இயக்குனராக சினிமாவில் நுழைந்து பல பரிமாணங்களை கொண்டிருந்தார் பிரபுதேவா. இவர் இயக்குனராக தளபதி விஜய்யை வைத்து இயக்கிய போக்கிரி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில்
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முக தன்மை கொண்டவர் பிரபுதேவா. சமீபகாலமாக படங்களை இயக்குவதை காட்டிலும் நடிப்பில் தான் பிரபுதேவா கவனம் செலுத்தி வருகிறார். அதாவது
சினிமாவை பொறுத்தவரை ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. நல்ல கலர், அழகு போன்றவை இருந்தால் தான் மக்கள் அவர்களை ஹீரோவாக
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என திரையுலகில் கொண்டாடப்படும் நடன இயக்குனர் பிரபுதேவா, அதன் பிறகு தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து
பிரபுதேவாவின் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மைடியர் பூதம் என்ற படம் ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து தற்போது சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா,
சினிமாவை பொருத்தவரை வெள்ளிக்கிழமையை குறிவைத்து படங்கள் வெளியாகி வருகிறது. ஏனென்றால் அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் வசூலில் நல்ல லாபத்தை ஈட்டும் என்பதற்காக இவ்வாறு
தமிழ் சினிமாவில் குரூப் டான்ஸ் ஆடிய பிரபுதேவா பின்பு படிப்படியாக கஷ்டப்பட்டு நடன இயக்குனர் ஆனார். இவர் நடனம் வித்தியாசமாக இருந்ததால் மக்கள் அனைவரும் இவரை ஏற்றுக்கொண்டனர்.
ஒரு நடிகை எத்தனையோ முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாலும் அதில் ஏதாவது ஒரு நடிகருடன் தான் அவருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். அந்த
சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருது வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த
டிஆர்பி-யில் தற்போது டாப் லிஸ்டில் இருக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் தவிர்க்கமுடியாத சீரியலாக மாறி இருக்கிறது.
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என பலராலும் அறியப்படுபவர் பிரபுதேவா. அவ்வாறு இவருடைய நடனத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் பிரபுதேவா போல நடன இயக்குனராக வரவேண்டும் என
படவாய்ப்பு குறைந்து வரும் சூழ்நிலையில் பிரபுதேவாவிற்கு ஜாக்பாட் அடித்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர் கல்லா கட்டி உள்ளார் என்பது கோலிவுட்டை திரும்பி பார்க்க வைத்துள்ளதாம். நடிகர்,
இவரையா வைத்து படம் பண்ணுகிறீர்கள், இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் லாபத்தை பெற்று தராது. தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் தான் ஏற்படும் என்றெல்லாம் நடிகர்
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது
தன்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளரிடம் நான்கு மடங்கு சம்பளம் கேட்டதாக நடிகர் பிரபுதேவா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். நடிகர் பிரபுதேவா தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில்
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பான தமிழ் சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் சுவாரசியமான லிஸ்ட் ஒன்றை
நயன்தாரா சந்திக்காத பிரச்சனையே இல்லை என்று சொல்லலாம். சினிமாவுக்கு வந்த புதிதில் நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பின்பு ஓரளவு சுதாரித்துக்கொண்டு
அறுபது, எழுபது காலகட்டங்களில் எல்லாம் சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கப்பட்டது. அப்போது நடித்த நடிகைகளை எல்லாம் ஒரு அந்தஸ்தில் வைத்து காப்பாற்றி வந்தனர். நடிப்பை