அம்புட்டும் தண்டம், ஒண்ணத்துக்கும் பிரயோஜனம் இல்ல.. 3 வருஷத்துக்கு பிறகு நாக சைதன்யா பற்றி மனம் திறந்த சமந்தா!
Samantha: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானா ஆண்டி என்று சொல்வார்கள். அப்படி ஒரு வேலையைத்தான் இப்போது சமந்தா செய்திருக்கிறார். நாக சைதன்யாவுக்கு கல்யாண தேதி நெருங்க