ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக திட்டிய அசோக் செல்வன்.. வருஷத்துக்கு 5 பிளாப் செம ரெக்கார்டு
சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக தாக்கி பேசிய நடிகர் அசோக் செல்வன்.
சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக தாக்கி பேசிய நடிகர் அசோக் செல்வன்.
இந்த கதையை படமாக எடுக்க பாரதிராஜா, பாலா இருவருக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ துணை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தங்களது நடிப்பு திறமையை பயன்படுத்தி தமிழ் மொழியையும் தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து வருகின்றனர். இதில் ஒரு
பல விஷயங்களைப் பற்றியும் பேசிய சசிகுமார் ஜிபி முத்துவுக்கு வெளிப்படையாக ஒரு கோரிக்கையும் வைத்திருக்கிறார்.
பாரதிராஜாவின் படங்கள் கிராமத்து மனம் மாறாமல் ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பார். இவருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் கிராமத்து கதையில் படங்களை எடுத்து வெற்றி காண்பவர் இயக்குனர் முத்தையா.
இயக்குனர்களில் சிலர் இப்போது ஹீரோக்களாகவும், வில்லன்களாகவும், காமெடியன்களாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர். தங்களது படத்தில் மட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் இவர்கள் நடிக்கிறார்கள். கோலிவுட்டின் மிக
இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 6 படங்கள் அட்டர் ஃபிளாப் ஆகி உள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் சில படங்கள் வெளியாவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை
பிரபல இயக்குனராக இருக்கும் கௌதம் மேனன் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று
இப்போது இருக்கும் டாப் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுடைய ஆரம்ப காலத்தில் யாரவது ஒரு இயக்குனரிடம் அசிஸ்டண்டாக இருந்தவர்களாக தான் இருப்பார்கள். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில்
ஒரு இயக்குனராக தன்னுடைய திறமையை நிரூபித்த சசிகுமார் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். அது அவருக்கு நன்றாக கை கொடுக்கவே நாடோடிகள், போராளி, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட
சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கவனம் பெற்ற சசிகுமார் அதை தொடர்ந்து ஒரு ஹீரோவாகவும் மாறினார். சுந்தரபாண்டியன், போராளி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கும் இவர்
ஒரு இயக்குனராக அனைவரின் கவனத்தையும் பெற்ற சசிகுமார் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கடைசியாக கடந்த 2009 ஆம் ஆண்டு ஈசன் என்ற
வணக்கம் சினிமாபேட்டை வாசகர்களே! நமது சினிமாபேட்டை வலைதளம் வாயிலாக பல சுவாரசியமான சினிமா செய்திகளை தொடர்ந்து கண்டு வருகிறோம். இந்த பதிவில் நண்பர்களையும், நட்பையும் பிரதானமாக வைத்து
இயக்குனராக அறிமுகமான பிரபலங்கள் அதன்பின் படங்களில் நடிக்கத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக மாறியுள்ளனர். அந்தவகையில் எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி வரிசையில் சசிகுமாரும்
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமாகி இன்று நடிகராக ரசிகர்களை கவர்ந்து இருப்பவர் சசிகுமார். இவரின் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம், ஈசன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில்