கோபியை செவில்லையே விட்ட அப்பா.. எங்க வந்து யார்கிட்ட படம் போடுற
விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாக்யாவை காப்பாற்ற எழில் படாதபாடு படுகிறார்.
விஜய் டிவியில் கடந்த சில வாரங்களாக டிஆர்பியில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பாக்யாவை காப்பாற்ற எழில் படாதபாடு படுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் சில வாரங்களாக டிஆர்பியில் முதல் இடத்தைப் பிடித்து வருகிறது. ஏனென்றால் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் பாக்கியலட்சுமி சென்று கொண்டிருப்பதால்
விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிற்காக ஆஸ்ரமத்திற்கு சமைத்துக் கொடுத்த பாக்யா, சாப்பிட்ட குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவர் மீது போலீஸ் கேஸ்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா சமைத்துக் கொடுத்த சமையலை சாப்பிட்ட 15 குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ராதிகாவின் பொறுப்பில் ஆசிரமத்திற்கு சாப்பாடு கொடுக்கப்பட்டதால்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி மசாலா என்ற கேட்டரிங் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் சமையல் ஆர்டர்களை வீட்டில் இருந்தபடியே பாக்யா சமைத்துக் கொடுக்கிறாள். அப்படிதான்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இல்லத்தரசிகள் குடும்பத்தை பொறுப்புடன் பார்த்தால் மட்டும் போதாது, அதற்குமேல் பொருளாதாரத்திலும் ஏதாவது ஒரு வகையில் தங்களுடைய பங்களிப்பு இருந்தால் மட்டுமே வீட்டில்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ஆனது விறுவிறுப்புடன் சென்று கொண்டிருப்பதால் டிஆர்பி-யில் டாப் இடத்தை பிடிப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களின் பிடித்தமான சீரியல் ஆகவும் மாறிவிட்டது. தற்போது பாக்யா,
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 20 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய மனைவியுடன் ஒரே ரூமில் தங்கி இருக்கும் கோபி, பழக்க தோஷத்தில் கல்லூரி காதலி ராதிகாவுடன் விடிய
விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து பெற்ற ராதிகா, தன்னுடன் கல்லூரியில் படித்த காதலனான கோபியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நினைக்கிறாள். அதற்காக கோபியையும்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவிற்கு தனி அறை வேண்டும் என்பதற்காக குடும்பத்தினரின் வற்புறுத்தலால் தற்போது கோபி தன்னுடைய மனைவியுடன் ஒரே ரூமில் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் சுமார் 25 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய்யின் படம் ஒன்று ரிலீஸ் ஆகும் முன்பே வியாபாரம் ஆனது இதுவே முதல்
ரீமேக்காக இல்லாமல் ஒரு படத்தை தழுவி மற்றோரு படம் எடுப்பது சகஜம். ஆனால் பெரும்பாலான இயக்குனர் இதனை மறுத்துள்ளனர். ஆனால் சில படங்களில் நமக்கு மற்றோரு படத்தின்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் கல்லூரி காதலியுடன் சேர்ந்து வாழ கோபி எடுத்த முடிவை தற்போது
விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் தங்களின் தொலைக்காட்சியில் பணியாற்றும் பிரபலங்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 7-வது ஆண்டாக விஜய் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி
விஜய் டிவியில் விருவிருப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். ராதிகாவிடம் கோபியின் சுயரூபத்தை வெட்ட வெளிச்சமாக காட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் கோபியின் தந்தை, பாக்கியா