ரெண்டு பொண்டாட்டி வாழ்க்கையில் படாத பாடுபடும் கோபி.. இப்போ ராதிகா நிலைமை என்ன
கோபி ரெண்டு பொண்டாட்டியை கேட்டு படாத பாடு பட்டுகிட்டு வராரு. இதற்கிடையில் ராதிகா பாக்யாவின் வாழ்க்கை என்ன ஆகப் போகிறது என்று கேள்விக்குறியாக இருக்கிறது.
கோபி ரெண்டு பொண்டாட்டியை கேட்டு படாத பாடு பட்டுகிட்டு வராரு. இதற்கிடையில் ராதிகா பாக்யாவின் வாழ்க்கை என்ன ஆகப் போகிறது என்று கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆபீஸில் பாக்யாவை சீண்டிப் பார்த்ததற்காக ராதிகாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார் கோபி.
ஒரு காலகட்டத்தில் சினிமாவில் தன் கதைக்கேற்ற சான்ஸ் கிடைக்காதா என்று பல இயக்குனர்களுடன் சுற்றி திரிந்தவர் தான் சீமான்
தமிழ் சினிமாவில் இப்படங்களை காண வருபவர்களையே கண்ணீர் சிந்த வைக்கும் விதமாக அமைந்த படங்கள் ஏராளம்.
இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்களை எவை என்பதை பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் வெளிவந்த சில படங்களை பார்க்கும் பொழுது சஸ்பென்ஸ் ஆகவும் திரில்லர் படமாகவும் நடிப்பால் மிரள வைத்திருப்பார்.
தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் ராதிகா இந்த ஐந்து கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
ஏற்கனவே கோபி பேசின பேச்சுக்கு அவருடைய இரண்டு பசங்களும் சரியான விதத்தில் பாடத்தை கற்பித்து விட்டார்கள்.
தமிழ் சினிமாவில் அக்காவின் சிபாரிசு கொண்டே தங்கைகள் சான்ஸ் பெற்றிருப்பார்கள்
அயன் லேடியிடம் மட்டும் இவர் ஜாலியாக பேசுவார் என்ற விஷயத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் சுஹாசினி.
பாலாவுக்கு சம்பளமும் அந்த அளவுக்கு இல்லாததால் வறுமையில் இருந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் வருகிற எபிசோடுகளில் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. அதாவது பாக்கியா வீட்டில் யாரும் இல்லாத போது ஜெனி படியில் இருந்து கீழே
ராதிகா, ஜெனி இடம் நீ இதை நினைத்து பயப்படாதே நான் இருக்கேன். நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார்.
ராதிகா இப்படி செய்வதற்கு காரணம் கோபி எங்கே நம்மளை விட்டு மறுபடியும் பாக்கியா வேணும் என்று அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து விடுவாரோ என்று பயத்தின் வெளிப்பாடு தான் இவரை இந்த அளவுக்கு செய்ய வைக்கிறது.
ராதிகா எதுக்கெடுத்தாலும் கோபியுடன் சண்டை போடுவதால் அவர் கொஞ்சம் கொஞ்சமாக ராதிகாவை வெறுத்து வருகிறார்.