இறந்த பின்னும் கொண்டாடக்கூடிய 5 நடிகர்கள்.. நலிவுற்ற நடிகர்களுக்கு மறுவாழ்வு தந்த சின்னக் கலைவாணர்
திடீரென மறைந்த ஐந்து பிரபலங்களை இன்றும் ரசிகர்களால் மறக்க முடியவில்லை.
திடீரென மறைந்த ஐந்து பிரபலங்களை இன்றும் ரசிகர்களால் மறக்க முடியவில்லை.
ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சில திரைப்பிரபலங்கள் மண்ணை விட்டு மறைந்து நம்மளை மிகவும் சோகத்தில் தள்ளியது.
என்றுமே மறக்க முடியாத சில ஐந்து ஹீரோக்கள் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
கொடூரமான வில்லனாக கலக்கிய அருண் விஜய்யின் 5 படங்கள் அஜித் உடன் என்னை அறிந்தால் படத்தில் மாஸ் காட்டிய விக்டர்.
தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களாக இருக்கும் பலரும் மற்ற மொழி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன்,
மரணம் என்பது வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் ஒரு சிலரின் மரணம் நமக்கு மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே சினிமாவை எடுத்துக்கொண்டால் பல நடிகர்கள்
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தலைவரின் 169 படத்தை இயக்குவார் என்ற செய்தி தற்போது ஒருவழியாக உறுதியாகிவிட்டது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம்
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார் இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடந்த வருடம் இவர் எதிர்பாராத விதமாக திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் ரஜினியைப் போல் கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவர் நடித்த சில படங்களை ரஜினிகாந்தை வைத்து தான் ரீமேக் செய்தால் நன்றாக
நேற்று முன்தினம் தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மக்களுக்கு பல உதவிகளை செய்தார். அதுமட்டுமன்றி ஏழை எளிய மக்களின் குழந்தைகள் படிப்பிற்கும்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் விஷால். இவர் தயாரிப்பாளர் ஜி கே ரெட்டியின் மகன் ஆவார். இவரின் நடிப்பில் தற்போது எனிமி திரைப்படம் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதில் மாரடைப்பால் இறந்த செய்தி அனைத்து நடிகர் நடிகைகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறுதி சடங்குக்கு தெலுங்கு
கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகனான புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் கன்னட திரையுலகினரும் கன்னட மக்களும் பெரும் துயரத்தில் இருந்தனர்.
கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார். இவரது மகனான புனித் ராஜ்குமார் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காலமானார்.
கன்னட திரை உலகில் முக்கியமான நடிகர் புனித் ராஜ்குமார். இவரது படங்களுக்கு எப்போதும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் இருக்கும் விஜய், அஜித்
கன்னடத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ராஜ்குமார் அவரது மகனான புனித் ராஜ்குமார் கன்னட சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தந்தைக்குப் பிறகு இவர்தான் கன்னட சினிமாவில்