alya-manasa-raja-rani2

அம்மாவை எதிர்க்கத் தயாராகும் சரவணன்.. இரண்டாக உடையும் ராஜா ராணி குடும்பம்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சந்தியாவின் கனவு என்ன என்பதை இவ்வளவு நாளாக தெரிந்து கொள்ள துடித்த சரவணனுக்கு, சந்தியா ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதை

raja-rani2-saravanan-cinemapettai1

சந்தேகப் பார்வையில் சிக்கிய ராஜாராணி சந்தியா.. சரவணன் எடுத்த அதிரடி முடிவு

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் கணவனின் பாராட்டு விழாவிற்கு செல்லவிடாமல் வில்லி அர்ச்சனா சந்தியாவை படாதபாடு படுத்திக் கொண்டிருக்கிறாள். இந்நிலையில் சந்தியாவின் கனவு என்ன என்பது

raja-rani-2-sandhiya

விட்டா நடிப்புல ஆஸ்கர் வாங்கிவிடுவார் போல இந்த அர்ச்சனா.. அல்லோல படும் IPS சந்தியா!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சரவணனுக்காக பாராட்டு விழாவில் கலந்துகொள்ள சந்தியா ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அந்த விழாவில் என்ன பேசவேண்டும் என்பதையும் சரவணனுக்கு விடிய விடிய

suriya-karthick-sivakumar

வாய்ப்பு கொடுத்தவருக்கு ஆப்படித்த குடும்பம்.. பகிரங்கமாக அசிங்கப்படுத்திய சிவகுமார்

தமிழ் திரையுலகில் நட்சத்திர குடும்பமாக இருப்பவர்கள் நடிகர் சிவகுமார் குடும்பத்தினர். சிவக்குமாரில் தொடங்கி அவருடைய இரண்டு மகன்கள், மருமகள் என்று அனைவரும் சினிமா துறையில் மிகவும் பிரபலமாக

raja rani

கர்ப்பிணியை இப்படியா கதற விடுவது.. அம்பியாகஇருந்த சரவணன் அண்ணியன் ஆக மாறிவிட்டாரே!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் ஆனது தற்போது கூடுதல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. ஏனென்றால் அர்ச்சனா தன்னுடைய குடும்பத்திற்கு செய்த எல்லா சதி வேலைகளும் ஒவ்வொன்றாக

raja-rani2-saravanan-sandiya

செருப்பை கழட்டி அடிக்க போன சரவணன்.. கந்தலான ராஜா ராணி2 சீரியல்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் இவ்வளவு நாள் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு சதி செய்த வில்லியின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு அர்ச்சனா

archana

கையும் களவுமாக சிக்கிக்கொண்ட அர்ச்சனா.. சிவகாமி எடுத்த அதிரடி முடிவு!

விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி2 சீரியலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு சதி வேலைகளை செய்து கொண்டிருந்த அர்ச்சனா வசமாக

vishal-veerame-vaagai-soodum

விஷாலை காப்பாற்றுமா வீரமே வாகை சூடும்.? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனங்கள்

நடிகர் விஷால் நடிப்பில் சரவணன் இயக்கியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்று தியேட்டர்களில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை விஷால் தனது விஷால் பிலிம்

vj-archana-raja-rani-2

மாமியார் தலையில் மிளகாய் அரைக்கும் அர்ச்சனா.. வில்லத்தனத்தில் நம்பியாரை மிஞ்சிடுவாங்க போல

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி2 சீரியலில் வில்லியான அர்ச்சனாவின் செயல் பார்க்கும் ரசிகர்களை எரிச்சலடைய செய்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் வீட்டில் ஏதாவது ஒரு

raja rani

அப்படி ஒரு அண்ணனுக்கு இப்படி ஒரு தம்பியா.. செந்திலை காரித்துப்பிய போலீசார்

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் அர்ச்சனா தன்னுடைய கணவர் செந்திலுடன் வீட்டில் இருப்பவர்களிடம் பொய் சொல்லிவிட்டு குற்றாலத்தில் குஷியாக லாட்ஜில் இரண்டு நாட்களில் ரூம்போட்டு தங்கியிருந்தார்.

raja rani

5 லட்சத்தை பறிகொடுத்த சரவணன்.. சந்தியாவின் போலீஸ் மூளைக்கு வேலை வந்துருச்சு

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் படிக்காத கணவரை எப்படியாவது முன்னுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐஏஎஸ் படித்த துடிக்கும் மனைவியின் போராட்டமான கதை. எனவே இந்த

raja-rani-2-serial

சரவணன் காசை ஆட்டைய போட நினைக்கும் குடும்பம்.. பெருந்தன்மையை காட்டிய சந்தியா

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் படிக்காத கணவனை எப்படி முன்னேற்றப் பாதையில் கொண்டு

raja-rani2-saravanan-cinemapettai

ஸ்வீட் கடையை ஊத்தி மூடிய சரவணன்.. அர்ச்சனா செய்த வில்லத்தனம்!

விஜய் டிவி ராஜா ராணி2 சீரியலில் தற்போது சரவணன் சமையல் போட்டியில் வெற்றி பெற்று 5 லட்சம் பரிசுத் தொகையுடன் ஊர் திரும்பியுள்ளார். சொந்த ஊரில் சரவணனுக்கு

raja rani

களி கிண்டி கப்பை வென்ற சரவணன்.. ஒலிம்பிக்கில் வென்ற உற்சாகத்தில் வரவேற்ற ஊர் மக்கள்

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலின் கதாநாயகன் சரவணன், தற்போது சமையல் போட்டியில் கலந்து கொள்வதற்காக தென்காசியில் இருந்து குடும்பத்தோடு சென்னை வந்துள்ளார். இந்நிலையில் பல தடைகளை

raja rani

சிக்கனால் சின்னாபின்னமான சரவணன்.. சமையல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பபடுவாரா?

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தற்போது விருவிருப்பான கதைக்களம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமையல் போட்டிக்காக சென்ற சரவணன் ஒவ்வொரு முறையும் பல்வேறு பிரச்சினைகளை மேற்கொண்டு,