bhakiyaraj

சொந்த பையனுக்கு தன் கையாலே சூனியம் வைத்த பாக்யராஜ்.. சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த அப்பா

சினிமாவைப் பொறுத்தவரை அப்பா நல்ல நடிகராக பெயர் எடுத்து விட்டால் அவருடைய வாரிசுக்கு வரும் பட வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அனைத்தும் தந்தையே சார்ந்து விடுகிறது.

Kadharbasha

கிராமத்து மனம் மாறாமல் முத்தையா எடுத்த 5 படங்கள்.. சரக்கு குறைந்ததால் தியேட்டரில் ஈ ஓட்டும் காதர் பாட்ஷா

ஆக்சன் நிறைந்த படமாக இருப்பினும் போதிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் நெகடிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது.

சிலிர்க்க வைத்த இளையராஜாவின் 6 பெஸ்ட் படங்கள்.. 47 வருடங்களாக தனித்து நிற்கும் ஜாம்பவான்

காது குத்து, திருமண நிகழ்வு போன்ற விழாக்கள், டீக்கடைகள் என அனைத்திலும் இவருடைய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.

டைரக்ட் பண்ணுவதிலிருந்து பிரேக் எடுத்த 5 சூப்பர் ஹிட் இயக்குனர்கள்.. கடனை அடைக்கப் போராடும் சசிகுமார்

மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்த முக்கியமான ஐந்து இயக்குனர்கள் தற்போது படம் இயக்குவதற்கே பிரேக் கொடுத்துவிட்டு, படங்களின் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

Sasikumar

சசிகுமார் கடனாளியாகி சீரழிந்த ஒரே படம்.. உறவினர் மரணத்தால் சினிமாவையே வெறுத்த பரிதாபம்

சமீபகாலமாக சினிமாவில் ஒரு போக்கு அதிகமாக நடந்து வருகிறது. அதாவது இயக்குநர்கள் தயாரிப்பாளராவது, இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடிப்பது, தயாரிப்பாளர்கள் நடிகராவது என புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார்கள்.

sasikumar-ayothi

மதங்களைக் கடந்த மனிதாபிமானம்.. இரண்டாம் கட்ட வசூலுக்கு தயாரான சசிகுமாரின் அயோத்தி

இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்த சசிகுமார் நடிகராகவும் ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பின்பு அவரது நடிப்பில் எக்கச்சக்க படங்கள் வெளியான நிலையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போகவில்லை.

nayanthara-actress

5 வருடத்திற்கு பின் மீண்டும் மிரட்ட வரும் முட்ட கண்ணு வில்லன்.. நயன்தாராவை தலை தெரிக்க ஓடவிட்ட கொடூரன்

பார்ப்பதற்கே மிரட்டும் வகையில் இருக்கும் முட்ட கண்ணு பாலிவுட் வில்லன் ஒருவர், 5 வருடங்களுக்குப் பிறகு, மறுபடியும் தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

Ilaiyaraaja james-vasanth

இளையராஜா- ஜேம்ஸ் வசந்த்துக்கும் இருக்கும் தீராத வன்மம்.. 15 வருடத்திற்கு முன் நடந்ததை போட்டு உடைத்த பிரபலம்

15 வருடத்திற்கு முன் நடந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு தீராத வன்மத்துடன் இருக்கும் ஜேம்ஸ் வசந்த் மற்றும் இளையராஜா.