இனிமே சின்ராச கையில பிடிக்கவே முடியாது.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-வுக்கு தயாராகும் சரத்குமார்
அப்படிப்பட்ட இந்த படத்தை இப்போது டிவியில் போட்டால் கூட முதல் முறை பார்ப்பது போன்ற குதூகலத்துடன் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.
அப்படிப்பட்ட இந்த படத்தை இப்போது டிவியில் போட்டால் கூட முதல் முறை பார்ப்பது போன்ற குதூகலத்துடன் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.
சில நடிகைகள் அவர்களுடைய நடிப்பால் அனைவரையும் தன் வசப்படுத்தி இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.
பிரபல ஹீரோக்களான ரஜினி, கமலுடன் இவர் இணைந்து அசத்திய படங்கள் ஏராளம்.
பாக்கியா பழனிச்சாமிக்கு தான் நிச்சயதார்த்தம் நடக்கிறது என்று கோபி ஏன் இந்த அளவுக்கு பரிதவிக்கணும்.
பாக்கியாவை வேண்டாம் என்று ராதிகா பின்னாடி போனவர் தற்போது பாக்கியாவை கண்கொத்தி பாம்பாக நோட்டமிட்டு வருகிறார்.
அக்கா தங்கைகள் நீயா நானா என்று போட்டி போட்டு ஒன்னுக்கு ஒன்னு சலிச்சது இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள்.
பாக்கியாவை வேண்டாமென்று உதறித்தள்ளி விட்டு ராதிகா பின்னாடி போன கோபி இப்ப ஏன் பாக்கியா மேல திடீரென்று கரிசனம்.
சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் காதல் நாயகனாக இருக்கும் கமல் இருமுறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று இருக்கிறார். அதில் அவருடைய முதல் மனைவி குறித்து அவ்வப்போது செய்திகள்
ராதிகாவும் ரொம்பவே கெத்தாகவும் திமிர் ஆகவும் யாராலும் என்னை ஒன்னும் பண்ண முடியாது என்ற கர்வத்துடன் பாக்யாவை முறைத்துக் கொண்டு உள்ளே போகிறார்.
எவ்வளவு காலங்கள் ஆனாலும் இவருடைய கவுண்டருக்கு மட்டும் வயதே ஆகாது. சரியான நக்கல் மன்னன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
ஏற்கனவே ஓவரா ஆட்டம் காட்டிட்டு இருந்த ராதிகா இனிமேல் சொல்லவா செய்யணும் கோபியின் அம்மாவையும் சேர்த்து படாத பாடுபடுத்தப் போகிறார்.
ராதிகாவின் மகள் பயந்து போய் தன்னந்தனியாக இருக்கிறாள். இவரின் நிலைமையை பார்த்த பாக்கியா பரிதாபப்பட்டு மயூரிடம் அன்பு மழையே பொழிந்து அரவணைக்கிறார்.
பழனிச்சாமி உடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏற்கனவே பாக்யாவை குடும்பத்துடன் வரணும் என்று நேரில் போய் கூப்பிட்டு இருக்கிறார்.
சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்.
ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியே கெடுக்கும் ராதிகாவின் செயல்கள். கோபியை கண்டுகொள்ளாத பாக்கியா.
கோபி ரெண்டு பொண்டாட்டியை கேட்டு படாத பாடு பட்டுகிட்டு வராரு. இதற்கிடையில் ராதிகா பாக்யாவின் வாழ்க்கை என்ன ஆகப் போகிறது என்று கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆபீஸில் பாக்யாவை சீண்டிப் பார்த்ததற்காக ராதிகாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார் கோபி.
ஒரு காலகட்டத்தில் சினிமாவில் தன் கதைக்கேற்ற சான்ஸ் கிடைக்காதா என்று பல இயக்குனர்களுடன் சுற்றி திரிந்தவர் தான் சீமான்
தமிழ் சினிமாவில் இப்படங்களை காண வருபவர்களையே கண்ணீர் சிந்த வைக்கும் விதமாக அமைந்த படங்கள் ஏராளம்.
இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்களை எவை என்பதை பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த சில படங்களை பார்க்கும் பொழுது சஸ்பென்ஸ் ஆகவும் திரில்லர் படமாகவும் நடிப்பால் மிரள வைத்திருப்பார்.
தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ராதிகா இந்த ஐந்து கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே கோபி பேசின பேச்சுக்கு அவருடைய இரண்டு பசங்களும் சரியான விதத்தில் பாடத்தை கற்பித்து விட்டார்கள்.
தமிழ் சினிமாவில் அக்காவின் சிபாரிசு கொண்டே தங்கைகள் சான்ஸ் பெற்றிருப்பார்கள்
அயன் லேடியிடம் மட்டும் இவர் ஜாலியாக பேசுவார் என்ற விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் சுஹாசினி.
பாலாவுக்கு சம்பளமும் அந்த அளவுக்கு இல்லாததால் வறுமையில் இருந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் வருகிற எபிசோடுகளில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. அதாவது பாக்கியா வீட்டில் யாரும் இல்லாத போது ஜெனி படியில் இருந்து கீழே
ராதிகா, ஜெனி இடம் நீ இதை நினைத்து பயப்படாதே நான் இருக்கேன். நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார்.
ராதிகா இப்படி செய்வதற்கு காரணம் கோபி எங்கே நம்மளை விட்டு மறுபடியும் பாக்கியா வேணும் என்று அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து விடுவாரோ என்று பயத்தின் வெளிப்பாடு தான் இவரை இந்த அளவுக்கு செய்ய வைக்கிறது.
ராதிகா எதுக்கெடுத்தாலும் கோபியுடன் சண்டை போடுவதால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவை வெறுத்து வருகிறார்.