அரைத்த மாவையே அரைத்து ஒரே கதையில் வெளிவந்த விஷாலின் 5 பிளாப் படங்கள்.. ரூட்டை மாற்றி காப்பாற்றிய இயக்குனர்
ஒரே மாதிரியான கதைகளில் நடித்து சினிமா கேரியரை சோலி முடிக்க இருந்த விஷாலை, இரண்டு இயக்குனர்கள் தங்கள் படங்களின் மூலம் காப்பாற்றினார்.
ஒரே மாதிரியான கதைகளில் நடித்து சினிமா கேரியரை சோலி முடிக்க இருந்த விஷாலை, இரண்டு இயக்குனர்கள் தங்கள் படங்களின் மூலம் காப்பாற்றினார்.
சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தால் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைக் கொடுத்த 5 தமிழ் படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.
தெலுங்கில் ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் தமிழ் ரீமேக் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படத்தில் சந்தானம், குக் வித் கோமாளி புகழ், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி
வைகைபுயல் வடிவேலு பல வருடங்களாக தமிழ் சினிமாவை தன்னுடைய அற்புதமான நகைச்சுவையால் கட்டிப் போட்டுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு நடிகராக இருக்கும்
தமிழில் 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகி இருந்தாலும் அடுத்தடுத்த படவாய்ப்புகள் மூலம் டாப்
சந்தானம் காமெடி நடிகராக இருந்த வரையில் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. இவரது படங்களில் சில சமயங்களில் ஹீரோவை விட இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பிடித்தமான நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது டாப் ஹீரோக்களுக்கு எல்லாம் கடும் போட்டியான நடிகராக மாறி உள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளையாக
நடிகர் அஜித் நடித்து ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய இருக்கிறது. இந்த படம் வரும்
நடிகர் கார்த்தி நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. எம் ஜி ஆர் முதல் ரஜினி வரை நடிக்க ஆசைப்பட்ட
இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். பொதுவாக சுந்தர்.சியின் திரைப்படங்கள் என்றால் காமெடிக்கும்,கவர்ச்சிக்கும் குறையே இருக்காது. படத்தில் கதை இருக்கிறதோ,இல்லையோ இது
பணத்தைக் கொட்டி படம் எடுத்தாலும் அந்த படம் வெற்றி பெற்றால்தான் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்களும் வளர முடியும். ஆனால் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் குறிப்பிட்டு
சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் ஹீரோக்கள் தங்களுக்கு என ஒரு கொள்கையை கடைப்பிடித்து வருவார்கள். அதில் சிலர் தேவைக்கு ஏற்றார் போல் அட்ஜஸ்ட் செய்து கொண்டாலும் பல
ஹீரோக்கள் பொதுவாக தங்களுக்கு எந்த கதாபாத்திரம் வருமோ அதை ஏற்று நடிக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு சுத்தமும் செட் ஆகாத கேரக்டரில் நடித்து ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களை
சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகம் ஆனாலும் நடுவில் தொடர் தோல்வியை கொடுத்து மிகப்பெரிய அப்சட்டில் இருந்தார். அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்தது அவரது ரசிகர்கள் மட்டுமே
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று பிரபலமானவர்கள் சிலர் மட்டுமே. சந்தானம், சிவகார்த்திகேயன் போன்ற பிரபலங்கள் சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையிலும் பட்டையை கிளப்பி வருகிறார்கள். அதிலும்
ஒரு வருடத்திற்கு 25 படங்கள் கொடுத்த ஹீரோக்கள் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் ஒரு காமெடி நடிகர் இப்போது மொத்தம் 45 படங்களில் நடித்து கொண்டிருக்கிறாராம். இந்த
காமெடி நடிகராக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து, அதன்பிறகு ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில்
எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் ஆர்யா தற்போது பல கதைகளை கேட்டு வருகிறார். இருப்பினும்
காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அடுத்தடுத்து நானே வருவேன், கருங்காப்பியம், காப்பி வித் காதல், டக்கர் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் பொம்மை நாயகி, பூமர் அங்கிள்
தமிழ் சினிமாவில் ஒரு காமெடியனாக அறிமுகமாகி இன்று ஹீரோவாக வளர்ந்திருக்கும் சந்தானம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அவர் ஹீரோவாக நடித்து வெளியான தில்லுக்கு
சில நடிகர்கள் நகைச்சுவை வாயிலாக பகுத்தறிவை புகட்டி உள்ளனர். மேலும் அவர்கள் சரளமாக பேசும்போதே நக்கலும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும். சிலரது ஊர்களில் இதுபோன்று பாஷை புழக்கத்தில்
சந்தானம் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அதுவும் இவரது காமெடிக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். வடிவேலுக்கு பிறகு அந்த இடத்தை தக்கவைத்து கொள்வதற்கு பல காமெடி நடிகர்கள்
சரிவு ஏற்பட்டால் தான் வாழ்க்கையில் சில விஷயங்களை யோசித்து செயல்பட முடியும். அப்படி சில வருடங்களாகவே, நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அலட்டிக் கொண்டிருந்த சந்தானம், இப்பொழுது
மக்களால் கவுண்டமணிக்கு பிறகு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை நடிகர் என்றால் சந்தானம் தான். சந்தானத்தின் டைமிங் காமெடியை ஈடு செய்யும் அளவிற்கு இன்னும் எந்த காமெடியனும் வரவில்லை.
ஒரு காலகட்டத்தில் சந்தானம் காமெடியில் கலக்கி வந்தார். யாரோ ஒருவரின் பேச்சை கேட்டுக் கொண்டு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடித்தார். அதேபோல் அவர் ஆரம்பத்தில்
கொம்பன் திரைப்படத்திற்கு பிறகு கார்த்தி – முத்தையா கூட்டணியில் வெளியான படம் மிகப் பெரிய ஹீரோக்களின் படத்தை போல முதல் நாளிலேயே பயங்கரமான வரவேற்பை பெற்றுள்ளது. கார்த்தி
விஜய் நடிப்பில் ஏஎல் விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தலைவா. அமலாபால், சத்யராஜ், சந்தானம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்து இருந்தனர்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் சில திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாமல் படுதோல்வி அடைந்து விடுகிறது. அந்த
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படமான வாரிசு