சூப்பர் ஸ்டார் பட்டத்தால் ஓயாத அக்கப்போர், ஆண்டவர் கொடுத்த பதிலடி.. அட இது ஏன் ரஜினிக்கு தோணல!
பல சினிமா பிரபலங்களும் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அவர்கள் பங்குக்கு ரசிகர்களை ஏத்தி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பல சினிமா பிரபலங்களும் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அவர்கள் பங்குக்கு ரசிகர்களை ஏத்தி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நெல்சனால் மகிழ்ச்சியில் இருக்கும் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.
கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதை நிறைவேற்றிக் கொண்ட நடிகை.
ரஜினி மற்றும் நெல்சன் குறித்து வெளிவந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கிறது இந்த வசூல் ரிப்போர்ட்.
இன்றும் மக்கள் மனதில் நிலையாக நிலைத்து கொண்டிருக்கும் நடிகை தான் ஸ்ரீதேவி.
8-வது அதிசயமாக ப்ளூ சட்டை மாறன் அஜித்தை புகழ்ந்து இருப்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
ரஜினியை வைத்து மாறனுக்கு சுக்கிர திசை அடித்துவிட்டது என்று சொல்லலாம்.
இப்படி திரும்பும் பக்கம் எல்லாம் புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கும் ஜெயிலர் வசூலிலும் சோடை போகவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி யாரும் அறியாத மறுபக்கம்.
மூன்றாவது நாள் முடிவில் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த கலெக்சன் விபரம் வெளிவந்துள்ளது.
அஜித்தைப் போலவே விருதுகளை விரும்பாத ஒரே நடிகர்.
மலையாள நடிகராக இருந்தாலும் மம்முட்டி தமிழில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஐந்து படங்களை பற்றி பார்ப்போம்.
ரஜினிகாந்த், விஜயகாந்த் கால கட்டத்தில் இவரும் கூத்துப்பட்டறையில் படித்தார்.
ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாட்களில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா மற்றும் கேரளாவிலும் தன்னுடைய வசூல் சாதனையை நடத்திக் கொண்டிருக்கிறது.
விநாயகனுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர்.
ரஜினியின் பேச்சை சுத்தமாகவே மதிக்காத சூப்பர் ஸ்டார் பக்தர்.
இந்த மேஜிக் தான் அவரை சூப்பர் ஸ்டாராய் இருக்க செய்கிறது.
நெல்சன் இந்த ஒரு வருடத்தில் ரஜினியை பார்த்து புரிந்து கொண்ட விஷயங்களை பற்றி பகிர்ந்திருந்தார்.
பீஸ்ட் படத்தைக் குறித்து நெல்சன் இடம் பேசிய விஜய்.
சன் பிக்சர்ஸ் நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்தது என்று சொன்னாலும், அவரை தன் வசப்படுத்திக் கொண்டு சம்பாதித்து.
காயப்பட்ட சிங்கத்தின் கர்ஜனையாக தான் ஜெயிலர் வெளிவந்திருக்கிறது.
ரஜினியை புகழ்ந்து நெல்சனின் அடுத்தடுத்த படங்களுக்கு பிள்ளையார் சுழியை போட்டு வருகிறார்.
ஜெயிலர் வெளியாகி இரண்டு நாட்களிலேயே தரமான வசூலை வேட்டையாடி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
பாலச்சந்தர், தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தால் பிரபலங்களை வைத்து படம் பண்ணுவதில்லை என முடிவெடுத்து இருக்கிறார்.
சிவராஜ்குமார், மோகன்லால் ரஜினிக்காக ஓடிவந்த நிலையில் பாலய்யாவால் அது முடியாமல் போய்விட்டது.
சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவருமே இதைப்பற்றி வாயை திறக்காமல் இருப்பதால் இந்த சண்டை சோசியல் மீடியாவில் தொடங்கி, தியேட்டர் வரை அக்கப்போராக மாறிவிட்டது.
ரஜினிக்கு கம் பேக்காய் அமைந்த படம் தான் சந்திரமுகி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இசையமைப்பாளர் அனிருத் நெருங்கிய உறவினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
மிகுந்த ஆர்வத்தோடு ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜெயிலர், பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
சமீப காலமாக படத்தின் வெற்றி, தோல்வியை தாண்டி முதல் நாள் வசூல் என்பது ரொம்பவே முக்கியம் ஆகிவிட்டது.