மாஸ்டர் பிளான் போட்ட விஜய்.. சைலன்டாக நோட்டமிடும் ரஜினி, பற்றி எரியும் பிரச்சனை
தற்போது இது ரஜினியின் கவனத்திற்கும் சென்றிருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய திரையுலகம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது இது ரஜினியின் கவனத்திற்கும் சென்றிருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய திரையுலகம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.
விஜய் முதல் முறையாக குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சத்தை கொண்ட படத்தில் நடித்துள்ளார்.தல தளபதி நடிப்பில் வெளியாக உள்ள துணிவு மற்றும் வாரிசு படத்தின் கதைக்களமானது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது
நடிகர் விஜயின் நடிப்பில் வாரிசு படம் வரும் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாவதையொட்டி பல பிரபலங்களும் அவரை அடுத்த சூப்பர்ஸ்டார் என கூறி வருவதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
முன்னணி நடிகர்களாக இருந்த 5 பிரபலங்கள் இயக்குனர்களாக மாறினார் அதிலும் வில்லாதி வில்லனாக கலக்கி கொண்டிருந்த சத்யராஜ் இயக்குனராகவும் தன்னுடைய 125 வது படத்தில் அவதாரம் எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்தார்.
வாரிசு பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியின் போது விஜய் தான் நம்பர் ஒன் என தெரிவித்த பிரபல நடிகரின் வீட்டை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பேராசையில் தளபதி விஜய்.
வாரிசு படத்தின் மூலம் விஜய் ரசிகராக மாறிய வில்லன் நடிகர்.
நேற்று வெளியான வாரிசு பட பாடல்கள் இணையதளத்தையே தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு இந்த ஆறு டாப் ஹீரோக்களும் வெள்ளித்திரையில் கால் பதித்து சாதனை படைத்தது மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான சிறந்த 5 படங்கள்
நடிகை ராதிகா நடித்த சித்தி தொடர் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால் அதனை பற்றியும் சன் டிவி பற்றியும் பெருமையாக பேசி இருக்கிறார்.
90ஸ் ஹீரோக்களாக இருந்த சத்யராஜ் மற்றும் பிரபு இன்றும் சினிமாவில் நிலைத்து நிற்க காரணம் இதுதான்
சினிமாவில் இவருடைய கதாபாத்திரம் கரடு முரடாக இருந்தாலும் நிஜ வாழ்வில் நெப்போலியன் மிகவும் தங்கமான மனிதர்.
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் தன்னுடைய வித்தியாசமான கதைகளினாலும், நடிப்பினாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணி புரிந்ததால் என்னவோ அவருடைய அதே
நடிகர் மற்றும் அரசியல்வாதியான சரத்குமார் செஞ்ச தவறை திருத்திக் கொள்ளாமல் மேலும் தவறு செய்து வருகிறார்.