லியோ வியாபாரத்தை துவம்சம் செய்த ஜெயிலர்.. எப்போதும் நான் தான் நம்பர் ஒன் என மீண்டும் நிரூபித்த ரஜினி
லியோ படத்தை விட அதிகமாக வியாபாரம் செய்த ஜெயிலர்.
லியோ படத்தை விட அதிகமாக வியாபாரம் செய்த ஜெயிலர்.
இதைக் குறித்து இனி இவ்வாறு நீ செய்வதை நான் கேள்விப்படவே கூடாது எனவும் கடுமையாக கட்டளை இட்டிருக்கிறார்.
ஒரே வயதில் இருப்பவர்கள் எப்படி அம்மா மகனாக நடிக்க முடியும் என்று ஆச்சரியம் ஏற்படுத்தும் அளவிற்கு சில நடிகர்கள் ஒரே வயதில் நடிகையை தேர்வு செய்து அவர்களுக்கு மகனாக நடித்திருக்கிறார்கள்.
தன்னுடைய துணிச்சலான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்
நல்லா போய்க் கொண்டிருந்த நேரத்தில் இவருடைய சினிமா கேரியரில் கும்மி அடிக்கும் விதமாக திடீரென்று ஒரு பாட்டுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என்று இவருக்கு அழைப்பு வந்தது.
படுக்கையறை காட்சிகளில் டாப் 3 நடிகைகள் கண் கூசும் அளவுக்கு நடித்திருக்கின்றனர்.
பல திறமைகள் கொண்ட இவர் ஒரு காலகட்டத்தில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தார்.
சில வருடங்களுக்கு முன்பு வரை நடிகைகள் தங்களுக்கு மார்க்கெட் இருக்கும் வரை திருமணம் என்பதை பற்றி யோசிக்கவே மாட்டார்கள், ஆனால் தற்போது அந்த ட்ரெண்டே மொத்தமாக மாறி இருக்கிறது.
ஒரு காலகட்டத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த இவர் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் விளம்பரங்களில் நடித்து வருகிறார்.
நீயா நானா என்று வந்த நடிகர்களையும் அவர்களுடைய சம்பளத்தை பற்றியும் பார்க்கலாம்.
பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட இந்த நடிகை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தங்கையாகவும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
வயது வித்தியாசம் பார்க்காமல் தாத்தாக்களுடன் ரொமான்ஸ் செய்த மீனா.
சரிதாவின் நடிப்பில் இந்த ஆறு படங்கள் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன.
ரஜினியை மீறி ஜெயிலரில் நண்பனை கொண்டு வந்த நெல்சன்.
பல இயக்குனர்கள் இவருக்கான கதையை தயார் செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
எவ்வளவு காலங்கள் ஆனாலும் இவருடைய கவுண்டருக்கு மட்டும் வயதே ஆகாது. சரியான நக்கல் மன்னன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த டீசரின் ஆரம்பமே சர்ச்சைக்குரியதாக தான் இருக்கிறது.
சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் செய்த நல்ல விஷயத்தால் தற்போது தப்பித்து விட்டார்கள்.
ஜெயிலர் படத்திலும் தான் பல மொழி பிரபலங்கள் ஆன மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் போன்றவர்கள் நடிக்கிறார்கள்.
பாக்யராஜின் வெற்றிக்கு காரணமாக இருந்த 4 பிரபலங்கள்.
ஏனென்றால் இவர்கள் இருவருமே சக நடிகர்களுடன் பாராபட்சம் பார்க்காமல் எளிமையாக பழகுபவர்கள்.
தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த ஐந்து பேர் ஒரே ரூமில் தங்கி இருந்து சினிமாவில் முயற்சி செய்திருக்கிறார்கள்.
அஜித் எடுக்கப் போகும் முடிவை தான் ரஜினியும் எடுக்க உள்ளார்.
அதன் பின் உருவாக்கப்பட்ட படங்களும் கை கொடுக்காத நிலையில் இத்தகைய நிறுவனம் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ ஆர் ரகுமான் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் இசையமைப்பதன் மூலம் இவருடைய மார்க்கெட் இன்னும் அதிகமாகவே எகிர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
முந்தைய காலகட்டத்தில் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஆண்டிற்கு சுமார் 6 முதல் 7 படங்கள் மட்டுமே வெளியாகும்
இந்த ஜோடி ஒரே மாதிரி கருப்பு நிற உடை அணிந்து வந்திருந்தது இவர்களின் காதலை அப்பட்டமாக காட்டுகிறது.
கவுண்டமணி போட்ட ஒரே கண்டிஷன் என்னால் மாற முடியாது நான் எப்படி பேசுவனோ அப்படித்தான் பேசுவேன் இதற்கு சம்மதம் என்றால் நான் நடிக்க வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.
சினிமாவிற்குள் காலங்காலமாக நடக்கிற ஒரு விஷயம் இரு கதாநாயகர்களுக்குள் ஏற்படும் போட்டி தான். அதுவே ஒரு கட்டத்திற்கு பிறகு பொறாமையாக மாறி ஒருத்தரை விட ஒருத்தர் முந்த
ரஜினியின் தோல்வி படத்தில் நடித்த பிரபல நடிகையின் வாழ்க்கையே கெட்டு குட்டிச் சுவராகியுள்ள சம்பவம்.