சிறுவன் காலில் விழுந்த லாரன்ஸ்.. ஷாக் கொடுத்த சம்பவம்
ராகவா லாரன்ஸ் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் பொது வாழ்க்கையில் யாருக்கும் தெரியாமல் நிறைய உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய் பீம்
ராகவா லாரன்ஸ் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும் பொது வாழ்க்கையில் யாருக்கும் தெரியாமல் நிறைய உதவிகள் செய்து வருகிறார். சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் வெளியான ஜெய் பீம்
வடிவேலு தற்போது ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் அவர் ஹீரோவாகவும், லாரன்ஸ், உதயநிதி போன்ற
இப்போதும்கூட ஸ்லிம்மா, சூப்பரா இருக்கும் நடிகை ஒருவர் வாய்ப்பு கிடைக்காமல் பல காலம் ஓரங்கட்டப்பட்டார். கடைசியாக ராகவா லாரன்ஸ் உடன் கவர்ச்சியாக நடித்ததன் மூலமாக கிடைத்த வாய்ப்பை
சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி அதன் மூலம் ஹீரோ வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் லாரன்ஸ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் அத்திரைப்படத்தை பார்க்க முன்கூட்டியே டிக்கெட் எடுத்து திரையரங்கில் பாலபிஷேகம் உள்ளிட்ட அனைத்து கொண்டாட்டங்களையும் செய்து அவர்களின் ஆஸ்தான
தன்னுடைய நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமாவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த வடிவேலு பல பிரச்சனைகளின் காரணமாக சினிமாவை விட்டு சில காலங்கள் ஒதுங்கி இருந்தார். அதனால் சினிமாவில்
பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் சந்திரமுகி 2. பல வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா
கும்கி திரைப்படத்தில் ஆரம்பித்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் லட்சுமிமேனன். நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த இவர்
ராகவா லாரன்ஸ் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் இயக்குனர் வாசு இயக்கி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, பிளாக் ஆபீஸில் ஹிட் அடித்த திரைப்படம் தான் வாசு இயக்கத்தில் 2005 ஆம்
சந்திரமுகி 2 திரைபடத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் நடைபெற உள்ள நிலையில், சந்திரமுகியாக நடிப்பதற்காக மார்கெட் இல்லாத நடிகை தேர்வாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் பி வாசு இறங்கியுள்ளார்.
நடன இயக்குனர் லாரன்ஸ் தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியை தனது குருவாக நினைத்து சினிமாவில் நுழைந்தவர் லாரன்ஸ். மேலும்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சமீபத்தில் முறித்துக் கொண்டனர். உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவர்களை மீண்டும் ஒன்று சேர
பிரபல நடிகையிடம் கதை சொன்ன இயக்குனர் பி வாசு, கோபத்துடன் கிளம்பி வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பி வாசுவின் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் நடிப்பில்
சந்திரமுகி படத்தில் ஜோதிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டுமே இந்த படம் ஓடியது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் தற்போது சந்திரமுகி-2வில் ரஜினி இல்ல, இப்ப
2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படமானது வசூல் ரீதியாக ரசிகர்களிடம் நல்ல
லாரன்ஸ் தற்போது ருத்ரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அண்மையில் வெளியானது. அதாவது கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் ருத்ரன்
நடன இயக்குனராக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்து தற்போது மாஸ் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். பேய் படத்தையும் நகைச்சுவையுடன் கொடுத்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
ஜெய்பீம் திரைப்படத்தின், உண்மை கதாபாத்திரத்திற்காக ராகவா லாரன்ஸ் பணம் கொடுத்து உதவியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் டி.எஸ். ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் கடந்த வருடம்
சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் லைக்கா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில்
கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் எழுதி இயக்கிய ஜெய்பீம் படத்தை தயாரித்து நடித்த சூர்யாவுடன் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். ஜெய்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம்
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ், தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த நிலையில்
தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உட்பட பலர் நடித்திருந்த
செய்தி தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த பிரியா பவானி சங்கர் அதன்பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் வாய்ப்பு கிடைக்க,
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்கும் இயக்குனர்கள் அந்தக் காட்சி தத்ரூபமாக அவர்கள் நினைத்தது போல் வரும் வரை நடிகர்களை நன்றாக வேலை வாங்குவார்கள். அதிலும் பாரதிராஜா
வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! இந்தக் சிறப்புக் கட்டுரையில் தமிழ் சினிமாவில் நல்லதொரு நிலையில் இருந்த நடிகர்கள் ஆக்ஷன் அவதாரம் எடுக்கப் போய் மார்க்கெட் இழந்து சினிமாவை
இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற வித்யாசமான கதைகளின் மூலம் வெற்றி கண்டவர். மேலும் இவ்வாறு தனுஷுக்கு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்படும். அவ்வாறு லாரன்ஸுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த காஞ்சனா படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம்