தளபதி 66 படத்தில் விஜய் உடன் இணைந்த பிரபல நடிகர்.. இவங்க காம்போ வேற லெவல் ஆச்சே
விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் இணைந்த தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, சங்கீதா,
விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் இணைந்த தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, சங்கீதா,
தமிழ் சினிமாவில் ஈசியாக நுழைந்துவிடும் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலகட்டத்தில், எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் இன்று கஷ்டப்பட்டு முன்னேறி இருப்பவர் நடிகர் சியான்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பத்தல பத்தல பாடல் ஃபர்ஸ்ட் சிங்கள்
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வந்திருந்தாலும் விஜய்யின் ரசிகர்களால் தற்போது வெற்றிவாகை
தனுஷ் தற்போது ஹாலிவுட், பாலிவுட் என ஒரு பிஸியான நடிகராக வலம் வருகிறார். தமிழிலும் நானே வருவேன், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது
சினிமா பிரபலங்களை பற்றி கிசுகிசுக்கள் மற்றும் வதந்திகள் வருவது சாதாரணம் தான். ஆனால் வதந்திகளுக்கும் ஒரு நியாயம் வேண்டாமா என்ற அளவுக்கு பல கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் மறுபெயராகவே இருக்கும் இயக்குனர் ஷங்கரின் படங்களில், தன்னை ஒரு கலைஞன் என்பதை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய முழு கற்பனையையும் திரையில் காண்பித்து, இந்தியாவின்
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி சமந்தா நயன்தாரா நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் என
ரசிகர்கள் மீண்டும் வடிவேலு நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நடிக்க வந்து விட்டார். இப்பொழுது ரெட் கார்ட் தடை எல்லாம் முடிந்து மீண்டும் களத்தில்
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தன்னுடைய படங்களில் சிறப்பு தோற்றத்தில் வருவதை வழக்கமாக வைத்திருப்பார். அதேபோல் விஜய் படத்தை இயக்கும் இயக்குனர்கள் அந்த அந்தப் படத்தில் கேமியோ
ஒரு டான்ஸராக இருந்த பிரபுதேவாவுக்கு ஹீரோ என்ற அந்தஸ்தை கொடுத்த திரைப்படம் காதலன். அதுவரை ஒரு பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டிருந்த பிரபுதேவா இந்த திரைப்படத்தின் மூலம்
தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரின் இந்த சாதனைக்கு பின்னால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இவருடைய
ஒருவரது இல்லறம் நன்றாக அமைந்தால் தான் அவரது தொழிலும் நன்றாக அமையும். அவ்வாறு சொந்த வாழ்க்கை நன்றாக இருந்தால்தான் எதிலேயும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வெற்றி அடைய
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடந்த வருடம் இவர் எதிர்பாராத விதமாக திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
இன்றைய கால சினிமாவில் நடனம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. அந்த நடனத்தால் சினிமாவில் சாதித்த எத்தனையோ நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் நடன திறமை
கண்ணிமைக்கும் நேரத்தில் சில நடிகர்கள் பாலிவுட், ஹாலிவுட் என அப்படியே வளர்ந்து கொண்டே செல்வார்கள். அப்படி நம் கண் முன்னே ஒரு நடன இயக்குனராக அறிமுகமாகி பின்
சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய போலிச் சாமியார் நித்யானந்தா மீது பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. அத்துடன்
இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா, முதன்முதலாக 1989ஆம் ஆண்டு வெளியான இந்து திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பிறகு 100
தமிழ் சினிமாவில் உருவத்துக்கும் திறமைக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்தவர் பிரபுதேவா. இவரது நடனத்துக்கு ஆடாத கால்கள் கிடையாது. அந்த அளவுக்கு தன்னுடைய நுணுக்கமான ஆட்டத்தால் இந்தியாவின் மைக்கேல்
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றாலும் இவரைச் சுற்றி தொடர்ந்து பல்வேறு விதமான
கோலிவுட்டில் நடன் இயக்குனராக நடிகராக முத்திரை பதித்த பிரபு தேவாவின் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றால் காதலன் படம் தான். கடந்த 1994 ஆம்
வளர்ந்து வரும் ஹீரோக்கள் மற்ற நடிகர்களுடன் துணை நடிகர்களாக நடித்தால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் நிறைய வரத் தொடங்குகிறது. ஆனால் அதே போல் துணை நடிகர்களாக நடித்து
பாலிவுட்டில் தனது நடிப்பை துவங்கினாலும், தமிழில் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை நக்மா. இவர் மட்டுமல்லாமல் இவருடைய சகோதரி ஜோதிகாவும்
சின்னத்திரை ரசிகர்களிடையே முன்னணி சீரியலாக விளங்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும்
திரையுலகில் இருக்கும் நடிகர்கள் ரசிகர்கள் முன்னிலையில் நட்சத்திரங்களாக ஜொலித்தாலும் அவங்களுக்குள்ள சக நடிகர்களுடன் போட்டி பொறாமை என ஒரு பனிப்போர் எப்பவுமே இருந்துட்டு தான் இருக்கும். தொழில்
யாருமே எதிர்பார்க்காத வகையில் மாநாடு படம் மாபெரும் வெற்றி அடைந்து சிம்பு வெங்கட்பிரபு ஆகியோருக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய உச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனை
சமீபகாலமாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறார்கள். அதேபோல் மாடலிங் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் ரைசா வில்சன். கல்லூரி படிக்கும் போதிலிருந்தே மாடலிங் துறையில்
காதலை கவி நயத்தோடு சொன்னவர் இயக்குனர் மணிரத்னம். இவரது படங்களில் அளவான பேச்சு, அழகான மொழி, மௌனங்களின் அர்த்தம், பெண்மையின் தனித்துவம், காதலின் கவர்ச்சி ஆகியவற்றை புதிய
சினிமாவில் நடிகர்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டார்கள். சினிமாவின் அன்றாட செய்திகளில் கிசுகிசு வருவது வழக்கம்தான். இதில் சில கிசுகிசுக்கள் பொய்யாகவும் இருக்கக்கூடும். பொய்யாக