கையும் களவுமாக சிக்கிக்கொண்ட அர்ச்சனா.. சிவகாமி எடுத்த அதிரடி முடிவு!
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி2 சீரியலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு சதி வேலைகளை செய்து கொண்டிருந்த அர்ச்சனா வசமாக
விஜய் டிவியில் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி2 சீரியலில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு சதி வேலைகளை செய்து கொண்டிருந்த அர்ச்சனா வசமாக
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி2 சீரியலில் வில்லியான அர்ச்சனாவின் செயல் பார்க்கும் ரசிகர்களை எரிச்சலடைய செய்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு முறையும் வீட்டில் ஏதாவது ஒரு
விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் அர்ச்சனா தன்னுடைய கணவர் செந்திலுடன் வீட்டில் இருப்பவர்களிடம் பொய் சொல்லிவிட்டு குற்றாலத்தில் குஷியாக லாட்ஜில் இரண்டு நாட்களில் ரூம்போட்டு தங்கியிருந்தார்.
விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் வில்லியான அர்ச்சனா தன்னுடைய கணவர் செந்திலை அழைத்துக்கொண்டு அர்ச்சனாவின் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் என்று பொய் சொல்லி வீட்டில் இருப்பவர்களை
விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியலில் படிக்காத கணவனை எப்படி முன்னேற்றப் பாதையில் கொண்டு
தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவிற்கு அடுத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கோவை சரளா. நடிகர் வடிவேலுவுடன் இவர் இணைந்து
நாம் சினிமாவில் பார்த்து ரசிக்கும் நடிகர்கள் அனைவரும் நிஜ வாழ்க்கையிலும் அப்படியே உள்ளார்களா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. அப்படி நம் தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல்
அன்றைய காலகட்டங்களில் இவருக்கு இணையாக காமெடியில் யாரும் கலக்க முடியாது என்ற அளவுக்கு காமெடி ஜாம்பவானாக இருந்தவர் கவுண்டமணி. தன்னுடைய வசனங்களில் கவுண்டர் மேல் கவுண்டர் கொடுத்து அவர் பேசும்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தம்பதி சகிதமாக பங்கேற்று பிரபலமானவர்கள் தான் செந்தில் ராஜலட்சுமி தம்பதி. மேலும் நாட்டுப்புற பாடல்கள் பாடி ரசிகர்கள்
தளபதி விஜய்யின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகி
சின்னத்திரையை பொருத்தவரை அனுதினமும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தவறாமல் பார்ப்பதற்கு இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு
ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் பெரும்பாலும் அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கும். அந்த வகையில் கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே சீரியல் வெற்றிகரமாக தனது இரண்டாவது சீசனில்
கதை, பாடல், சண்டை காட்சி இவை ஒரு திரைப்படத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நகைச்சுவையும் முக்கியம். நம் சோகத்தை மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்
சரளா குமாரி எனும் பெயருடைய கோவை சரளா ராணுவ அதிகாரியின் கடைசி மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். சிறு வயதிலேயே நடிப்பின்
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் மட்டுமே. இவர்கள் இருவரது காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள்
செந்திலின் இயற்பெயர் முனுசாமி. இவரது உடன்பிறப்புகள் ஆறு பேர். செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் எப்படியாவது ரசிகர்களிடம் பேரும் புகழும் பெற்று விட வேண்டும் என்பதற்காக சில அல்பதனமான செயல்களை செய்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் படம் வெளிவந்த
தமிழ் சினிமாவில் காமெடி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களது கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியால் புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களது காம்பினேஷனில் வந்த காட்சிகள் அனைத்துமே இன்று வரைக்கும் ரசிகர்கள் மத்தியில்
தமிழ் சினிமாவில் காமெடியனாக நாற்பத்தி ஒரு வருடமாக வலம் வந்து கொண்டிருக்கும் செந்திலுக்கு இப்போது தான் கடவுள் கண்ணை திறந்திருக்கிறார் போல. முதல் முறையாக ஹீரோவாக நடிக்க